புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?
Page 1 of 1 •
நமக்கு சில திறமைகள் அவசியமானவை.அதில் முக்கியமானது கேட்பது(listening).யாராவது பேசும்போது நான் கேட்பேனே என்று சொன்னால் மன்னிக்கவும்! அது உண்மையல்ல.தொடர்ந்து படித்துவிட்டு சூழ்நிலைகளை கவனித்துப்பாருங்கள்.உங்களுக்கு புரியும்.இந்த ஒரு திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டாலே நீங்கள் மற்றவர் விரும்பக்கூடிய மனிதர்.
ஒருவருடையபிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலானதற்கொலைகளைதடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும்தங்கள்துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாககேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாகஇருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள்தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களதுசிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள்சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூடவெளியேவரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாகஇருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மைமுக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில்இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளைவிரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையேசகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர்தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களதுபிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல்செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாற்றுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்லதொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள்கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதைவைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டால் அவர் நல்ல நண்பர்.உங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம்போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்கடவுள் நீயே.கேட்கும்போது
இத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.முயற்சி செய்து பாருங்கள்.நீங்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய மனிதராக இருப்பீர்கள்.
ஒருவருடையபிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலானதற்கொலைகளைதடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும்தங்கள்துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாககேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாகஇருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள்தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களதுசிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள்சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூடவெளியேவரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாகஇருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மைமுக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில்இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளைவிரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையேசகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர்தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களதுபிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல்செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாற்றுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்லதொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள்கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதைவைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டால் அவர் நல்ல நண்பர்.உங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம்போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்கடவுள் நீயே.கேட்கும்போது
- கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
- அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
- அவரை பேசத்தூண்டுங்கள்.
- அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
- புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
- உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
- பேச்சை திசை திருப்பவேண்டாம் .
- தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .
இத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.முயற்சி செய்து பாருங்கள்.நீங்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய மனிதராக இருப்பீர்கள்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் எண்ணம்தான் அது.நான் மற்றவர்கள் விரும்புகிறமாதிரி இருக்கவேண்டும்.இது அடிப்படை உணர்வும்கூட.ஆழ்மனதில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் விருப்பம்.முந்தைய பதிவில் குறிப்பிட்ட்து மற்றவர்களது வார்த்தைகளை கவனமாக கேட்பதன் மூலம் அவர்களை நம்முடன் நெருக்கமாக்கிக் கொள்வது.
நண்பர்கள்,பெற்றோர்,உறவினர்கள் என்று உங்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலைகளை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் விரும்பியதுபோல அவர்கள் நடந்து கொள்ளாத போது உங்களுக்கு ஏற்பட்ட கோபமும்,ஆத்திரமும் அவர்கள் மீது உங்கள் பார்வையை மாற்றிவிட்ட்து.உங்களை முறைத்துவிட்டு அல்லது கத்திவிட்டு உறவுகளை முறித்துக் கொண்டார்கள்.
உங்கள் வாழ்க்கையில் உறவுகள் விலகிப்போன நிமிடங்களை உற்றுக் கவனித்தால் உண்மை தெளிவாகும்.நான் நினைப்பதே சரி என்று நினைப்பது இன்னொரு பிரச்சினை.மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல! என்னுடைய கருத்தையே என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டுமென்றால்,என் முகம்,என் கண்,என்னுடைய வாய் என்று எல்லோரும் என்னைப்போல இருந்தால் உலகத்தில் வேறு ஆட்களே தேவைப்படாது.
கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? அதன் தீயவிளைவுகளை குறைத்துக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் உங்களை நெருங்கவிடாமல் செய்யும் நாற்றம்தான்.இவற்றை மேலாண்மை செய்வதில்தான் மனிதனின் முதிர்ச்சி அளவிடப்படுகிறது.
முதிர்ச்சியடைந்தவர்களிடம் இன்னொரு மனைதனை காயப்படுத்தும் உணர்வுகளை எளிதாக மேலாண்மை செய்வதை பார்க்கமுடியும்.வெற்றியை குறிக்கும் தகுதியும் அதுவே! தலைவனுக்குள்ள முக்கிய தகுதியும் அதுவே! நம்மில் யாரும் தனியாக வாழ்வதில்லை.சேர்ந்து வாழும் சூழலில் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
அப்படியானால் கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டுமா? இல்லை.அடக்கப்பட்ட்து ஏதோஒரு சூழ்நிலையில் வெளியேவரும்.அப்போது அதிகமான பாதிப்புகளை உருவாக்கும்.இது எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும்.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவை.ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னது அதனால்தான்.அறிவுரைகளை எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை.உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளே உங்களுக்கு பாடம்.இந்த உணர்ச்சிகள் ஏற்கனவே உங்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை சிந்திப்பதன் மூலம் எளிதில் மாற்றத்தை உருவாக்கலாம்.
மற்றவர்களிடம் காயத்தை ஏற்படுத்தி உறவுகளை சிதைத்த உணர்ச்சிகள் உங்களை தொடர்ந்து ஆட்சி செய்யாமல்,நீங்கள் அதை ஆட்சி செய்தால்,அதன் மூலம் இன்னொருவரை காயப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் உங்களை விரும்பாமலா போய்விடுவார்கள்?
thanks vel
நண்பர்கள்,பெற்றோர்,உறவினர்கள் என்று உங்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலைகளை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் விரும்பியதுபோல அவர்கள் நடந்து கொள்ளாத போது உங்களுக்கு ஏற்பட்ட கோபமும்,ஆத்திரமும் அவர்கள் மீது உங்கள் பார்வையை மாற்றிவிட்ட்து.உங்களை முறைத்துவிட்டு அல்லது கத்திவிட்டு உறவுகளை முறித்துக் கொண்டார்கள்.
உங்கள் வாழ்க்கையில் உறவுகள் விலகிப்போன நிமிடங்களை உற்றுக் கவனித்தால் உண்மை தெளிவாகும்.நான் நினைப்பதே சரி என்று நினைப்பது இன்னொரு பிரச்சினை.மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல! என்னுடைய கருத்தையே என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டுமென்றால்,என் முகம்,என் கண்,என்னுடைய வாய் என்று எல்லோரும் என்னைப்போல இருந்தால் உலகத்தில் வேறு ஆட்களே தேவைப்படாது.
கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? அதன் தீயவிளைவுகளை குறைத்துக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் உங்களை நெருங்கவிடாமல் செய்யும் நாற்றம்தான்.இவற்றை மேலாண்மை செய்வதில்தான் மனிதனின் முதிர்ச்சி அளவிடப்படுகிறது.
முதிர்ச்சியடைந்தவர்களிடம் இன்னொரு மனைதனை காயப்படுத்தும் உணர்வுகளை எளிதாக மேலாண்மை செய்வதை பார்க்கமுடியும்.வெற்றியை குறிக்கும் தகுதியும் அதுவே! தலைவனுக்குள்ள முக்கிய தகுதியும் அதுவே! நம்மில் யாரும் தனியாக வாழ்வதில்லை.சேர்ந்து வாழும் சூழலில் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
அப்படியானால் கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டுமா? இல்லை.அடக்கப்பட்ட்து ஏதோஒரு சூழ்நிலையில் வெளியேவரும்.அப்போது அதிகமான பாதிப்புகளை உருவாக்கும்.இது எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும்.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவை.ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னது அதனால்தான்.அறிவுரைகளை எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை.உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளே உங்களுக்கு பாடம்.இந்த உணர்ச்சிகள் ஏற்கனவே உங்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை சிந்திப்பதன் மூலம் எளிதில் மாற்றத்தை உருவாக்கலாம்.
மற்றவர்களிடம் காயத்தை ஏற்படுத்தி உறவுகளை சிதைத்த உணர்ச்சிகள் உங்களை தொடர்ந்து ஆட்சி செய்யாமல்,நீங்கள் அதை ஆட்சி செய்தால்,அதன் மூலம் இன்னொருவரை காயப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் உங்களை விரும்பாமலா போய்விடுவார்கள்?
thanks vel
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான பதிவை இங்கு தந்த தாமுவுக்கு நன்றி
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
உண்மையிலேயே மிகவும் சிறந்த பதிவு..இதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|