புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
17 Posts - 19%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
53 Posts - 65%
heezulia
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
15 Posts - 18%
dhilipdsp
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
அந்த பெண் அழுகிறாள் I_vote_lcapஅந்த பெண் அழுகிறாள் I_voting_barஅந்த பெண் அழுகிறாள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த பெண் அழுகிறாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 17, 2011 5:43 pm

அந்த பெண் அழுகிறாள் Crying

அது ஒரு மாலைப்பொழுது
எதோ அவசரம் என்னுள்ளிருக்க
வேகமாக நடந்தது கொண்டிருந்தேன்
அந்த சாலை வீதியில்

அங்கும் இங்குமாக நடமாடும்
மனிதர்களை கொண்டு நிரம்பிவழிந்தது
அந்த பெருநகரச் சாலை

என் கால்களின் வேகத்தை
சற்றென இழுத்து கட்டியது
காதை வந்து நிரப்பிய
ஒரு அழுகை சத்தம்

சாலையின் ஓரத்தில் நின்று
கண்ணீர் மல்க அழுதபடி
முப்பதை கடந்த பெண்மணி

அந்த பெண்மணியின் அழுகையை
காணாத அதிசய காட்சியாக
வேடிக்கை பார்த்தபடி மும்மரமாக
நடந்து கொண்டிருந்தார்கள் சிலர்

அவசரம் என்னையும் அழைக்க
அழுகையின் காரணம் கேட்காமல்
தயங்கியபடி நானும்

ஒவ்வொரு அடிவைத்து நடக்க
தூரம் மறைத்துக் கொண்டது
அந்த பெண்மணியின் உருவத்தை

எதற்கோ அவள் அழுகிறாள்
உதவியற்றும் தனியே
காரணம் கேட்டு இருக்கலாம்
விடாது வீடுவரை துரத்தியது
என் அகத்தில் எழுந்த
அந்த வினாக்கள்

இரத்த பந்தங்களிலும்
உற்ற உறவுகளிலும் மட்டும்
சிந்துகின்ற புன்னகை அழுகையின்
காரணங்களை மனிதர்கள் கேட்கையில்
முகவரியும் உறவுமற்ற மனிதர்களின்
புன்னகையும் கண்ணீரும் புறம்தள்ளப்படுகிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 6:12 pm

நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்த பெண் அழுகிறாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 9:29 pm

நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

நன்றி செய்தாலி..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 11:39 pm

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 18, 2011 9:52 am

நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:43 am

balakarthik wrote:நல்ல கவிதைதான் ஆனா இந்த காலத்துல பெண்கள் தனியா அழுதுகிட்டு இருந்தா எல்லோரும் கேப்பாங்க தல ஒரு ஆம்பளை அழுதாதான் யாரும் கேக்கமாட்டாங்க

முதலில் நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு

இன்று பெண்கள் அழுதால் எல்லாரும் கேட்பார்கள் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்
ஆனால் சில சந்தர்பங்களில் நாம் சிலரின் அழுகையை கண்டும் காணாமல் போகிறோம்
அதற்கு காரணம் நம் அவசரங்கள் கலை அண்ணன் சொன்ன மாதிரி

நாம் வீதியில் நடந்து போகும் போது பார்க்கலாம்
நம்மை கடந்து போகிறவர்களில் சிலர் அழுவார்கள் சிலர் சிரிப்பார்கள்
யாராவது நின்று ஏன் எதற்கு என்று காரணம் கேட்பதில்லை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:47 am

கலை wrote:நம் வாழ்க்கையுடைய அவசர யுகத்தில் நாம் கவனிக்க நேரமின்றிக் கடந்து போகும் கணங்கள் நிறையவே நேர்கின்றன.. நமது கைகளை நம்முடைய சூழ்நிலைக்கயிறுகள் கட்டிவைத்திருப்பதை நாம் உணர்ந்தும் வக்கற்றுப் போய்விடுகிறோம்.

அன்றொரு நாள் எனது மகளின் தேர்வுக்காக பைக்கில் அழைத்துச்சென்ற போது வழியில் சிறு விபத்து. ஒரு நடைபாதைக்காரனின் முட்டாள் தனமான குறுக்கீட்டைத் தவிர்க்க பைக்குடன் விழுந்தார் ஒருவர். கூட்டம் கூடி அவரைக் காக்கிறது என்பதை அறிந்து தேர்வுககான நேரம் கடந்துவிடுமோ என்னும் கவலையில் நான் கடந்தே சென்றுவிட்டேன்..

அன்று முழுவதும் என்னை அரித்துக்கொண்டிருந்த கேள்வி என்ன என்றால்... சிறிது நேரம் ஒதுக்கி உதவிவிட்டுச் சென்றிருக்கலாமோ..?

இன்று இந்த கவிதை கண்டதும் அந்த நினைவுகள் மீண்டும் வந்து குடைந்துகொண்டிருக்கின்றன..

நன்றி செய்தாலி..!

நன்றி கலை அண்ணா
உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை என் கிறுக்கல்
ஞாபகம் செய்தது என்ற உங்களின் வெளிப்படையான மனதை பாராட்டுகிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 18, 2011 10:48 am

இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.இன்றைய அவசர உலகில் யாருக்கும் யாரை பற்றியும் கவலை பட நேரம் இல்லை. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வரும்போது மட்டும் நம்மை பற்றி யாருமே கவலை படுவதில்லை என்று வருந்துகிறொமெ எந்த விதத்தில் நியாயம்?



அந்த பெண் அழுகிறாள் Uஅந்த பெண் அழுகிறாள் Dஅந்த பெண் அழுகிறாள் Aஅந்த பெண் அழுகிறாள் Yஅந்த பெண் அழுகிறாள் Aஅந்த பெண் அழுகிறாள் Sஅந்த பெண் அழுகிறாள் Uஅந்த பெண் அழுகிறாள் Dஅந்த பெண் அழுகிறாள் Hஅந்த பெண் அழுகிறாள் A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:48 am

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 18, 2011 10:49 am

அறிமுக நாயகன் wrote:நம்முடைய வேலைகளுக்கு நாம் அடிமையாக இருப்பதால் உதவி கூட செய்ய முடியவில்லை என்பதை உணர்த்திய அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.


நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக