புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Apr 19, 2011 7:38 pm

First topic message reminder :



என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார்.

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன்.

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:37 pm



என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார்.

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன்.

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:40 pm

அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:45 pm

balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:47 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

சேர்த்தாச்சு :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:48 pm

நல்ல பிள்ளை புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:50 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்ல பிள்ளை புன்னகை

எட்டனா பில்லயா இல்ல ஒருபா பில்லயா அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:53 pm

நாலணா பிள்ளை ( கண்ணாடி கழட்டிட்டு படிக்கிறியா நீயி)



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:55 pm

மஞ்சுபாஷிணி wrote:நாலணா பிள்ளை ( கண்ணாடி கழட்டிட்டு படிக்கிறியா நீயி)

இல்ல வேற யாராவது நீ என்ன கழட்டிணனு கேக்கக்கூடாதில்லா அதான் அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:56 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

சேர்த்தாச்சு :வணக்கம்:

மிக்க நன்றி பாலா.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக