Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
+2
ரபீக்
மகா பிரபு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
நம் ஈகரை நண்பர்கள் சிலர் குடிப்பழக்கம் குறைய வேண்டுமானால் டாஸ்மாக்
கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா என்றால், நிச்சயம் குறையாது என்பதே என் வாதம். ஏனென்றால் டாஸ்மாக் கடைகளை மூடினால் பழையபடி திருட்டுத் தனமாக கள்ளுக்கடைகள் உதயமாகும். கள் என்ற பெயரில் போதை மாத்திரைகளை கலந்து விற்பார்கள்.
கள்ளச்சாராயம் காச்சப்படும். கள்ள சாராயம் என்ற பெயரில் கண்டதையும் கழந்து விற்பனை செய்வார்கள்.கள்ளச்சாராயம் குடித்து குடல் அழுகி மாண்டவர்கள் எங்கள் ஊரில் மட்டும் 4 பேர். இப்படி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் படும் இன்னல்களை நான் கண் கூடாக தினம் தினம் காண்கிறேன். இப்படி மொத்த வருமானமும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தனி நபருக்கு செல்வதைவிட, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு செல்வதை நான் வரவேற்கிறேன்.
குடிப்பவர்களுக்கான சிலக் கேள்விகள்:
குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அனைவருக்கும் தெரியும்..அப்புறம் ஏன் அந்த கருமத்தை குடிக்க வேண்டும்.
தன் உயிர் மேல் தனக்கே அக்கறை இல்லாத போது, அரசுக்கு என்ன உங்கள் மேல் அக்கறை இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பம் மேல் உங்களுக்குத் தானே அக்கறை இருக்க வேண்டும்.
அரசின் வசம் மதுக்கடை இருப்பதால் தான் முக்கியமான நாட்களில் கடை மூடப்படுகிறது. இந்த தேர்தலில் பிரச்சணைகள் அதிகம் இல்லாமல் போனதற்கு மதுக்கடை மூடலேக் காரணம். மதுவால் வாழ்க்கையை துறந்த என் உறவினர் ஒருவரின் குடும்ப நிலையைக் கண்டு மனம் நொந்ததன் விளைவாக தான், எனக்கு மது அருந்தும் பழக்கமே இதுவரை இல்லை. பல முறை நண்பர்கள் வற்புருத்திய போதும் என் நிலையிலிருந்து நான் மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை.
திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குடிப்
பழக்கத்திற்கு அரசு எவ்வகையிலுமே பொறுப்பாகாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா என்றால், நிச்சயம் குறையாது என்பதே என் வாதம். ஏனென்றால் டாஸ்மாக் கடைகளை மூடினால் பழையபடி திருட்டுத் தனமாக கள்ளுக்கடைகள் உதயமாகும். கள் என்ற பெயரில் போதை மாத்திரைகளை கலந்து விற்பார்கள்.
கள்ளச்சாராயம் காச்சப்படும். கள்ள சாராயம் என்ற பெயரில் கண்டதையும் கழந்து விற்பனை செய்வார்கள்.கள்ளச்சாராயம் குடித்து குடல் அழுகி மாண்டவர்கள் எங்கள் ஊரில் மட்டும் 4 பேர். இப்படி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் படும் இன்னல்களை நான் கண் கூடாக தினம் தினம் காண்கிறேன். இப்படி மொத்த வருமானமும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தனி நபருக்கு செல்வதைவிட, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு செல்வதை நான் வரவேற்கிறேன்.
குடிப்பவர்களுக்கான சிலக் கேள்விகள்:
குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படலாம் என அனைவருக்கும் தெரியும்..அப்புறம் ஏன் அந்த கருமத்தை குடிக்க வேண்டும்.
தன் உயிர் மேல் தனக்கே அக்கறை இல்லாத போது, அரசுக்கு என்ன உங்கள் மேல் அக்கறை இருக்க வேண்டும்.
உங்கள் குடும்பம் மேல் உங்களுக்குத் தானே அக்கறை இருக்க வேண்டும்.
அரசின் வசம் மதுக்கடை இருப்பதால் தான் முக்கியமான நாட்களில் கடை மூடப்படுகிறது. இந்த தேர்தலில் பிரச்சணைகள் அதிகம் இல்லாமல் போனதற்கு மதுக்கடை மூடலேக் காரணம். மதுவால் வாழ்க்கையை துறந்த என் உறவினர் ஒருவரின் குடும்ப நிலையைக் கண்டு மனம் நொந்ததன் விளைவாக தான், எனக்கு மது அருந்தும் பழக்கமே இதுவரை இல்லை. பல முறை நண்பர்கள் வற்புருத்திய போதும் என் நிலையிலிருந்து நான் மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை.
திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குடிப்
பழக்கத்திற்கு அரசு எவ்வகையிலுமே பொறுப்பாகாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
Last edited by அறிமுக நாயகன் on Mon Apr 18, 2011 1:27 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
அதைப் பற்றி உங்கலுக்குத் தானெ தெரியும் நன்பா!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
உண்மைதான் நீங்க சொல்றது,ஆனா டாஸ்மாக் கடைகள் மட்டும் இல்லாது கள்ள சாராயத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது அரசின் கடமைதானெ.அது மட்டும் அல்ல கள்ள சாராயம் குடிச்சு செத்து போறவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பணத்தை நிறுத்த வேண்டும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
உதயசுதா wrote:உண்மைதான் நீங்க சொல்றது,ஆனா டாஸ்மாக் கடைகள் மட்டும் இல்லாது கள்ள சாராயத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது அரசின் கடமைதானெ.அது மட்டும் அல்ல கள்ள சாராயம் குடிச்சு செத்து போறவன் குடும்பத்துக்கு அரசு கொடுக்கும் பணத்தை நிறுத்த வேண்டும்.
நீங்கள் சொல்வதும் உண்மைதான் அக்கா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
தெளிய வச்சுருவோம் முரளி.மதனிகிட்ட சொன்னா உடனெ தெளிய வச்சுடுவாங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
உதயசுதா wrote:முரளிராஜா wrote:என்னது உதயசுதா பதிவெல்லாம்
இரண்டு இரண்டா தெரியுது.
நான் எனக்கு தெ... தெ தெளிஞ்சபிறகு
வந்து ப...ப......பதில் சொல்றேன்
தெளிய வச்சுருவோம் முரளி.மதனிகிட்ட சொன்னா உடனெ தெளிய வச்சுடுவாங்க.
மதனினா யாரு? மதுவிலக்கு ஆய்வாளரா... அக்கா...
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: டாஸ்மாக் கடைகளை மூடினால் குடிப்பழக்கம் குறையுமா?-----அறிமுக நாயகன்
அறிமுக நாயகன் சொன்ன கருத்துகளை நான் வேறொரு திரியில் முன்பே சொன்னதாக ஞாபகம்... எங்கேன்னு தான் நினைவுக்கு வரலை... எனிவே.. நல்ல கருத்துகள்,,, வாழ்க..வளமுடன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?
» மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|