புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
44 Posts - 59%
heezulia
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
3 Posts - 4%
viyasan
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
236 Posts - 42%
heezulia
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
13 Posts - 2%
prajai
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_m10அபயம் கேட்டதை அறிந்தோமா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபயம் கேட்டதை அறிந்தோமா?


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 26, 2011 4:27 pm



(முதல் முதலாய் ஈகரையில் இலங்கைத் தமிழர்களுக்காக என் கவிதையைப் பதிகிறேன்)


அழித்திட முழுதாய் முதற்குடி
இனமதற் காவன செய்கின்றார்
இழிசெயலி தற்குத்துணை செய்யும்
ஈனப்பிறவி களிங்கே இருக்கின்றார்
பழிகொள்ளும் பாவச் செயலினை
மூச்சாய்க் கொண்டவக் காடையரைச்
சுழித்திடும் அந்தப் பொன்னாள்
இங்குச் சடுதியில் வாராதோ

வெஞ்சினப் படைகொண்டு வேட்டை
நாயென எதிர்வந்து இழிஞர்களும்
பிஞ்சுக் குழந்தைகள் பலநூறோடு
பஞ்சுத் தலைகளைச் சாய்த்தனரே
எஞ்சிய ஈழவீரத் தமிழரின்
கல்லறை தோண்டிக் கொடியோர்கள்
மிஞ்சிய எலும்புத் துண்டுகள்
தெருவினில் வீசியும் மகிழ்ந்தனரே

கருங்குழல் பெண்கள் தலையினி
லியற்கை மணமுண்டு என்றவனே
கருகிடும் பெண்கள் கூந்தலும்
பொசுங்கிடும் மணத்தினை ரசித்தாயோ?
சுடுகின்ற கொடுஞ்செயல் புரிகின்றோனை
எரிதழல் கொண்டே தீய்க்காமல்
சுடுவிழி யொன்று நடுவினி
லிருப்பதை யீசாநீயேன் மறந்தாயோ?

காடையர் கொலைவெறி கொண்டே
தமிழனை உருக்குலைத் தெரிகின்றான்
ஆடைகள் அவிழ்த்துக் கண்களை
அடைத்துஆ டவர்பலரைச் சுடுகின்றான்
வாடைதான் பிணத்தின்வ ழியெங்கிலுமே
வதைத்தே உயிரை முடிக்கின்றான்
பீடையர் பிணந்திண்ணிக் கழுகாய்ப்
புவியினில் பிறந்ததும் இதற்காமோ?

மூடிய கண்ணுடன் முகத்தில்
முறுவலாய் மரத்தடி அமர்ந்தோனே
ஓடியே கதறித் துடித்திடும்
உயிர்களைக் காத்திட மறந்தாயோ?
நாடியே அடங்கிடும் வேளையிலா
வதுஉன்விழி திறப்பாயோ - அன்றி
நீடிய செவிப்பறை சேர்த்தே
அடைத்துச் செவிடாயி ருப்பாயோ?

யாழிசை மீட்டிப் பாடிடும்
குலத்தினில் ஏந்திழையா ளொருத்தி
ஏழிசை கீதம் பாடிடும்
குயிலாய் இசையுடன் இருந்தாளே
சூழவே காடையர் நின்றவள்
கற்பினைச் சூறையும் ஆடினரே
ஈழமே இஃதென் கொடுமையோ
என்றெம் நெஞ்சம் பதறியதே.

இம்மகள் சிங்கள வெறியருக்
கேதும் இடர்தான் செய்தனளோ
அம்மன மாக்கி மேனியைப்
பாவியர் அங்கனம் விட்டனரே
அம்மகள் மானம்காத் திடக்கீதைக்
கண்ணனும் அங்குவர வில்லையே
தம்மகள் தனையுமிழந் தவப்பேதை
தமிழளாய்ப் பிறந்ததா குற்றமங்கே?

கருவறை சிசுக்கள் உருவம்
அடையுமுன் மண்மேல் வீசுவதை
பெருவயி ரறுக்க வெளிவந்த
சிசுவும் உணர்ந்தந்தப் போழ்தினிலே
தருதலைப் படையினர் தமிழினம்
அழிப்பதைத் தடுத்திடத் திறள்கவென
ஒருகரம் நீட்டி உலகினை
நோக்கி அபயம் கேட்டதுவோ?

கொடியவச் சிங்களக் கொட்டம்
அடக்கி நம்மினம் காத்திடவே
நொடிப்பொழு தேனும் தாமதி
யாதுநா மொன்று சேர்ந்திடுவோம்
குடியது காத்துக் குலத்தமிழ்
வளர்ப்பது குலமக்கள் கடமையன்றோ
பொடிப்பொடி யாக்கிப் பகைதனைக்
கொன்று “தமிழீழம்” வென்றிடுவோம்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 4:31 pm

தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ,வலியினை ,வேதனையை உணர்த்திய கவிதை ,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 26, 2011 5:16 pm

ரபீக் wrote:தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ,வலியினை ,வேதனையை உணர்த்திய கவிதை ,,,,

நன்றி ரபீக்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 5:22 pm

நிச்சயம் விரைவில் ஈழம் மலரும் உங்கள் , எங்கள் கனவு பலிக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அபயம் கேட்டதை அறிந்தோமா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 26, 2011 5:39 pm

balakarthik wrote:நிச்சயம் விரைவில் ஈழம் மலரும் உங்கள் , எங்கள் கனவு பலிக்கும் நன்றி அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196

நன்றி கார்த்தீ....



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:35 pm

விரைவில் ஒரு விடியல் பிறக்கட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக