புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
viyasan
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_m10நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Apr 19, 2011 7:38 pm

First topic message reminder :



என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார்.

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன்.

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:37 pm



என்னால் அறம் என்றும் பெரும்பகுதி மற்றவர்களால் செல்வா என்றும் அழைக்கப் படும் அறச்செல்வனது நகைச்சுவையும் குசும்பும் கொஞ்சம் அலாதியானது. நாம் மிக ஆழமான இறுக்கத்தோடு பேசிக்கொண்டிருக்கும் அரசியலை நக்கலாய் மென்று துப்பிவிடும் இவரது குசும்பை நான் மிகவும் மௌனமாகவே இதுவரை ரசித்து வந்திருக்கிறேன்.அனால் இதுவரை எங்கும் அது பற்றிப் பதிந்ததே இல்லை. அது சரி, நன்கு அறியப் பட்டவர்களையும் , முகமே சுருங்குமளவிற்கு புகழ் ஒளியில் நணைபவர்களையும் தாண்டி யார் குறித்து அவ்வளவு எளிதில் பதிந்து விடப் போகிறோம். நம்மோடு இருக்கும் சக மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது?. எவ்வளவுதான் சப்பைக் கட்டி மறுக்க முயன்றாலும் இதில் பெருமளவு உண்மை இருக்கவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது வழமையான நகைச்சுவையால் என்னை ஒரு பைத்தியம் மாதிரி சிரிக்க வைத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னது நினைவிற்கு வந்துவிடவே என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"லூசாப்பா நீ ," என்று கேட்ட என் மகளிடம் " இல்லையா பின்ன, " என்று நக்கலாய் சிரிக்கிறான் பையன்.

ஒன்றுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்தும் மையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். காலியாய் இருந்த பெண்களின் இருக்கையில் அமரப் போன பெரியவரிடம் நடத்துனர், "உள்ளப் போயி வேற இடத்துல உக்காரய்யா. இது பொம்பளைங்க சீட்டு, " என்றார்.

உடனே அந்தப் பெரியவர்," இருக்கிற எல்லா இடத்தையும் எல்லாரும்தான் புடிச்சுகிட்டாங்க. அப்புறம் மிச்சம் இருக்கிற இடத்துலதானே உக்கார முடியும்," என்று சொன்னதும் அறம் விழுந்து விழுந்து சிரித்தார்.

"என்ன அறம்?"

இந்த சின்ன இடத்துக்கே இந்தப் பெரியவர் இப்படி சொல்றாரே சார் .நாளைக்கு மந்திரிங்க மகனுங்க மலைக்கோட்டையையும் காவேரியையும்தானே வாங்க வருவானுங்க. இல்லப்பா இதெல்லாம் பொது சொத்து. இதெல்லாம் வாங்க முடியாதுன்னா இந்தப் பெரியவர் சொன்னது மாதிரி " இருக்கிறது எல்லாத்தையும் எங்க அப்பா மாறுங்க வாங்கிப்புட்டாங்க . நாங்க வாங்கறதுக்கு இதைத் தவிர வேற என்ன இருக்கு ?" ன்னுதானே சார் கேப்பாங்க என்று கேட்டார். அதற்குத்தான் சிரித்தேன்.

சிரித்து வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அமாம், தெரியாமல்தான் கேட்கிறேன் "நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? "




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:40 pm

அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:45 pm

balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:47 pm

இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

சேர்த்தாச்சு :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:48 pm

நல்ல பிள்ளை புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:50 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்ல பிள்ளை புன்னகை

எட்டனா பில்லயா இல்ல ஒருபா பில்லயா அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:53 pm

நாலணா பிள்ளை ( கண்ணாடி கழட்டிட்டு படிக்கிறியா நீயி)



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:55 pm

மஞ்சுபாஷிணி wrote:நாலணா பிள்ளை ( கண்ணாடி கழட்டிட்டு படிக்கிறியா நீயி)

இல்ல வேற யாராவது நீ என்ன கழட்டிணனு கேக்கக்கூடாதில்லா அதான் அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:56 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அண்ணே இத ஏற்க்கனவே படிச்சாமாதிரி இருக்கு இங்கே http://www.eegarai.net/t57095-topic

இருக்கலாம் .வயசாகுத்து இல்ல. வச்சாச்சா என்பதில் குழம்பி விடுகிறேன். மன்னித்து சேர்த்துவிட முடியுமா? அல்லது நீக்கிவிடமுடியுமா?

சேர்த்தாச்சு :வணக்கம்:

மிக்க நன்றி பாலா.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 38691590

இரா.எட்வின்

நம்மால ஒன்னுமே செய்ய முடியாதா? - Page 2 9892-41
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக