புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_m10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_m10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_m10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_m10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_m10ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 13, 2011 1:16 pm

தற்போது ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்புமாறு அந்நாட்டு விளையாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக இலங்கை திரும்புமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐபிஎல்லை விட தேசிய அணிக்கு வீரர்கள் முக்கியத்தும் அளிக்க வேண்டும் என விரும்புவதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க வேண்டுமானால் அது இலங்கை தேசிய அணியின் பயிற்சியை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 போட்டியில் விளையாட வேண்டி இருந்தாலும், இங்கிலாந்தில் நடைபெறும் 3 டெஸ்ட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக இலங்கை திரும்ப வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா மற்றும் மஹில ஜயவர்த்தன உள்ளிட்ட 11 இலங்கை அணி வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். அவர்களில் 5 பேர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக இலங்கை அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு எந்தவகையில் அபராதம் விதிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. எனினும் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை எனில் அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்

dinamani



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 1:20 pm

இது ஐபில் டீம்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்....... அப்ப மும்பைல இருந்து மலிங்கா போயிருவாரா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 13, 2011 1:24 pm

ஆமாமா ,,உலகத்துலயே மிகப் பெரிய ஆட்டக்காரங்க இவங்கதான் ,,இவங்க போயிட்டா ஐ பி எல் களை இழந்துடும் ,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 1:26 pm

அட அது இல்ல நண்பா இவர்களை பெரிய தொகைக்கு விலை கொடுத்து வாங்கியது இப்போது பாதியிலே செல்வதற்கா அதுவும் இல்லாமல் கேப்டன் பொறுப்பிலிருக்கிறார் சங்கக்காரா........ அடுத்து அந்த அணியில் கேப்டனாக வருபவர் எவ்விதத்தில் ஜொலிப்பார் என்பது சந்தேகம். இது அந்த அணிக்கு பின்னடைவு தானே.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 13, 2011 1:28 pm

Manik wrote:அட அது இல்ல நண்பா இவர்களை பெரிய தொகைக்கு விலை கொடுத்து வாங்கியது இப்போது பாதியிலே செல்வதற்கா அதுவும் இல்லாமல் கேப்டன் பொறுப்பிலிருக்கிறார் சங்கக்காரா........ அடுத்து அந்த அணியில் கேப்டனாக வருபவர் எவ்விதத்தில் ஜொலிப்பார் என்பது சந்தேகம். இது அந்த அணிக்கு பின்னடைவு தானே.......

யார் விளையாடினாலும் இது பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் நன்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 1:33 pm

அப்படி இல்ல நண்பா சில நல்ல விளையாட்டு வீரர்கள் அந்த அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென்று அவர் போய்விட்டால் அது அந்த அணிக்கு பெரும் பாதிப்பு இப்படித்தான் சென்னை அணியில் இருந்து ஹைடன் வெளியேறும் பொழுது சென்னை அணி பெரிதும் பாதிக்கப்பட்டது ஆனால் அதை எப்படியோ சமாளித்து விட்டார் தோணி. மற்ற அணிகளுக்கும் இது போன்ற சமாளிக்கும் குணம் இருக்கு என்ற சொல்லமுடியாது இல்லையா.........

இரண்டு பக்கமும் சம பலமுள்ள வீரர்கள் இருந்தால்தான் மேட்ச் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் இல்லையேல் அதன் முடிவை முன்னரே கணித்து விடலாம் பார்த்தாலும் ஒன்றுதான் பார்க்காவிட்டாலும் ஒன்றுதான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Apr 13, 2011 1:49 pm

Manik wrote:அப்படி இல்ல நண்பா சில நல்ல விளையாட்டு வீரர்கள் அந்த அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென்று அவர் போய்விட்டால் அது அந்த அணிக்கு பெரும் பாதிப்பு இப்படித்தான் சென்னை அணியில் இருந்து ஹைடன் வெளியேறும் பொழுது சென்னை அணி பெரிதும் பாதிக்கப்பட்டது ஆனால் அதை எப்படியோ சமாளித்து விட்டார் தோணி. மற்ற அணிகளுக்கும் இது போன்ற சமாளிக்கும் குணம் இருக்கு என்ற சொல்லமுடியாது இல்லையா.........

இரண்டு பக்கமும் சம பலமுள்ள வீரர்கள் இருந்தால்தான் மேட்ச் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் இல்லையேல் அதன் முடிவை முன்னரே கணித்து விடலாம் பார்த்தாலும் ஒன்றுதான் பார்க்காவிட்டாலும் ஒன்றுதான்

சரியா சொன்னிங்க மானிக் ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு 224747944

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 13, 2011 1:56 pm

ரபீக் wrote:ஆமாமா ,,உலகத்துலயே மிகப் பெரிய ஆட்டக்காரங்க இவங்கதான் ,,இவங்க போயிட்டா ஐ பி எல் களை இழந்துடும் ,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 3:28 pm

அருண் wrote:
ரபீக் wrote:ஆமாமா ,,உலகத்துலயே மிகப் பெரிய ஆட்டக்காரங்க இவங்கதான் ,,இவங்க போயிட்டா ஐ பி எல் களை இழந்துடும் ,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தப் பொழப்புக்கு இலங்கை நாண்டுகிட்டு ,,,,,,,,லாம்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக