ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

4 posters

Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by சிவா Sat Sep 05, 2009 6:55 pm

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Tbltopnews1_30533564091

சென்னை : அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியாவிற்கு சென்ற 30 இளைஞர்கள், பல்வேறு சித்திரவதைகளுக்கு பின், சென்னை திரும்பினர்.போலி ஏஜென்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் படித்த இளைஞர்களும், அப்பாவிகளும், எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல், ஏமாந்து திரும்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களில், தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இந்த வகையில், மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழர்கள் இருவர் உட்பட 30 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு: கடந்த சில மாதங்களுக்கு முன், எஸ்.என்.நாயர் எனும் டிராவல்ஸ் ஏஜென்ட், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், "மலேசியாவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில், பிட்டர், வெல்டர், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும். தங்குமிடம், சாப்பாடு இலவசம். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மும்பையில் நேர்முகத்தேர்வு நடந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த சகாயராஜமதன் (26), பிரபு (25) உட்பட ஆந்திரா, ஒரிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு, ஜோர்பூர் என்ற இடத்தில், சிறிய அறையில் 80 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் கொடுத்து, சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறினர். இந்த தானியங்கள், 10 நாட்களில் தீர்ந்துவிட்டன.

ஏஜென்ட் கூறியதுபோல வேலையும் கொடுக்காமல், 10 நாட்களுக்கு மேல் சாப்பாடு எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது, அடித்து துன்புறுத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி, மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், ஒரு வேளை அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் நிலை குறித்தும், நாடு திரும்ப உதவும் படியும் கோரி, மத்திய வெளிநாடுகள் வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு இ-மெயில் அனுப்பினர். மத்திய அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட 80 இளைஞர்களும் மீட்கப்பட்டனர். இவர்களில், கடந்த வாரம் 17 பேர் இந்தியா திரும்பினர். காலை 8.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும், 9.50 மணிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் இரண்டு தமிழர்கள் உட்பட 30 பேர் சென்னை வந்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகையில், "ஏஜென்டின் கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட்டோம். மலேசியா செல்ல நகைகள், வீடுகளை விற்று, ஒவ்வொருவரும் தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மலேசியா வாழ் தமிழர் கமலநாதன் என்பவர் மூலம், மத்திய அமைச்சர் வயலார் ரவியை தொடர்பு கொண்டு, இந்திய தூதரகத்தின் உதவியால் நாடு திரும்பியுள்ளோம்' என்றனர்.


வித்தியாசமான ஒரு வரவேற்பு! வெளிநாடுகளில் வேலைக்கு சென்று ஏமாந்து, சித்திரவதை அனுபவித்து நாடு திரும்புபவர்களை விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் வரவேற்பது வழக்கம். ஆனால், சென்னை திரும்பிய 30 இளைஞர்களை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் டெய்லர் வேலைக்கு சென்று, ஆடு மேய்க்கும் வேலை பார்த்து, ஊர் திரும்பிய நபர் ஒருவர் வரவேற்றார். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த அந்நபரின் பெயர் சேரன். அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வரும் இவர், வெளிநாட்டில் வேலைக்கு சென்றால், ஏமாந்து தான் போக வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், கழுத்தில் "வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என்ற வாசகத்துடன், மொபைல் போன் எண்கள் எழுதிய போர்டை மாட்டிக் கொண்டு விமானம் நிலையம் முழுவதும் வலம் வந்தார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 8:09 pm

ஈகரையின் இணைப்பினை குறைந்தது உலகம் முழுதுமான முன்னூறு பேருக்கு மேலான என் தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளேன்.. அதில் நிறைய மூத்த கவிஞர்களும் பெரிய எழுத்தாளர்களும் கூட அடக்கம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by சிவா Sat Sep 05, 2009 8:12 pm

vidhyasagar wrote:ஈகரையின் இணைப்பினை குறைந்தது உலகம் முழுதுமான முன்னூறு பேருக்கு மேலான என் தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளேன்.. அதில் நிறைய மூத்த கவிஞர்களும் பெரிய எழுத்தாளர்களும் கூட அடக்கம்.

வித்யாசாகர்

நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by Tamilzhan Sat Sep 05, 2009 8:12 pm

நன்றிகள் வித்யாசாகர்... நன்றி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 9:38 pm

வணக்கம்,

கவிதை போட்டிப் பகுதியில் எப்படி வாக்களிப்பது?
நம் கவிதைகளை கவிதை போட்டியில் நாமே பதிவிடலாமா? ஏதேனும் விதிமுறை அல்லது வழிமுறை உள்ளதா? தெரிவிக்கவும். நன்றி!

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by kirupairajah Sat Sep 05, 2009 9:49 pm

போட்டிகள் முடிவடைந்து விட்டது, வாக்களிக்கும் பகுதியில் போட்டியில்
பங்குபற்றியவர்களின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளது, தாங்கள் சிறந்ததாக கருதும் படைப்புக்குரிய படைப்பாளருக்கு வாக்களிக்கலாம்


மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by வித்யாசாகர் Sat Sep 05, 2009 9:54 pm

மிக்க நன்றி தோழரே
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Empty Re: மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum