ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மரித்து போனதோ? :(

+3
தேனி சூர்யாபாஸ்கரன்
இரா.எட்வின்
மஞ்சுபாஷிணி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty மனிதம் மரித்து போனதோ? :(

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:40 pm


கூக்குரலிட்டபடியே…..
கிழிபட்ட உடைகளின் மிச்சங்களோடு
வெற்று மார்பை மறைக்க முயன்று
பின்னே விரட்டுவோரிடம் தப்பிக்க ஓடி
பின்மண்டையில் விழுந்த அடியோடு
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா......

அடித்தவனின் ஆக்ரோஷம்
வலியின் தீவிரம்
சுருண்டு விழுந்த என் கண்ணில்
உயிரையும் மானத்தையும் காக்கும் முயற்சியில்

தோல்வியுற்று மரணத்தை நெருங்கும் வேளை
என் தொண்டைக்குழிக்குள் சிக்கிய கேள்வி
என் உயிர்மூச்சை நிறுத்தியது

உங்களைப்போல எங்களையும் வாழவிடுங்கள்
என்று தானே கேட்டோம் ?

ஆதிவாசியாக பிறந்தது தான் நான் செய்த குற்றமா?
சுதந்திரமாய் ஈ ஒன்று பறந்து வந்து
நிலைக்குத்திய கண்ணில் உட்கார்ந்தது………
மனிதம் மரித்துப் போனதோ?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மரித்து போனதோ?  :( 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by இரா.எட்வின் Mon Apr 18, 2011 10:44 pm

மனிதம் கொஞ்சம் மரத்துப் போகலாம் . அனால் மரித்துப் போகாது சுபா


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனிதம் மரித்து போனதோ?  :( 38691590

இரா.எட்வின்

மனிதம் மரித்து போனதோ?  :( 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 10:50 pm

அந்த யூ ட்யூப் காட்சி இன்னும் என் மன வேதனையை குறைக்கவில்லை ஒரு துளி கூட எட்வின்..... மனம் துடிக்கிறது....

இரண்டு நாட்களாக அதிக வேலை அதனால் தான் தாமதம் ஆனது இந்த வரிகளை இட ( இதை கவிதை என்று சொல்லமாட்டேன் கண்டிப்பா.... ஜாம்பவான் எல்லாரும் இங்க இருக்கீங்க)

அன்பு நன்றிகள் எட்வின்.... மனிதம் மரிக்காமல் இருந்தால் அதுவும் ஆறுதலேப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மரித்து போனதோ?  :( 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by இரா.எட்வின் Mon Apr 18, 2011 11:01 pm

மஞ்சுபாஷிணி wrote:அந்த யூ ட்யூப் காட்சி இன்னும் என் மன வேதனையை குறைக்கவில்லை ஒரு துளி கூட எட்வின்..... மனம் துடிக்கிறது....

இரண்டு நாட்களாக அதிக வேலை அதனால் தான் தாமதம் ஆனது இந்த வரிகளை இட ( இதை கவிதை என்று சொல்லமாட்டேன் கண்டிப்பா.... ஜாம்பவான் எல்லாரும் இங்க இருக்கீங்க)

அன்பு நன்றிகள் எட்வின்.... மனிதம் மரிக்காமல் இருந்தால் அதுவும் ஆறுதலேப்பா...

மனிதம் எதனையும் எதிர் கொண்டு ஜீவிக்கும் வல்லமை கொண்டது.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மனிதம் மரித்து போனதோ?  :( 38691590

இரா.எட்வின்

மனிதம் மரித்து போனதோ?  :( 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 18, 2011 11:03 pm

ஹூம் உங்க வாக்குப்படியே ஆகட்டும் எட்வின்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் மரித்து போனதோ?  :( 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 11:09 pm

மஞ்சுபாஷிணி wrote:
கூக்குரலிட்டபடியே…..
கிழிபட்ட உடைகளின் மிச்சங்களோடு
வெற்று மார்பை மறைக்க முயன்று
பின்னே விரட்டுவோரிடம் தப்பிக்க ஓடி
பின்மண்டையில் விழுந்த அடியோடு
அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா......

அடித்தவனின் ஆக்ரோஷம்
வலியின் தீவிரம்
சுருண்டு விழுந்த என் கண்ணில்
உயிரையும் மானத்தையும் காக்கும் முயற்சியில்

தோல்வியுற்று மரணத்தை நெருங்கும் வேளை
என் தொண்டைக்குழிக்குள் சிக்கிய கேள்வி
என் உயிர்மூச்சை நிறுத்தியது

உங்களைப்போல எங்களையும் வாழவிடுங்கள்
என்று தானே கேட்டோம் ?

ஆதிவாசியாக பிறந்தது தான் நான் செய்த குற்றமா?
சுதந்திரமாய் ஈ ஒன்று பறந்து வந்து
நிலைக்குத்திய கண்ணில் உட்கார்ந்தது………
மனிதம் மரித்துப் போனதோ?
அக்கா..உங்கள் வரிகளின் சோகம்
நானும் உணர்கிறேன்...மிருகமடித்து தின்றவன்
இன்று மனிதனை அடித்து தின்கிறான்..மனிதம்.எனும்.மகத்தான மனதை.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனிதம் மரித்து போனதோ?  :( Friendshipcomment54மனிதம் மரித்து போனதோ?  :( 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by மலிக்கா Mon Apr 18, 2011 11:11 pm

மஞ்சுக்கா..நானும் ஒரு கிருக்கல் கிறுக்கியுள்ளேன். இதேதலைப்பில்.
வேறு ஒன்றிக்காக மரித்துபோன” மனிதம்” என்று ..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 18, 2011 11:38 pm

மனிதன்
இயற்கையோடு
இணைந்திருந்த அன்று
மனிதம் தழைத்திருந்தது..

செயற்கையாய்
செயல்படத் துவங்கிய இன்று
மனதோ மரத்துபோனது!
மனிதம் மரித்துப்போனது!...
தற்கால உண்மை வரிகள்...மலிக்கா...
மாற்றி அமைப்போம்...மனதை..
மமதை..மதத்தை கொண்டு மரிக்கச் செய்யாமல்..
. நன்றி நன்றி நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனிதம் மரித்து போனதோ?  :( Friendshipcomment54மனிதம் மரித்து போனதோ?  :( 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by செய்தாலி Tue Apr 19, 2011 1:14 pm

மனிதத்தை கீறும் மனிதர்கள்
விழிகள் கண்ட காட்சி
மனதின் வலிகளோடு
வரிகளை ஆயுதமாக்கி
தோழி வடித்த வரிகள்
நிழலின் நிஜம்


மனிதம் அங்கும் இங்குமாக
நம்மை சுற்றிய இந்த மனித சமூகத்தில்
மௌனமாக மறித்துகொண்டு தான் இருக்கிறது தோழி

உங்கள் வரிகளுக்கு பாராட்டு மனிதம் இல்லாத மனிதர்களின் ஈனச்செயல்களை எண்ணி
மனிதர்களில் ஒருவனான நானும் வெட்கபடுகிறேன்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 7:12 pm

மனிதம் மரிக்கவில்லை மஞ்சு... சற்றே மறைந்திருக்கிறது காசு பணம் என்னும் மேகத்தால்... அவை விலகும் போது மனிதம் புதுப்பொலிவுடன் வெளிவரும்... மானிடம் நலம் பெறும்...

அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் மஞ்சு..!


12001



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனிதம் மரித்து போனதோ?  :( Empty Re: மனிதம் மரித்து போனதோ? :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum