புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேருந்தில் பெண்களை உரசுபவர்கள் யார்?யார்?
Page 1 of 1 •
பணி துவங்கும் நேரங்கள், பள்ளி கல்லூரி துவங்கும் காலை நேரம்,அதேபோல மாலைநேரங்களில் பேருந்துகள் நிறைந்து வழிகின்றன.”பீக் ஹவர்”என்று கூறப்படும் இந்த நேரங்களில் பிக்பாக்கெட் போன்ற சமூகவிரோத செயல்கள் ஒருபுறம் என்றால் பெண்களுக்கு நேரும் சங்கடங்கள் சகிக்க முடியாத ஒன்று.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாக பிரித்துப்பார்த்தார்கள்.எடுபடவில்லை.அவசரத்தில் முண்டியடித்து ஏறி உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.சென்னை பேருந்துகளில் மகளிர் அமருமிட்த்தில் இருந்தாலும் எழுந்து இடம் விட்டுவிடுகிறார்கள்.தமிழகத்தின் மற்ற இடங்களில் அப்படி பார்க்க முடிவதில்லை.
பேருந்துகளில் பெண்களை உரசி சுகம் காண்பதும் ஒரு பாலியல் திருப்தி பெறும்செயலே! இதில் நாட்டமுள்ளவர்கள் அதிக கூட்டமுள்ள பஸ்களையே தேர்ந்தெடுப்பார்கள்.இவர்கள் ஏறினால் இடி வாங்காமல் பெண்கள் இறங்கிவிட முடியாது.இவர்களில் இரண்டுவகை உண்டு.
இரண்டில் ஒருவகை எதிர்பாலினர் மீது ஆர்வம் கொண்டவர்கள்.பெரும்பான்மையோர் இவர்கள்தான்.பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நபர்கள்.இன்னொரு வகை நீங்கள் அறியாத ஆச்சர்யமான விஷயம்.ஆம்.அவர்கள் ஆண்மீது மோகம் கொண்டவர்கள்.அரவாணி ஆவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள்.
ஆண்மீது மோகம் கொண்டவர்கள் ஏன் பெண்களை இடிக்க வேண்டும்? அவர்கள் பெண்ணாக மாற விரும்புவதால்,பெண்ணிடம் நெருக்கமாக பழக விரும்புவதால்,தன்னையும் பெண் என்று கருதிக்கொள்வதால் பெண்ணை நெருங்கி நிற்பார்கள்.ஆளைப்பார்த்தால் ஆண்.உள்ளுக்குள் பெண்.பெண்களை தொட்டுதொட்டு பேசுவார்கள்.
இவர்களில் சிலரை சுலபமாக அடையாளம் காணமுடியாது.இம்மாதிரி இருப்பவர்களை அவர்களிடம் உள்ள பெண் தன்மைக்கேற்றவாறு பிரிக்கிறார்கள்.பத்து,இருபது சதவீதம் பெண் தன்மை உள்ளவர்களை உற்று கவனித்தால்தான் தெரியும்.முழுமையாக ஆண்களைபோலவே இருப்பார்கள்.
எதிர்பாலினரை உரசி சுகம் காணும் செயல் உலகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒன்று.பெண்கள் சிறிது எச்சரிக்கையாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாம்.காலை,மாலை நேரங்களில் மகளிருக்கான பேருந்துகளை அதிகம் இயக்கலாம்.வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையும் கூட்ட வேண்டும்.
உரசுவதன் மூலம் சுகம் காண்பதும் பழகிக் கொள்ளும் ஒன்றுதான்.சிலர் அவற்றுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு.இன்றைய அவசர வாழ்வில் நெருங்கி வழியும் கூட்டம் அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
shanmugavel
submit_url ="http://counselforany.blogspot.com/2011/04/blog-post_04.html"
button="hori"; lang="ta"; submit_url ="http://counselforany.blogspot.com/2011/04/blog-post_04.html"
சில ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாக பிரித்துப்பார்த்தார்கள்.எடுபடவில்லை.அவசரத்தில் முண்டியடித்து ஏறி உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.சென்னை பேருந்துகளில் மகளிர் அமருமிட்த்தில் இருந்தாலும் எழுந்து இடம் விட்டுவிடுகிறார்கள்.தமிழகத்தின் மற்ற இடங்களில் அப்படி பார்க்க முடிவதில்லை.
பேருந்துகளில் பெண்களை உரசி சுகம் காண்பதும் ஒரு பாலியல் திருப்தி பெறும்செயலே! இதில் நாட்டமுள்ளவர்கள் அதிக கூட்டமுள்ள பஸ்களையே தேர்ந்தெடுப்பார்கள்.இவர்கள் ஏறினால் இடி வாங்காமல் பெண்கள் இறங்கிவிட முடியாது.இவர்களில் இரண்டுவகை உண்டு.
இரண்டில் ஒருவகை எதிர்பாலினர் மீது ஆர்வம் கொண்டவர்கள்.பெரும்பான்மையோர் இவர்கள்தான்.பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நபர்கள்.இன்னொரு வகை நீங்கள் அறியாத ஆச்சர்யமான விஷயம்.ஆம்.அவர்கள் ஆண்மீது மோகம் கொண்டவர்கள்.அரவாணி ஆவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள்.
ஆண்மீது மோகம் கொண்டவர்கள் ஏன் பெண்களை இடிக்க வேண்டும்? அவர்கள் பெண்ணாக மாற விரும்புவதால்,பெண்ணிடம் நெருக்கமாக பழக விரும்புவதால்,தன்னையும் பெண் என்று கருதிக்கொள்வதால் பெண்ணை நெருங்கி நிற்பார்கள்.ஆளைப்பார்த்தால் ஆண்.உள்ளுக்குள் பெண்.பெண்களை தொட்டுதொட்டு பேசுவார்கள்.
இவர்களில் சிலரை சுலபமாக அடையாளம் காணமுடியாது.இம்மாதிரி இருப்பவர்களை அவர்களிடம் உள்ள பெண் தன்மைக்கேற்றவாறு பிரிக்கிறார்கள்.பத்து,இருபது சதவீதம் பெண் தன்மை உள்ளவர்களை உற்று கவனித்தால்தான் தெரியும்.முழுமையாக ஆண்களைபோலவே இருப்பார்கள்.
எதிர்பாலினரை உரசி சுகம் காணும் செயல் உலகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒன்று.பெண்கள் சிறிது எச்சரிக்கையாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாம்.காலை,மாலை நேரங்களில் மகளிருக்கான பேருந்துகளை அதிகம் இயக்கலாம்.வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையும் கூட்ட வேண்டும்.
உரசுவதன் மூலம் சுகம் காண்பதும் பழகிக் கொள்ளும் ஒன்றுதான்.சிலர் அவற்றுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு.இன்றைய அவசர வாழ்வில் நெருங்கி வழியும் கூட்டம் அவர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
shanmugavel
submit_url ="http://counselforany.blogspot.com/2011/04/blog-post_04.html"
button="hori"; lang="ta"; submit_url ="http://counselforany.blogspot.com/2011/04/blog-post_04.html"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவல் அருமை.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன கொடுமை தாமு சார் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sweetusvaizபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
எரிக்கப்படுவோம் என்றாலும் விரைப்பாக முன்நிற்கும்
தீக்குச்சி!
பெண்களை உரசினால் எரிதுவிடுவர்கள் .......
என்றும் நட்புடன்
ஸ்வீட்டஸ் வாய்ஸ் பெர்னாண்டோ
தீக்குச்சி!
பெண்களை உரசினால் எரிதுவிடுவர்கள் .......
என்றும் நட்புடன்
ஸ்வீட்டஸ் வாய்ஸ் பெர்னாண்டோ
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
ரபீக் wrote:என்ன கொடுமை தாமு சார் ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தாமு wrote:ரபீக் wrote:என்ன கொடுமை தாமு சார் ?
நான் உங்களை சொல்லைளா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:தாமு wrote:ரபீக் wrote:என்ன கொடுமை தாமு சார் ?
நான் உங்களை சொல்லைளா !!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இடி ராஜா சர்வீஸ் பஸ்கள் தான் சென்னையில் அதிகம். அரசும் அடமென்டாக தனியார் பஸ் சரிவீர் (மினிபஸ்) வசதியை சென்னைக்கு தரமாட்டேங்குது
- Sponsored content
Similar topics
» பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும் ஆண் மகனே...!!
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|