புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:41 pm

மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சிலையை செய்தவன் அதனைத் தொட முடியாத அரசியல் ஒன்று இருக்கு சுபா. அதுதான்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:51 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சூப்பருங்க சூப்பருங்க அருமையான விளக்கம்... பாராட்டுகக்ள் எட்வின் மற்றும் மஞ்சு..!

அது கடந்தும் ஒரு அரசியல் இருக்கு கலை.
ஒருமுறை இளையராஜா கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்ப கூடத்திற்கு வந்திருக்கிறார். ஒரு சாமி சிலையைப் பார்த்து மிரண்டு போனவர், “இத நான் தொட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

அந்த ஸ்தபதி ”இப்ப யார் வேணாலும் தொடலாம். கோயிலுக்குள்ள போயிடுச்சுன்னா ரெண்டு பேர் மட்டும்தான் தொட முடியும்” என்று சொல்லவே

“ கோயிலுக்குள்ள போனதும் ரெண்டு பேர்தான் தொடலாமா? ஒருத்தர தெரியுது. இன்னொருத்தர் யார்?”

“ வேற யார் . திருடன் தான்.”

யோசித்துப் பாருங்கள் திருடன் தொடலாம். சில்லைக்கான கல்லைச் சுமந்த, செதுக்கிய, சிலையை சுமந்து போய் கோயிலுள் வைத்த என் மக்கள் தொடக் கூடாதா? என்ற அரசியலோடு இணைந்த கவிதை.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:55 pm

balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்

ரொம்ப நன்றி பாலா.
“தேடிச் சோறு நிதம் தின்று”
மற்றும் ”பட்டுத் துகிலெனலாமோ” இந்த இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:00 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

நன்றி முரளி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:09 pm

மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:13 pm

கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:18 pm

இரா.எட்வின் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு

டெல்லியில 23 வருடமா தமிழ்வறட்சியில் கிடந்து தவித்த எனக்கு இது போன்ற இணைய விவாதக்களங்கள் கொடுத்த பரிசு எட்வின்..

நான் யுனிவர்சிட்டி டாப்பரா முதுகலை தமிழ் படித்தும் வேலை வாய்ப்பு தராம என்னை தில்லிக்குத் துரத்திய அக்கால தமிழக அரசியல்வாதிகளுக்கும் இதுல கொஞ்சம் பங்கு உண்டுன்னு சொன்னா அதுவும் மிகையில்லை எட்வின்.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:23 pm

கலை wrote:
இரா.எட்வின் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு

டெல்லியில 23 வருடமா தமிழ்வறட்சியில் கிடந்து தவித்த எனக்கு இது போன்ற இணைய விவாதக்களங்கள் கொடுத்த பரிசு எட்வின்..

நான் யுனிவர்சிட்டி டாப்பரா முதுகலை தமிழ் படித்தும் வேலை வாய்ப்பு தராம என்னை தில்லிக்குத் துரத்திய அக்கால தமிழக அரசியல்வாதிகளுக்கும் இதுல கொஞ்சம் பங்கு உண்டுன்னு சொன்னா அதுவும் மிகையில்லை எட்வின்.. நன்றி

விடுங்க கலை .தில்லி என்ன சும்மாவா?
நானெல்லாம் தில்லிக்கு வரணும்னா என்னை யாராவது பேசக் கூப்பிட்டாதான். வாய்ப்பே இல்லை. அந்த வகையில திருப்தி கொள்ள வேண்டியதுதான். நானும் பல்கலை கழகத்தில் நான்காவது இடம் பிடித்தேன்தான். அது ஒரு சோகம் விடுங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Fri May 13, 2011 8:48 am

நல்ல கருத்து

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri May 13, 2011 8:16 pm

confusious man wrote:நல்ல கருத்து
மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக