புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?
Page 1 of 1 •
நமக்கு சில திறமைகள் அவசியமானவை.அதில் முக்கியமானது கேட்பது(listening).யாராவது பேசும்போது நான் கேட்பேனே என்று சொன்னால் மன்னிக்கவும்! அது உண்மையல்ல.தொடர்ந்து படித்துவிட்டு சூழ்நிலைகளை கவனித்துப்பாருங்கள்.உங்களுக்கு புரியும்.இந்த ஒரு திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டாலே நீங்கள் மற்றவர் விரும்பக்கூடிய மனிதர்.
ஒருவருடையபிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலானதற்கொலைகளைதடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும்தங்கள்துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாககேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாகஇருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள்தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களதுசிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள்சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூடவெளியேவரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாகஇருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மைமுக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில்இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளைவிரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையேசகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர்தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களதுபிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல்செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாற்றுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்லதொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள்கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதைவைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டால் அவர் நல்ல நண்பர்.உங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம்போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்கடவுள் நீயே.கேட்கும்போது
இத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.முயற்சி செய்து பாருங்கள்.நீங்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய மனிதராக இருப்பீர்கள்.
ஒருவருடையபிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலானதற்கொலைகளைதடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும்தங்கள்துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாககேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாகஇருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள்தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களதுசிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள்சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூடவெளியேவரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாகஇருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மைமுக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில்இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளைவிரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையேசகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர்தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களதுபிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல்செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாற்றுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்லதொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள்கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதைவைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டால் அவர் நல்ல நண்பர்.உங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம்போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்கடவுள் நீயே.கேட்கும்போது
- கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
- அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
- அவரை பேசத்தூண்டுங்கள்.
- அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
- புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
- உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
- பேச்சை திசை திருப்பவேண்டாம் .
- தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .
இத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.முயற்சி செய்து பாருங்கள்.நீங்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய மனிதராக இருப்பீர்கள்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் எண்ணம்தான் அது.நான் மற்றவர்கள் விரும்புகிறமாதிரி இருக்கவேண்டும்.இது அடிப்படை உணர்வும்கூட.ஆழ்மனதில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் விருப்பம்.முந்தைய பதிவில் குறிப்பிட்ட்து மற்றவர்களது வார்த்தைகளை கவனமாக கேட்பதன் மூலம் அவர்களை நம்முடன் நெருக்கமாக்கிக் கொள்வது.
நண்பர்கள்,பெற்றோர்,உறவினர்கள் என்று உங்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலைகளை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் விரும்பியதுபோல அவர்கள் நடந்து கொள்ளாத போது உங்களுக்கு ஏற்பட்ட கோபமும்,ஆத்திரமும் அவர்கள் மீது உங்கள் பார்வையை மாற்றிவிட்ட்து.உங்களை முறைத்துவிட்டு அல்லது கத்திவிட்டு உறவுகளை முறித்துக் கொண்டார்கள்.
உங்கள் வாழ்க்கையில் உறவுகள் விலகிப்போன நிமிடங்களை உற்றுக் கவனித்தால் உண்மை தெளிவாகும்.நான் நினைப்பதே சரி என்று நினைப்பது இன்னொரு பிரச்சினை.மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல! என்னுடைய கருத்தையே என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டுமென்றால்,என் முகம்,என் கண்,என்னுடைய வாய் என்று எல்லோரும் என்னைப்போல இருந்தால் உலகத்தில் வேறு ஆட்களே தேவைப்படாது.
கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? அதன் தீயவிளைவுகளை குறைத்துக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் உங்களை நெருங்கவிடாமல் செய்யும் நாற்றம்தான்.இவற்றை மேலாண்மை செய்வதில்தான் மனிதனின் முதிர்ச்சி அளவிடப்படுகிறது.
முதிர்ச்சியடைந்தவர்களிடம் இன்னொரு மனைதனை காயப்படுத்தும் உணர்வுகளை எளிதாக மேலாண்மை செய்வதை பார்க்கமுடியும்.வெற்றியை குறிக்கும் தகுதியும் அதுவே! தலைவனுக்குள்ள முக்கிய தகுதியும் அதுவே! நம்மில் யாரும் தனியாக வாழ்வதில்லை.சேர்ந்து வாழும் சூழலில் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
அப்படியானால் கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டுமா? இல்லை.அடக்கப்பட்ட்து ஏதோஒரு சூழ்நிலையில் வெளியேவரும்.அப்போது அதிகமான பாதிப்புகளை உருவாக்கும்.இது எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும்.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவை.ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னது அதனால்தான்.அறிவுரைகளை எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை.உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளே உங்களுக்கு பாடம்.இந்த உணர்ச்சிகள் ஏற்கனவே உங்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை சிந்திப்பதன் மூலம் எளிதில் மாற்றத்தை உருவாக்கலாம்.
மற்றவர்களிடம் காயத்தை ஏற்படுத்தி உறவுகளை சிதைத்த உணர்ச்சிகள் உங்களை தொடர்ந்து ஆட்சி செய்யாமல்,நீங்கள் அதை ஆட்சி செய்தால்,அதன் மூலம் இன்னொருவரை காயப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் உங்களை விரும்பாமலா போய்விடுவார்கள்?
thanks vel
நண்பர்கள்,பெற்றோர்,உறவினர்கள் என்று உங்கள் உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலைகளை நினைத்துப்பாருங்கள்.நீங்கள் விரும்பியதுபோல அவர்கள் நடந்து கொள்ளாத போது உங்களுக்கு ஏற்பட்ட கோபமும்,ஆத்திரமும் அவர்கள் மீது உங்கள் பார்வையை மாற்றிவிட்ட்து.உங்களை முறைத்துவிட்டு அல்லது கத்திவிட்டு உறவுகளை முறித்துக் கொண்டார்கள்.
உங்கள் வாழ்க்கையில் உறவுகள் விலகிப்போன நிமிடங்களை உற்றுக் கவனித்தால் உண்மை தெளிவாகும்.நான் நினைப்பதே சரி என்று நினைப்பது இன்னொரு பிரச்சினை.மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல! என்னுடைய கருத்தையே என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருக்கவேண்டுமென்றால்,என் முகம்,என் கண்,என்னுடைய வாய் என்று எல்லோரும் என்னைப்போல இருந்தால் உலகத்தில் வேறு ஆட்களே தேவைப்படாது.
கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை நம்மால் எதுவும் செய்யமுடியாதா? அதன் தீயவிளைவுகளை குறைத்துக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் உங்களை நெருங்கவிடாமல் செய்யும் நாற்றம்தான்.இவற்றை மேலாண்மை செய்வதில்தான் மனிதனின் முதிர்ச்சி அளவிடப்படுகிறது.
முதிர்ச்சியடைந்தவர்களிடம் இன்னொரு மனைதனை காயப்படுத்தும் உணர்வுகளை எளிதாக மேலாண்மை செய்வதை பார்க்கமுடியும்.வெற்றியை குறிக்கும் தகுதியும் அதுவே! தலைவனுக்குள்ள முக்கிய தகுதியும் அதுவே! நம்மில் யாரும் தனியாக வாழ்வதில்லை.சேர்ந்து வாழும் சூழலில் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
அப்படியானால் கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டுமா? இல்லை.அடக்கப்பட்ட்து ஏதோஒரு சூழ்நிலையில் வெளியேவரும்.அப்போது அதிகமான பாதிப்புகளை உருவாக்கும்.இது எல்லா உணர்வுகளுக்கும் பொருந்தும்.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இயல்பானவை.ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னது அதனால்தான்.அறிவுரைகளை எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வதில்லை.உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளே உங்களுக்கு பாடம்.இந்த உணர்ச்சிகள் ஏற்கனவே உங்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை சிந்திப்பதன் மூலம் எளிதில் மாற்றத்தை உருவாக்கலாம்.
மற்றவர்களிடம் காயத்தை ஏற்படுத்தி உறவுகளை சிதைத்த உணர்ச்சிகள் உங்களை தொடர்ந்து ஆட்சி செய்யாமல்,நீங்கள் அதை ஆட்சி செய்தால்,அதன் மூலம் இன்னொருவரை காயப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் உங்களை விரும்பாமலா போய்விடுவார்கள்?
thanks vel
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான பதிவை இங்கு தந்த தாமுவுக்கு நன்றி
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
உண்மையிலேயே மிகவும் சிறந்த பதிவு..இதை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|