புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ பிரச்சனையே வா


   
   

Page 1 of 2 1, 2  Next

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 05, 2009 1:43 pm


பிரச்னைகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் பழகிக்கொள்ள வேண்டும். அவை நமது எதிரிகள் அல்ல...மறைமுகமான நண்பர்கள்.... எதிர்தரப்பில் இருக்கும் நம் தோழர்கள்! பிரச்னையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. பிரச்சனைகள் அற்ற வாழ்வு குழந்தைத்தனமான மத்தாப்பு கற்பனை.

யோசித்து பாருங்கள்....நீங்கள் பிறப்பதற்கு முன்பும் எத்தனையோ பிரச்னைகள் இருந்தன. உங்கள் மரணத்துக்குப் பின்னும் அவை இருக்கப் போகின்றன. நீங்கள்தான் இடையில் வந்து இடையிலேயே போகிறீர்கள். பிரச்னைகள் சாசுவதமானவை. எனவே, அவற்றை அனுசரித்து வாழ நீங்கள் தான் பழகிக்கொள்ளவேண்டும்.

ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவன் எதையாவது பிடித்து நீந்த நினைத்தான். கருப்பாக மொசுமொசுவென்று மிதந்த ஒன்றைப் பிடித்து நீந்த ஆரம்பித்தான். அரை மணி கழித்து கரையில் இருந்து ஒருவன் "டேய்.... அதை விடுடா.... அது கரடி.... உயிரிக்கு ஆபத்து..." என்று கத்தினான். வெள்ளத்தில் சிக்கியவன் சொன்னான்....... "நான் அதை எப்பவோ விட்டாச்சு.... இப்ப அதுதான் என்னை விடமாட்டேங்குது...".

இதுதான் பிரச்னைகளின் நிலையும். அவை உங்களை விடாது.

பிரச்னையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராமரை அழைத்து " ஆட்சி உனக்கு ஏற்றுக்கொள்" என்று சிக்கலை தொடங்கி வைத்தார் தசரதன். "ஆட்சி உனக்கு இல்லை...காட்டுக்குப் போ..." என்று சிக்கலை முறுக்கினாள் சிற்றன்னை. இதை ராமர் விரும்பினாரா?

பிரச்னையே வேண்டாம் என்று காட்டுக்குப் போன ராமரை பார்த்து " ஐ லவ் யூ " சொல்லி பிரச்னை பண்ணினாள் சூர்ப்பனகை. அமைதியாக இருந்தவரின் சம்சாரத்தை கிட்நாப் செய்து, "ஆண் பிள்ளையாக இருந்தால் சண்டைக்கு வாடா?" என்று சவால் விட்டான் இராவணன். எனவே நாம் பிரச்னைகளை விட்டு விலகினாலும் பிரச்னைகள் நம்மைவிட்டு விலகாது என்று மனசுக்குச் சொல்லி வையுங்கள்.

நான்கு கோணங்களில் இதை அணுகலாம். ஒன்று..."இது பிரச்னையே அல்ல" என்கிற மனோபாவம். இரண்டு..."இது பிரச்னைதான். இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இது இருக்கும்" என்கிற யதார்த்த மனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.

பெருவாரியான நமது பிரச்னைகள் நமது கற்பனைகள், கனவுகள், உண்மையில் நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இருக்காது. தேவையற்ற இடத்தில் தேவையற்ற முறையில் அந்தப் பிரச்னைக்குள் நம்மை நுழைத்துக்கொண்டு நாமாகவே துன்பத்தை வரவழைத்து கொள்ளவோம். கொஞ்சம் விழித்துக்கொண்டால், விழிப்பு உணர்ச்சி இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.

நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.


வாழ்க வளமுடன்




நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:46 pm

நான்கு கோணங்களில் இதை அணுகலாம்.ஒன்று..."இது பிரச்னையேஅல்ல" என்கிற மனோபாவம்.இரண்டு..."இது பிரச்னைதான்.இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இதுஇருக்கும்" என்கிற யதார்த்தமனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.



அருமையான மனோதத்துவ கட்டுரை!பகிர்ந்ததுக்கு நன்றி!முக்கியாமாக மாணவர்களுக்கு இடையே தற்கொலை மனப்பான்மை அதிகரித்து வருகிறது..காரணம் பிரச்சனையை எதிகொள்ள தைரியம் இல்லாமை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 1:48 pm

மகிழ்ச்சி நன்றி



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:49 pm

அடுத்தது இந்த பிரசனையை உருவாவதற்கு நாம் தான் காரணம் அதற்கான தீர்வும நாம் தான் தேடவேண்டும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 1:51 pm

நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.

நமக்கு பிரச்னை இல்லை என்பதை நாம் முதலில் நம்பணுமே ..இதுதானே பிரச்னை சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:11 pm

இங்கு என்ன பிரச்சினை ?? அநியாயம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:13 pm

அய்யோ, நான் இல்லை



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:15 pm

vijaydga wrote:அய்யோ, நான் இல்லை

என்ன விஜய் இதற்க்கு போய் ஓடலாமா ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:15 pm

🐰



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 05, 2009 2:44 pm

புன்னகை Good Info

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக