ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்)

Go down

புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Empty புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்)

Post by kirikasan Thu Apr 14, 2011 12:41 pm

அன்பு நண்பர்கள் அனைவருக்கும்

எனது புத்தாண்டு வாழ்த்துடன் ஒருகவிதை Online ல் பார்க்கலாம். இந்த மென்பொருளில் Load ஆனதும்
Browser ஐ minimize செய்யவும். வாழ்த்து பின்னால் புதிய பக்கமாக காணப்படும். கிளிக் ஸ்ரார்ட்.

இன்னும் ஒன்று ActiveX க்கு சம்மத்திதால் மட்டும் காணலாம். இதனால் ஆபத்து இல்லை

http://www.kirasaworld.co.uk/vazhthu/run.html


Last edited by kirikasan on Thu Apr 14, 2011 7:57 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புத்தாண்டுக் கவிதை Play and read (2 கவிதைகள்) Empty சித்திரைப் புத்தாண்டு

Post by kirikasan Thu Apr 14, 2011 7:57 pm

2. சித்திரைப் புத்தாண்டு

வந்தது புத்தெழில்ஆண்டு வளமுடன் வாழ்த்தி மகிழ்ந்தாட
சிந்தும்பனிமலர் போலமலர்வுடன் சொந்தமும் கொண்டாட
நந்தவனமெனத் தொங்கும் மலர்களும் எங்களின் வாழ்வாக
தந்துவிடும் இந்தப் பொங்கும் இனியபுத் தாண்டு சுகமாக

செந்தமிழ்பேசிச் சிரித்திடு வாழ்த்தினைச் சொல்லி மகிழ்வோடு
வந்து களிப்புடன் தந்திட லாம்சுவை கொண்டதோர் கற்கண்டு
சந்தி தெருக்களில் நின்று சரவெடி செந்தணல் தீகொண்டு
முந்திவெடித்திடச் செய்து மகிழ்ந்திடு மோகமனம் கொண்டு


பந்தியில்வந்தே இருந்திடலாம் நல்ல பாலோ டமுதுண்டு
வந்து சிறந்துமே சுற்றியிருந்தொரு வண்ணத்திரை கண்டு
சொந்தம் கொண்டாடிடு ஆனந்தம் ஆகிடு சற்று பொறு ஒன்று
செந்தமிழீழம் சிதைந்துகிடக்கு உன்பணி ஒன்றுண்டு


குங்குமம் பூசிடும் மங்கையர் கற்பினைக் காக்கமுடியவில்லை
தங்கையும் தம்பியும் தாயுடன் வாழ்ந்திட சற்றும் வழியே இல்லை
வெங்களம் கண்டவர் வீரர்கனவுகள் வெல்ல முடியவில்லை
இங்கு இருந்துமே பொங்குவதில் ஏது புதுமை கண்டோமோ


கந்தையுடுத் தவள் தங்கை சிறைகளில் கண்கள் கலங்கியழ
பூந்திரிவாணம் புகைத்து மகிழ்ந்து நீ புத்துடை கொள்ளுவதோ
செந்தமிழ் காத்திடச் சீறியெழுந்தவன் தேகம் வதைபடவே
மந்தை களாகியே மானும் மயிலுடன் மாமகிழ் வெய்துவதோ


எம்மை கொளுத்திய சிங்கனும் பண்டிகை சேர்ந்து வெடிகொளுத்த
பொம்மை எனநீயும் புத்தரின் ஆட்களைபோல மகிழுவதோ
செம்மை உரங் கண்டு சிங்கள மஞ்சியே சோர்ந்து சுருண்டுநிலம்
அம்மை எழுப்பிடத் துட்டன் படுத்தனன் ஆகக் குறுகிடச் செய்


பொங்கிவெடித்தன எத்தனை குண்டுகள் பொன்விளை பூமியிலே
எங்கிருந்தோ வந்த எல்லைகடந்தவர் எத்தனை கோரம்செய்தார்
மங்கி மனம் மறவாமலே நீயும்நல் மலர்கள் தூவியொரு
பந்தம் கொளுத்தியெம் மைந்தரை யெண்ணியே உந்தும் உணர்வுகொள்ளூ


எத்தனை வெடிகள் பட்டன ஓசையும் தீயின் பிளம்பெழுந்து
சத்தமெடுத்தன குண்டுகள் வீழ்ந்திட கொட்டும் மழையோவென்று
கத்தி யெழுந்துடல் நச்சுமருந்தினில் கண்களும் மூச்சடைத்து
செத்தவர் கண்டுமே செய்தவன் விட்டுமோர் சிந்தைமகிழுவதோ


சித்திரையில் ஒருமுத்திரை குத்திடு செய்வது என்னவென்று
பத்திரமாகவே நம்தமிழ் ஈழவர் பெற்றிட வாழ்வு ஒன்று
இத்தரை மீதில் எழுந்திடவேண்டில்நீ இந்த உலகை வெல்லு
நித்திரைகொண்டவன் நீதிதேவன்காதில் தட்டியேஉண்மை சொல்லு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum