புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
37 Posts - 82%
heezulia
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மயானம்


   
   

Page 1 of 2 1, 2  Next

mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Wed 26 Jan 2011 - 21:15

மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)

செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !

இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Jan 2011 - 21:45

///மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !///

மயானம் பற்றிய மகத்தான உண்மைகளைக் கவிதையாக வடித்தவிதம் அருமை!



மயானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 26 Jan 2011 - 21:51

அருமை கமால் அய்யா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 26 Jan 2011 - 21:52

உயிர்களின் கடைசி பயணம் முடிவடையும் மயான பூமியின் மிக அற்புதமான வரிகளில் கவிதை....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மயானம் 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed 26 Jan 2011 - 22:06

/////// பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் ! ////////

கவி வரிகளின் கவின்மிகு அணிவகுப்பு..

சொல்நயமும், சுவைப் பொதிவும், கருத்துக் கனமும் உள்ள, எழுத்துப்பிழைகள் இல்லாத கவிதையைச் சுவைக்கும் இன்பமே தனிதான்..

மனம் நிறைந்த பாராட்டுகள் கமால்..!

கவிதைப்போட்டியில் தாங்களும் பங்குபெறவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்..




மயானம் 0018-2மயானம் 0001-3மயானம் 0010-3மயானம் 0001-3
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed 26 Jan 2011 - 22:33

மயானம் பற்றிய அருமையான கவிதை..நண்பரே..
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

வாழ்த்துக்கள்..நண்பரே.. மயானம் 154550 மயானம் 154550 மயானம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மயானம் Friendshipcomment54மயானம் 00fq051jst
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Postஇரா.எட்வின் Sun 17 Apr 2011 - 2:19

mkamal wrote:மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)

செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !

இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்

ஆஹா!
இது வைரமுத்து போலவே இருக்கே



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மயானம் 38691590

இரா.எட்வின்

மயானம் 9892-41
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 17 Apr 2011 - 2:30

//இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்//

மிகவும் ரசித்தேன். நான் புவியாளும் அரசியாக இல்லை. இருந்திருந்தால் ஒரு பொற்குவியலை காண்பித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றிருப்பேன். அதனால் இந்தச் சொற்குவியலால் பாராட்டுகிறேன்.
அருமையான தத்துவக் கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்... மயானம் 678642 மயானம் 154550



மயானம் Aமயானம் Aமயானம் Tமயானம் Hமயானம் Iமயானம் Rமயானம் Aமயானம் Empty
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun 17 Apr 2011 - 2:44

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 17 Apr 2011 - 3:11

நிலையாமையைக்குறித்த அருமையான கவிதை கமால்.. ஏன் இப்போதெல்லாம் உங்கள் வருகை இல்லை..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக