Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
+21
பூஜிதா
மகா பிரபு
அசுரன்
ANTHAPPAARVAI
சிவசங்கர்
சிவா
மஞ்சுபாஷிணி
கார்த்திநடராஜன்
ஹாசிம்
உதயசுதா
ஸ்ரீமதி வேலன்
அப்துல்
பாலாஜி
அருண்
தாமு
முரளிராஜா
balakarthik
Manik
சாந்தன்
கலைவேந்தன்
ஆளுங்க
25 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
First topic message reminder :
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...
மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...
மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..
பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...
பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!
பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..
இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....
உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...
மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...
மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..
பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...
பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!
பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..
இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....
உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
Last edited by ஆளுங்க on Mon Apr 18, 2011 12:19 am; edited 1 time in total
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
அருமையான தகவல்கள். தொடருங்கள்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி!!
பொறுமையா படிங்க!!
கலை wrote:நான் பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன் ஆளுங்க... இப்ப என் மன நிலை சரியில்லை..
பொறுமையா படிங்க!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
சமுதாயத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை போக்க உங்கள் திரி மிகவும்
உதவும் ! தொடர வாழ்த்துக்கள் !
உதவும் ! தொடர வாழ்த்துக்கள் !
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்திய அடிமைகள்!! #007
முன் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதப்படவில்லை.. வரலாற்று உண்மை ஒன்று புகழ்ச்சி காரணமாக மறைக்கப்பட்டு வருகிறது. அது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த பதிவு!!
நானும் ஒரு இந்தியன் தான்.. ஆனால், மெய்யான தகவல்கள் பல இருக்கும் போது, அவற்றைத் தவிர்த்து தவறான பிரச்சாரங்களால் நாடு புகழடைவதை விரும்பவில்லை..
பலருக்கும் இந்தியாவைப் போற்றி "Indian Arts, Science and Religion" என்று ஒரு அஞ்சல் வந்திருக்க வாய்ப்பு உண்டு..
அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான விடயங்கள் வெறும் புகழ்ச்சியான கட்டுக்கதை என்றால் நம்ப முடிகிறதா?
அவை ஒவ்வொன்றாக அலசினால் இங்கு பிரளயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தி பூத்தாற் போல அவற்றை இருத்திஉ அலசலாம் என்று எண்ணம்..
அவற்றில் ஒன்று:
அடிமைத் தனம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாய் பண்டைய இந்தியர்கள் வாழ்ந்தனர். இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளுக்குப் பின் தான் அடிமைத் தனம் இந்தியாவில் நுழைந்தது!
இந்த விடயத்தை நினைத்து பலரும் பெருமைப்பட்டதுண்டு..
ஆனால், இது உண்மையல்ல..
உண்மை:
இந்தியாவில் பன்னெடுங்காலமாக அடிமைத் தனம் இருந்தது!!
அப்படி இல்லையெனில், அசோகரை முதன்முதலில் அடிமைத் தனத்தை ஒழித்தவர் என்று ஏன் போற்ற வேண்டும்?
வேதங்களிலேயே அடிமைத்தனம் பற்றியும் அடிமைப்படுத்துதல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. மக்கம் மனம் சங்கடப்படும் என்பதற்காக அவற்றை நான் இடப்போவதில்லை (யாரும் இல்லை என்று விவாதித்து ஆதாரம் கேட்டால் இடுவது பற்றி யோசிக்கிறேன்)
இந்தியாவின் அரசியல் நூல்களுள் முன்னோடியாக கருதப்படும் "அர்த்தசாஸ்திரம்" அடிமைத்தனம் பற்றியும், அடிமைகளுக்கான விதிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.( நூல் 3: சட்டம் -- அத்தியாயம் 13: அடிமைகள் மற்றும் பணியாளர்களுக்கான விதிகள் )
நானும் ஒரு இந்தியன் தான்.. ஆனால், மெய்யான தகவல்கள் பல இருக்கும் போது, அவற்றைத் தவிர்த்து தவறான பிரச்சாரங்களால் நாடு புகழடைவதை விரும்பவில்லை..
பலருக்கும் இந்தியாவைப் போற்றி "Indian Arts, Science and Religion" என்று ஒரு அஞ்சல் வந்திருக்க வாய்ப்பு உண்டு..
அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான விடயங்கள் வெறும் புகழ்ச்சியான கட்டுக்கதை என்றால் நம்ப முடிகிறதா?
அவை ஒவ்வொன்றாக அலசினால் இங்கு பிரளயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தி பூத்தாற் போல அவற்றை இருத்திஉ அலசலாம் என்று எண்ணம்..
அவற்றில் ஒன்று:
அடிமைத் தனம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாய் பண்டைய இந்தியர்கள் வாழ்ந்தனர். இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளுக்குப் பின் தான் அடிமைத் தனம் இந்தியாவில் நுழைந்தது!
இந்த விடயத்தை நினைத்து பலரும் பெருமைப்பட்டதுண்டு..
ஆனால், இது உண்மையல்ல..
உண்மை:
இந்தியாவில் பன்னெடுங்காலமாக அடிமைத் தனம் இருந்தது!!
அப்படி இல்லையெனில், அசோகரை முதன்முதலில் அடிமைத் தனத்தை ஒழித்தவர் என்று ஏன் போற்ற வேண்டும்?
வேதங்களிலேயே அடிமைத்தனம் பற்றியும் அடிமைப்படுத்துதல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. மக்கம் மனம் சங்கடப்படும் என்பதற்காக அவற்றை நான் இடப்போவதில்லை (யாரும் இல்லை என்று விவாதித்து ஆதாரம் கேட்டால் இடுவது பற்றி யோசிக்கிறேன்)
இந்தியாவின் அரசியல் நூல்களுள் முன்னோடியாக கருதப்படும் "அர்த்தசாஸ்திரம்" அடிமைத்தனம் பற்றியும், அடிமைகளுக்கான விதிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.( நூல் 3: சட்டம் -- அத்தியாயம் 13: அடிமைகள் மற்றும் பணியாளர்களுக்கான விதிகள் )
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மூடப்போறோம் #008
முகநூலைப் பற்றி ரொம்ப காலமாக ஒரு வதந்தி வந்தது!! அதனை இங்கு பார்ப்போம் (தமிழாக்கம்):
Weekly World News
பேஸ்புக் (முகநூல்) மார்ச் 15 ஆம் தேதியுடன் மூடப்படும் என்று அதன் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். தளத்தை நிர்வகிப்பதால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
"பேஸ்புக் நிறுவனத்திலுள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல. நிலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த தளத்தையும் அலுவலகத்தையும் நிர்வகிப்பதால் எனக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் அதிகம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதென முடிவு செய்து விட்டேன். தளத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 15 ஆம் தேதிக்குப் பின் முகநூல் பயனர்கள் தங்கள் கணக்கை அணுக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நம்பி பலரும் தங்கள் முகநூல் கணக்குகளில் உள்ள தகவல்களை சேமிக்க துவங்கிவிட்டனர். தோழர்கள் பலரது முகவரியும், அலைபேசி எண்ணும் கை மாறின.
ஆனால், மார்ச் 15 உம் கடந்து போனது.. இதோ ஏப்ரல் 15 உம் கடந்து விட்டது.
ஆனால், முகநூலை மூடுவதாகத் தான் தெரியவில்லை!
உண்மை
உண்மையை கேட்டால் உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாது..
இப்படி ஒரு பேட்டி அளிக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்..
ஆனால், இந்த செய்தியைப் பதிந்த தளம் ஒன்று தான்: Weekly World News
இது மக்களை சிரிக்கவைப்பதற்காக வேடிக்கை செய்திகளைத் தானே தயாரித்து வெளியிடும் தளம்!!
இந்த நகைச்சுவையை பகிர நினைத்த யாரோ செய்த திருவிளையாடல் வினையாக மாறியது!!
அதுவும் அவர்கள் 2012 ஆம் ஆண்டைத் தான் குறிப்பிட்டு இருந்தார்கள்..
செய்தியில் ஆண்டை யாரோ அழித்து விட விடயம் தீப்பற்றாத குறை தான்!!
என்ன நம்ப முடியவில்லையா?
Weekly World News
பேஸ்புக் (முகநூல்) மார்ச் 15 ஆம் தேதியுடன் மூடப்படும் என்று அதன் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். தளத்தை நிர்வகிப்பதால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
"பேஸ்புக் நிறுவனத்திலுள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதல்ல. நிலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த தளத்தையும் அலுவலகத்தையும் நிர்வகிப்பதால் எனக்கு ஏற்படும் மன உளைச்சல் தான் அதிகம். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதென முடிவு செய்து விட்டேன். தளத்தை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் 15 ஆம் தேதிக்குப் பின் முகநூல் பயனர்கள் தங்கள் கணக்கை அணுக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நம்பி பலரும் தங்கள் முகநூல் கணக்குகளில் உள்ள தகவல்களை சேமிக்க துவங்கிவிட்டனர். தோழர்கள் பலரது முகவரியும், அலைபேசி எண்ணும் கை மாறின.
ஆனால், மார்ச் 15 உம் கடந்து போனது.. இதோ ஏப்ரல் 15 உம் கடந்து விட்டது.
ஆனால், முகநூலை மூடுவதாகத் தான் தெரியவில்லை!
உண்மை
உண்மையை கேட்டால் உங்களுக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாது..
இப்படி ஒரு பேட்டி அளிக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்..
ஆனால், இந்த செய்தியைப் பதிந்த தளம் ஒன்று தான்: Weekly World News
இது மக்களை சிரிக்கவைப்பதற்காக வேடிக்கை செய்திகளைத் தானே தயாரித்து வெளியிடும் தளம்!!
இந்த நகைச்சுவையை பகிர நினைத்த யாரோ செய்த திருவிளையாடல் வினையாக மாறியது!!
அதுவும் அவர்கள் 2012 ஆம் ஆண்டைத் தான் குறிப்பிட்டு இருந்தார்கள்..
செய்தியில் ஆண்டை யாரோ அழித்து விட விடயம் தீப்பற்றாத குறை தான்!!
என்ன நம்ப முடியவில்லையா?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
பல அருமையான தகவல்களை எங்களுக்கு
விவரமாக தரும் என் நண்பர் ஆளுங்கவுக்கு
என் நன்றி
விவரமாக தரும் என் நண்பர் ஆளுங்கவுக்கு
என் நன்றி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நிலா அது வானத்து மேலே #009
இந்த பதிவின் கதாநாயகன் இந்த படம் தான்:
இந்த படத்தை மையமாக வைத்து ஒரு மின்னஞ்சல் பலருக்கு வந்திருக்கலாம்..
" இது வடதுருவத்தில் நடக்கும் சூரிய அஸ்தமனம்..
இதைக் காண கண் கோடி வேண்டும். .. பார்த்து மகிழுங்கள்!!
படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!"
உண்மை
உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல...
ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...
இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)
இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!
இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..
ஏனெனில், பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் ஒரே ஓரை அளவு உடையவை.. இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனை முழுதும் மறைக்க முடிகிறது!!
இந்த படத்தை மையமாக வைத்து ஒரு மின்னஞ்சல் பலருக்கு வந்திருக்கலாம்..
" இது வடதுருவத்தில் நடக்கும் சூரிய அஸ்தமனம்..
இதைக் காண கண் கோடி வேண்டும். .. பார்த்து மகிழுங்கள்!!
படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!"
உண்மை
உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல...
ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை...
இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!!
(படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!)
இது நாசாவால் "இன்றைய வானியல் படம்" என்று 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது!!
இப்படி ஒரு காட்சி பூமியில் ஏற்பட வாய்ப்பே இல்லை..
ஏனெனில், பூமியில் இருந்து பார்த்தால் சூரியனும், நிலாவும் ஒரே ஓரை அளவு உடையவை.. இதனால் தான், சூரிய கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனை முழுதும் மறைக்க முடிகிறது!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சமஸ்கிருதம் ஒரு கணிணி மொழி!!#010
நான் முன்பு கூறிய மடல் (இந்தியாவைப் பற்றியது).. அதில் தமிழைப் பற்றி அவ்வளவாக இல்லை. ஆனால்., சமஸ்கிருதத்தைப் புகழ்ந்து... அப்பப்பா..
ஆனால், பலவும் பொய்!!
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் :
A report in Forbes magazine in July 1987 said that Sanskrit is the most precise language and hence suitable language for computer software.
தமிழாக்கம்:
1987 ஜூலையில் வெளியான போர்ப்ஸ் இதழில் உள்ள கட்டுரை ஒன்று "சமஸ்கிருதம் தான் உலகிலேயே மிகவும் துல்லியமான மொழி. எனவே, அது தான் கணிணி மென்பொருட்களுக்கு உகந்த மொழி" என்று கூறுகிறது..
இதைப் படித்த பலரும் உற்சாகத்தில் ஆழ்ந்திருப்பர்.
ஆனால், உண்மை கசக்கும்!!
உண்மை
போர்ப்ஸ் இதழ் மாதமிரு முறை வெளிவரும் இதழாகும். அது 1987 ஜூலையில் வந்த முறைகள் - 13, 27
இரு இதழ்களிலும் சமஸ்கிருதம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை..
போர்ப்ஸ் இதழில் இது வரை ஒரே ஒரு முறை மட்டுமே "Sanskrit" என்கிற வார்த்தை வந்துள்ளது (1999). யோகாவைப் பற்றிய ஒரு கட்டுரையில் இந்த சொல் இடம் பெற்றுள்ளது.
சமஸ்கிருதத்தை கணிணியுடன் தொடர்புபடுத்தி இது வரை ஒரே ஒரு பதிப்பு (The AI Spring, 1985) மட்டுமே மேலை நாட்டு பத்திரிக்கைகளில் வந்துள்ளது..
“Sanskrit & Artificial Intelligence —NASA Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence” by Rick Briggs.
அதில் கூட அப்படி ஒரு வரியைக் காணோம்...
ஆனால், பலவும் பொய்!!
உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம் :
A report in Forbes magazine in July 1987 said that Sanskrit is the most precise language and hence suitable language for computer software.
தமிழாக்கம்:
1987 ஜூலையில் வெளியான போர்ப்ஸ் இதழில் உள்ள கட்டுரை ஒன்று "சமஸ்கிருதம் தான் உலகிலேயே மிகவும் துல்லியமான மொழி. எனவே, அது தான் கணிணி மென்பொருட்களுக்கு உகந்த மொழி" என்று கூறுகிறது..
இதைப் படித்த பலரும் உற்சாகத்தில் ஆழ்ந்திருப்பர்.
ஆனால், உண்மை கசக்கும்!!
உண்மை
போர்ப்ஸ் இதழ் மாதமிரு முறை வெளிவரும் இதழாகும். அது 1987 ஜூலையில் வந்த முறைகள் - 13, 27
இரு இதழ்களிலும் சமஸ்கிருதம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை..
போர்ப்ஸ் இதழில் இது வரை ஒரே ஒரு முறை மட்டுமே "Sanskrit" என்கிற வார்த்தை வந்துள்ளது (1999). யோகாவைப் பற்றிய ஒரு கட்டுரையில் இந்த சொல் இடம் பெற்றுள்ளது.
சமஸ்கிருதத்தை கணிணியுடன் தொடர்புபடுத்தி இது வரை ஒரே ஒரு பதிப்பு (The AI Spring, 1985) மட்டுமே மேலை நாட்டு பத்திரிக்கைகளில் வந்துள்ளது..
“Sanskrit & Artificial Intelligence —NASA Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence” by Rick Briggs.
அதில் கூட அப்படி ஒரு வரியைக் காணோம்...
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உங்க கண்ணை நம்பாதீங்க.. சோதிக்க சில புகைப்படங்கள்
» இது முதுமலைக்கு வந்திருக்கும் ‘ஆஃபர்’
» உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!
» நீதி கேட்டு வந்திருக்கும் புறா!
» இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
» இது முதுமலைக்கு வந்திருக்கும் ‘ஆஃபர்’
» உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!
» நீதி கேட்டு வந்திருக்கும் புறா!
» இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|