Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லா வந்துடும் ஆமா
+9
கலைவேந்தன்
அருண்
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ஸ்ரீமதி வேலன்
Aathira
முரளிராஜா
Manik
இரா.எட்வின்
13 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நல்லா வந்துடும் ஆமா
First topic message reminder :
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்
மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்
“பகவானே
அப்ப நான்?”
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்
மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்
“பகவானே
அப்ப நான்?”
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: நல்லா வந்துடும் ஆமா
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான்
நன்றி தோழா
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
முரளிராஜா wrote:தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லுManik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான்
ஏன்னா எனக்கும் புரியல
அது என்னா உங்க ரெண்டு பேருக்குள்ளும் அப்படி ஒரு அண்டர் ஸ்டேண்டிங்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
ஒரு முறை சென்னைக்கு காந்தி வந்திருந்த நேரம். அவரது கூட்டத்துக்கு போயிட்டு வந்த ஒரு ரிக்ஷா தொழிலாளி அவரது மணைவியிடம்” நேத்து காந்தி பேச பேசக் கை தட்டி கை தட்டி கை ரெண்டும் காத்துப் போனதாக சொன்னான்.
“அப்படியா அப்படி என்னதான்யா பேசினார்?” என்ற மனைவியிடம் “ யாருக்குத் தெரியும் ,அவர் என்ன பாஷைலப் பேசினார்னே தெரியாதே” என்று சொல்லவே,
”அட லூசு புரியாம எதுக்குய்யா கை தட்டின?”
“ அவர் என்ன பேசினார்னு தெரியாது. ஆனாஅவர் என்ன பேசினாலும் நம்ம விடியலுக்காகத்தானே பேசுவார். அந்த நம்பிக்கைதான் புள்ள “
இந்த நம்பிக்கைதான் மணி க்கு
போதுமா முரளி
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
Aathira wrote:கோயில் அர்ச்சகரிடம் சாமி பேசுவதாக எழுதியுள்ளார். சாமி ஏழைகள் மீதுதானே வருகிறது.முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
“பாலை ஊத்துடா தேன ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டுகிட்டே சூடம் ஏத்துடான்னு” அதைத்தான் எழுதியுள்ளார் முரளி.
ஆஹா ஆதிரா ஆகக் கிட்ட வந்து என்னை காப்பாத்தியிருக்கீங்க
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
ஸ்ரீமதி வேலன் wrote:கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா?
ஆஹா கிட்டத் தட்ட
நன்றி ஸ்ரீமதி
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நல்லா வந்துடும் ஆமா
உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கும் புரியுது.
வித்தியாசமான கவிதை எட்வின்.
இதற்கான விளக்கத்தை கொடுத்த ஆதிரா அக்காவுக்கும் என் நன்றி
நன்றி சுதா
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
முரளிராஜா wrote:உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்
அவ்வளவு கஷ்டப் பட்டு காந்தி கதை எல்லாம் சொல்லி நான் விளக்கினா நன்றி ஆதிராவுக்கு மட்டுமா?விடுங்க வயசானவங்களத் தானே மதிப்பீங்க?
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: நல்லா வந்துடும் ஆமா
இரா.எட்வின் wrote:
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்
மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்
“பகவானே
அப்ப நான்?”
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
ஆழ்ந்த சிந்தனை....
உள்ளுக்குள் சுறுசுறுவென தகிக்கும் கோபம் இப்படி பகவானின் வாயிலிருந்து வருவது போல கவிதை வரிகளில் கொட்டி மனதை ஆற்றி கொண்டீர்.....
உண்மையே....
இறைவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை....
ஆனால் மனிதனோ இறைவனை கூட வகைப்பிரிக்கிறான், தன் வசதிக்கேற்ப மாற்றி வைக்கிறான்.... கலியுகத்தில் இது மட்டும் இல்லை இன்னும் விநோதங்கள் நடக்க தான் போகுது... அதற்கு முன்னுரையா தான் அழகிய கவிதையா எளிய நடையில் தந்திருக்கீங்க எட்வின்....
முதல் முறை உங்களின் கவிதை வாசிக்கிறேன்.... கட்டுரைகள் தான் உங்களுடையது வாசித்து இருக்கேன்... இனி கவிதைகளிலும் அசத்துங்கள்....
அன்பு வாழ்த்துக்கள் எட்வின்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உலக நகைச்சுவை தினம்– நல்லா சிரிங்க, நல்லா இருங்க!
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
» கடி ..கடி..நல்லா கடி!
» இணைய கலாட்டா
» நீயெல்லாம் நல்லா வருவடா நல்லா
» நல்லா இருந்தா "ஜொ"ல்லுங்க,நல்லா இல்லாட்டி சொல்லுங்க
» கடி ..கடி..நல்லா கடி!
» இணைய கலாட்டா
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|