புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உறவுத் தூதுவன்   Poll_c10உறவுத் தூதுவன்   Poll_m10உறவுத் தூதுவன்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுத் தூதுவன்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 5:33 pm

உறவுத் தூதுவன்   Letter3


தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத நவனுட்பக் குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்


செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்


நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்


நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு


மறு கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்


உணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்


மனிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்


பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 18, 2011 5:42 pm

சூப்பரான கற்பனை நண்பா உண்மையில் இன்று கடிதம் யார் தான் எழுதுறாங்க சொல்லுங்க...... உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுத் தூதுவன்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 6:39 pm

Manik wrote:சூப்பரான கற்பனை நண்பா உண்மையில் இன்று கடிதம் யார் தான் எழுதுறாங்க சொல்லுங்க...... உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196 உறவுத் தூதுவன்   677196

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 6:40 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி கார்த்திக்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Apr 20, 2011 12:38 pm

அறிவியலின் வேகத்திலும், அதைப் பயன்படுத்தும் விவேகத்திலும் தொலைந்துபோன பல உன்னதங்களில் அஞ்சலட்டையும் ஒன்று..

தினமும் 11 மணி வாக்கில், ”தபால்காரர் வந்துவிட்டாரா?” என்ற கேள்வியினூடே மிளிரும் ஆர்வம் தேங்கிய முகங்கள்,” போயாச்சு..!” என்ற பதிலில் இருண்டுபோவதைக் கண்டிருக்கிறேன்..

ஒரு தேவதூதனுக்கு நிகராக தபால்காரர் திகழ்ந்த அக்காலத்தை மீள்பார்வை செய்யவைத்த செய்தாலிக்கு நன்றி..

பாராட்டுகள் கவிஞரே..!




உறவுத் தூதுவன்   0018-2உறவுத் தூதுவன்   0001-3உறவுத் தூதுவன்   0010-3உறவுத் தூதுவன்   0001-3
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 12:42 pm

கவிதை மிகவும் அருமை அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 1:59 pm

ARR wrote:அறிவியலின் வேகத்திலும், அதைப் பயன்படுத்தும் விவேகத்திலும் தொலைந்துபோன பல உன்னதங்களில் அஞ்சலட்டையும் ஒன்று..

தினமும் 11 மணி வாக்கில், ”தபால்காரர் வந்துவிட்டாரா?” என்ற கேள்வியினூடே மிளிரும் ஆர்வம் தேங்கிய முகங்கள்,” போயாச்சு..!” என்ற பதிலில் இருண்டுபோவதைக் கண்டிருக்கிறேன்..

ஒரு தேவதூதனுக்கு நிகராக தபால்காரர் திகழ்ந்த அக்காலத்தை மீள்பார்வை செய்யவைத்த செய்தாலிக்கு நன்றி..

பாராட்டுகள் கவிஞரே..!


உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் பாராட்டிற்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே







செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 20, 2011 2:00 pm

முரளிராஜா wrote:கவிதை மிகவும் அருமை அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக