புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_vote_lcapவ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_voting_barவ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
வ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_vote_lcapவ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_voting_barவ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_vote_lcapவ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_voting_barவ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Sun Apr 17, 2011 5:41 pm

First topic message reminder :

சும்மா இருக்கிற‌ப்போ வ‌ம்புக்கு வ‌ர்ற‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்து எப்ப‌டி த‌ப்பிக்க‌லாம்? சூப்ப‌ரான‌ ஐடியாஸ் இருந்தால் உங்க‌ள் ஐடியாவை போஸ்ட் ப‌ண்ணுங்க‌ளேன்..


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 17, 2011 7:11 pm

ஆளுங்க wrote:உதயசுதா போட்டோவைக் காட்டினா, வம்புக்கு வர்றவங்க நீங்கள்
இருக்கும் பக்கம் தலைவைத்து தான் படுக்கமாட்டார்..

ஆனா, என் இனிய நண்பர் முரளி ராஜா போட்டோவைக் காட்டினால், அவர் நீங்க இருக்க ஊர் பக்கமே வர மாட்டார்.. பயம்

ஏன்னா அந்த அளவுக்கு முரளி அண்ணா கடன் கேட்ப்பார்..! சிரி



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:13 pm

அது அங்க கூட பரவிடுச்சா...? அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 7:17 pm

Tamilzhan wrote:
ஆளுங்க wrote:உதயசுதா போட்டோவைக் காட்டினா, வம்புக்கு வர்றவங்க நீங்கள்
இருக்கும் பக்கம் தலைவைத்து தான் படுக்கமாட்டார்..

ஆனா, என் இனிய நண்பர் முரளி ராஜா போட்டோவைக் காட்டினால், அவர் நீங்க இருக்க ஊர் பக்கமே வர மாட்டார்.. பயம்

ஏன்னா அந்த அளவுக்கு முரளி அண்ணா கடன் கேட்ப்பார்..! சிரி

ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன்தான் எதிரினு
சொல்லுவாங்க. அத உங்க மூலமா உணர்கிறேன்
தமிழன் ஜாலி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 17, 2011 7:19 pm

முரளிராஜா wrote:

ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன்தான் எதிரினு
சொல்லுவாங்க. அத உங்க மூலமா உணர்கிறேன்
தமிழன் [You must be registered and logged in to see this image.]

இது எனக்கு தெறியாம போச்சே எதுக்கும் உங்ககிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கேன்..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Sun Apr 17, 2011 7:25 pm

இவ்ளோ சூப்பர் சூப்பரான ஐடியாஸ் எல்லாருமே கொடுத்திருகீங்க. எப்படிங்க இப்படில்லாம்?

avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Sun Apr 17, 2011 7:39 pm

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.. இங்கே யாருல்லாம் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஏரியாவில் இருக்கிறீங்கோ?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 17, 2011 7:41 pm

ஜெய கல்யாணி wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.. இங்கே யாருல்லாம் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஏரியாவில் இருக்கிறீங்கோ?

அப்பாடா நான் தப்பிச்சேன் நான் திருச்சியை சேர்ந்தவன்.... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:45 pm

நான் கும்பகோணத்தைச் சேர்ந்தவனாக இருந்தவன். இப்போது டெல்லியில் சென்றுச்சேர்ந்தவன்... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 17, 2011 7:48 pm

ஜெய கல்யாணி wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.. இங்கே யாருல்லாம் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஏரியாவில் இருக்கிறீங்கோ?

யக்கோவ் நான் இந்தியாவே இல்ல



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 17, 2011 7:50 pm

balakarthik wrote:
ஜெய கல்யாணி wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி.. இங்கே யாருல்லாம் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஏரியாவில் இருக்கிறீங்கோ?

யக்கோவ் நான் இந்தியாவே இல்ல

அதுதான் எங்களுக்கு எப்போவே தெரியுமே ஆப்பிரிக்கா பக்கத்துல ஏதோ ஒரு காடு பெயர் சொன்னிங்களே அது எந்த காடு....? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக