புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_lcapதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_voting_barதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_lcapதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_voting_barதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_lcapதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_voting_barதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_lcapதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_voting_barதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_lcapதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_voting_barதம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 7:14 am

கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சத்தம் போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.
ஏனென்றால், மெளனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மெளனமானது பெரும் ஆபத்தாகும்.
ஏனென்றால் மெளனமாக இருக்கும் போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.
மேலும் இருவரும் மெளனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும்.
முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.
அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.



யாழ் ஓசை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 11:15 am

ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி சன்ட போட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரது வரைக்கும் ஆதயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது



ஈகரை தமிழ் களஞ்சியம் தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 11:18 am

balakarthik wrote:ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாதிமாதி சந்தபோட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாயவாசுகிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரத்து வரைக்கும் ஆதாயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

யோசிக்க வேண்டிய விஷயம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:23 am

balakarthik wrote:ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி சன்ட போட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரது வரைக்கும் ஆதயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

ஆகவே மவுனமே சிறந்த வழி!



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 11:28 am

சிவா wrote:
balakarthik wrote:ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி சன்ட போட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரது வரைக்கும் ஆதயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

ஆகவே மவுனமே சிறந்த வழி!

யோசிக்க வேண்டிய விஷயம் தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 102564




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 11:30 am

இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 11:32 am

முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?



தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 11:34 am

இதை கல்யாணம் ஆன நபரிடம் அல்லவா கேட்க வேண்டும்? ஜாலி

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 11:35 am

ஊடல்கள் வாழ்வுக்கு சுவை சேர்க்கும் காரணிகள்..

புரிதல் நிலவும் இல்லறத்தில் ஊடல்கள் வந்தாலும், விரைவில் அகன்றுவிடும்.. மவுனங்களும், வாதப்பிரதிவாதங்களும் பொருட்டல்ல..




தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 0018-2தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 0001-3தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 0010-3தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 0001-3
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 11:35 am

சிவா wrote:
முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

அவரு மேலிடம் அனுமதி இல்லாம இதுக்கெல்லாம் கருத்து சொல்ல மாட்டாராம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக