ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா

+9
கலைவேந்தன்
அருண்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ஸ்ரீமதி வேலன்
Aathira
முரளிராஜா
Manik
இரா.எட்வின்
13 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down


நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by ஸ்ரீமதி வேலன் Sun Apr 17, 2011 10:25 am

கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா? பைத்தியம்


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:25 am

Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196

நன்றி தோழா


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:27 am

முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

அது என்னா உங்க ரெண்டு பேருக்குள்ளும் அப்படி ஒரு அண்டர் ஸ்டேண்டிங்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:36 am

முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”

ஒரு முறை சென்னைக்கு காந்தி வந்திருந்த நேரம். அவரது கூட்டத்துக்கு போயிட்டு வந்த ஒரு ரிக்‌ஷா தொழிலாளி அவரது மணைவியிடம்” நேத்து காந்தி பேச பேசக் கை தட்டி கை தட்டி கை ரெண்டும் காத்துப் போனதாக சொன்னான்.

“அப்படியா அப்படி என்னதான்யா பேசினார்?” என்ற மனைவியிடம் “ யாருக்குத் தெரியும் ,அவர் என்ன பாஷைலப் பேசினார்னே தெரியாதே” என்று சொல்லவே,

”அட லூசு புரியாம எதுக்குய்யா கை தட்டின?”

“ அவர் என்ன பேசினார்னு தெரியாது. ஆனாஅவர் என்ன பேசினாலும் நம்ம விடியலுக்காகத்தானே பேசுவார். அந்த நம்பிக்கைதான் புள்ள “

இந்த நம்பிக்கைதான் மணி க்கு
போதுமா முரளி


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:40 am

Aathira wrote:
முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
கோயில் அர்ச்சகரிடம் சாமி பேசுவதாக எழுதியுள்ளார். சாமி ஏழைகள் மீதுதானே வருகிறது.
“பாலை ஊத்துடா தேன ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டுகிட்டே சூடம் ஏத்துடான்னு” அதைத்தான் எழுதியுள்ளார் முரளி.

ஆஹா ஆதிரா ஆகக் கிட்ட வந்து என்னை காப்பாத்தியிருக்கீங்க


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:41 am

ஸ்ரீமதி வேலன் wrote:கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா? பைத்தியம்

ஆஹா கிட்டத் தட்ட

நன்றி ஸ்ரீமதி


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by முரளிராஜா Sun Apr 17, 2011 10:42 am

உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:44 am

உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கும் புரியுது.
வித்தியாசமான கவிதை எட்வின்.
இதற்கான விளக்கத்தை கொடுத்த ஆதிரா அக்காவுக்கும் என் நன்றி

நன்றி சுதா


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by இரா.எட்வின் Sun Apr 17, 2011 10:48 am

முரளிராஜா wrote:உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்

அவ்வளவு கஷ்டப் பட்டு காந்தி கதை எல்லாம் சொல்லி நான் விளக்கினா நன்றி ஆதிராவுக்கு மட்டுமா?விடுங்க வயசானவங்களத் தானே மதிப்பீங்க?


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 17, 2011 10:52 am

இரா.எட்வின் wrote:
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”


ஆழ்ந்த சிந்தனை....
உள்ளுக்குள் சுறுசுறுவென தகிக்கும் கோபம் இப்படி பகவானின் வாயிலிருந்து வருவது போல கவிதை வரிகளில் கொட்டி மனதை ஆற்றி கொண்டீர்.....

உண்மையே....

இறைவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை....

ஆனால் மனிதனோ இறைவனை கூட வகைப்பிரிக்கிறான், தன் வசதிக்கேற்ப மாற்றி வைக்கிறான்.... கலியுகத்தில் இது மட்டும் இல்லை இன்னும் விநோதங்கள் நடக்க தான் போகுது... அதற்கு முன்னுரையா தான் அழகிய கவிதையா எளிய நடையில் தந்திருக்கீங்க எட்வின்....

முதல் முறை உங்களின் கவிதை வாசிக்கிறேன்.... கட்டுரைகள் தான் உங்களுடையது வாசித்து இருக்கேன்... இனி கவிதைகளிலும் அசத்துங்கள்....

அன்பு வாழ்த்துக்கள் எட்வின்.... நல்லா வந்துடும் ஆமா - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லா வந்துடும் ஆமா - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நல்லா வந்துடும் ஆமா - Page 2 Empty Re: நல்லா வந்துடும் ஆமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum