புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- robinhoodபண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!
ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்
இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.
ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்
இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.
- robinhoodபண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
உங்கள் மனத்திற்கு பிடித்த மாதிரி உச்சரித்தல் வேண்டும் ...அதுவே ஆத்மார்த்தமானது சகோதரி...அதை பழகிய பின் உச்சரித்தால் நல்லது...எல்லாம் அவன் செயல் ..நன்றி
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.
வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!
அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.
புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.
வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!
அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.
புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள் wrote:இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.
வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!
அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.
புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!
மன்னிக்கணும் அக்கா தாங்கள் கூறுவதுபோல் நமது வேத புராண இதிகாசங்கள் அனைத்தும் வெறும் இலகியசுவையை மட்டும் கூறுவதில்லை அதை தாண்டியும் பல நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் பலவும் உள்ளது, ஒரு அரிச்சந்திர புராணமும் பகவத் கீதையும் தான் ஒரு மகாத்மாவை உருவாகியது , தாங்கள் கூறுவதுபோல் ராமாயணம் வெறும் புராணமல்ல அதில் பல தேவையான விஷயங்கள் உள்ளது குறிப்பாக நிர்வாகத்திறன் போன்றவை, திருக்குறளை வெறும் அதன் இலகியசுவைகாக படிப்பது முறையா அப்படியானால் திருக்குறளும் வெறும் தமிழ் இலகியம்தானே , எந்த வேதமும் தீயதை கூறவில்லையே வாழ்வியல் முறைகளையே கூறுகிறது, அக்கா தவறு வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இல்லை அதை நாம் தான் தவறாக புரிந்துகொண்டுள்ளோம். ஆன்மிகவாதி சுகிசிவம் அழகாக ராமாயணத்தை பற்றி கூறுவார், ராமாயணம் வெறும் ராமனின் கதையை மட்டும் கூறுவதில்லை ராமனுக்கு எங்குமே தனியாக சன்னதி இல்லை ராமாயணம் ஒரு கூட்டு முயற்சி (Team Work ) என்று. அக்கா என்னை பொறுத்தவரை இதுவெல்லாம் நாம் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டிகள் , தவறிருந்தால் மன்னிக்கவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
[quote="balakarthik"]
பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்
யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.
பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
[quote="யாதுமானவள்"]
அது சரி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பாராயணம் செய்யும் பொழுது அது நம் மனதில் ஆழமாக பதிந்து அதனால் நமக்கும் ஒரு நம்பிக்கை மனதளவில் ஏற்படலாமல்லவா அதுவே நமது வெற்றிக்கு வழிகோலாகவும் இருக்கலாமே
balakarthik wrote:யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.
பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்
அது சரி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பாராயணம் செய்யும் பொழுது அது நம் மனதில் ஆழமாக பதிந்து அதனால் நமக்கும் ஒரு நம்பிக்கை மனதளவில் ஏற்படலாமல்லவா அதுவே நமது வெற்றிக்கு வழிகோலாகவும் இருக்கலாமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
கார்த்தி... பொதுவாக நான் இங்கு வாதம் செய்வது விரும்புவதில்லை. காரணம் இது கருத்துக்களைப் பதிவிடும் பகுதி.விவாத மேடையல்ல... இருந்தாலும்... இன்று ஒரே ஒரு கேள்வி தங்களிடம்....
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்
மேலே கண்ட இந்த சுலோகத்தினைப் படித்துப் பாராயணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்... படிக்கும் எத்தனை பேருக்கு இதன் அர்த்தம் புரியும்? உங்களுக்கு இதன் அர்த்தம் தெரியுமா?
அர்த்தம் என்னவென்றே புரியாமல் படித்துப் பாராயணம் செய்தால் அந்த வார்த்தைகள் மனதில் ஆழப்பதிந்து என்ன மாற்றத்தை ஏற்படுத்துமென்று எனக்குப் புரியவில்லை.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்
மேலே கண்ட இந்த சுலோகத்தினைப் படித்துப் பாராயணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்... படிக்கும் எத்தனை பேருக்கு இதன் அர்த்தம் புரியும்? உங்களுக்கு இதன் அர்த்தம் தெரியுமா?
அர்த்தம் என்னவென்றே புரியாமல் படித்துப் பாராயணம் செய்தால் அந்த வார்த்தைகள் மனதில் ஆழப்பதிந்து என்ன மாற்றத்தை ஏற்படுத்துமென்று எனக்குப் புரியவில்லை.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.
இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.
பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..
இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..
இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!
இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.
பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..
இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..
இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.
இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.
பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..
இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..
இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|