புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடியுமா ? - புதுக்கவிதை
Page 1 of 1 •
நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்
பட்டணத்தில் பொறந்துபுட்டு கட்டம் நட்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூனுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்
கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்
கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்
ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்
ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?
- புதுவைப் பிரபா-
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்
பட்டணத்தில் பொறந்துபுட்டு கட்டம் நட்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூனுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்
கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்
கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்
ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்
ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?
- புதுவைப் பிரபா-
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்கள் கவிதை புரட்சிகரமாக உள்ளது. புதுவையின் வாசம் அடிக்கிறது. பாரதி, பாரதிதாசன் போல பல புதுக்கவிதைகளை படைக்க என் வாழ்த்துக்கள்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
புரட்சிகரமான கவிதை மிகவும் அருமை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
puthuvaipraba wrote:அறிமுகநாயகன், பாலாகார்த்திக் மற்றும் முரளிராஜா அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி நன்றி
நல்ல கருத்து செறிந்த கவிதை....puthuvaipraba wrote:நாயான போதும் அதை நடுவீட்டில் வச்சுகிட்டு
கட்டி புடிச்சு முத்தமெல்லாம் கொடுக்கிறான் - ஆனா
சேரி மனுசன் அவன் வீட்டு வாசப்படி தாண்டாம
எட்டி ஒதச்சு நுழையறத தடுக்கிறான்
பட்டணத்தில் பொறந்துபுட்டு கட்டம் நட்டம் தெரியாம
அயல் நாட்டு பணத்துமேல நடக்குறான் - இவன்
மூனுவேள மூக்குமுட்ட திண்ண வேண்டி நம்மபய
வயக்காட்டு சேத்துலேயே கெடக்கிறான்
கொளுத்துகிற கோடையிலும் மேட்டுக்குடி தோரணைக்காய்
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டே நிக்கிறான் - அங்க
குருதி உறையும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நம்மபய
கிழிஞ்சு போன கோவணத்த தைக்கிறான்
கோடி கோடி பணத்த கொட்டி அஞ்சடுக்கு மாடி கட்டி
அதுக்குள்ள ரெண்டு பேரு தங்கறான் - அங்க
அவர கொடி பந்தலுக்கு அடியிலேயே அஞ்சாறு
புள்ளபெத்து அதுங்களோட தூங்கறான்
ஏற்றம் எறக்கம் இருக்குது; சேரி ஒதுங்கி கெடக்குது
சமத்துவத்த அடைஞ்சிட்டதா சொல்லுறான் - கூட
எல்லாரும் இந்நாட்டு மன்னன்தான்னு சொல்லிக்கிட்டே
எங்க மக்க கழுத்த நெறுச்சு கொல்லுறான்
ஏழைபணக்காரனென்றும் சாதியிலே தாழ்வு என்றும்
பாகுபாடு பார்க்கும் காலம் முடியுமா ? - இனி
நாட்டிலுள்ள மனிதரெல்லாம் சரி சமான மானத்தோடு
வாழும் நாளும் காலத்தோடு விடியுமா ?
- புதுவைப் பிரபா-
இக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் மனதில்
நிலைத்து நம்மை தொடரும் சிறார்களுக்கும் புரிய வைத்தால்
நிச்சயம் அவர்கள் வாழ்வும் விடியும்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|