புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதை தடுக்க யாரும் இல்லையா ?
Page 1 of 1 •
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பெண்ணியத்தைப் பற்றி இன்று சமூகத்தில் ஓரளவு நல்ல முறையில் பேசப்பட்டாலும் , பெண்கள் அனைத்து துறையிலும் வளர்ந்து சாதனைகள் படைத்தாலும் கூட பெண்களை போகப் பொருளாக பார்க்கும் அவல நிலை சமூகத்தில் மாறவில்லை .
டிவி விளம்பரங்களில் பெண்கள் போகப் பொருளாக சித்தரிக்கப்படுகின்றனர் .
ஒரு ஆண் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக் கொண்டவுடன் , அவன் அருகில் வரும் பெண்கள் அனைவரும் அவனால் ஈர்க்கப்பட்டு , உடனே அவனுடன் உறவு கொள்ள அலைவது போல காட்டப்படும் விளம்பரங்கள்
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மிட்டாயை ஒருவன் வாயில் போட்டுகொண்டால் உடனே அவனுடன் பெண் ஒருத்தி ஓடி விடுகிறாளாம் அந்த மிட்டாயின் வாசனை பிடித்துப்போய் ,
இன்னும் இதுபோல் பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்கள் நிறைய
என்ன கொடுமை இதெல்லாம் , இந்த அநியாய விளம்பரங்களை தடுப்பார் யாருமே இல்லையா ?
டிவி விளம்பரங்களில் பெண்கள் போகப் பொருளாக சித்தரிக்கப்படுகின்றனர் .
ஒரு ஆண் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக் கொண்டவுடன் , அவன் அருகில் வரும் பெண்கள் அனைவரும் அவனால் ஈர்க்கப்பட்டு , உடனே அவனுடன் உறவு கொள்ள அலைவது போல காட்டப்படும் விளம்பரங்கள்
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மிட்டாயை ஒருவன் வாயில் போட்டுகொண்டால் உடனே அவனுடன் பெண் ஒருத்தி ஓடி விடுகிறாளாம் அந்த மிட்டாயின் வாசனை பிடித்துப்போய் ,
இன்னும் இதுபோல் பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்கள் நிறைய
என்ன கொடுமை இதெல்லாம் , இந்த அநியாய விளம்பரங்களை தடுப்பார் யாருமே இல்லையா ?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இருக்கிற மாதர் சங்கங்கள் அம்மணிகள் எல்லாருக்கும்,அடுத்தவ எங்க புடவை வாங்கினாளோ,நகை வாங்கினாளொன்னு கவலை படவெ நேரம் சரியா இருக்கு.இ வேலைக்கு போறவங்களுக்கு அவங்களை பத்தி கவலை படவெ சரியா இருக்கு.வீட்டுல இருக்கர அம்மணிகளும் வீட்டு வேலை முடிஞ்சதும் சீரியல் பார்க்கவே சரியா இருக்கு.பெண்களுக்கான அவமரியாதை விளம்பரத்தில் பெண்களாலேயெ வாய திறக்க முடியறதில்லை.அப்புறம் யார் பெண்கள் பக்கம் வாதாட முடியும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதனை தடுக்க ஒரே வழி தொலைகாட்ச்சி பர்ப்பதை தவிர்க்க வேண்டும் இந்த விளம்பரம் மட்டும் அல்ல ஏகப்பட்ட விளம்பரங்கள் உள்ளன! அதெல்லாம் இன்னும் மோசமாக உள்ளன!
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பற்பசை விளம்பரம் முதற்கொண்டு எஞ்சின் ஆயில் விளம்பரம் வரை அனைத்து விளம்பரங்களிலும் வரும் பெண்கள் ஆபாசமாகவே உடை அணிந்து நடித்துள்ளனர் . அவ்வாறு ஆபாச உடையுடன் வந்து விளம்பரம் செய்தால்தான் தன் பொருள் நன்றாக விற்கும் என நினைக்கும் தொழில் அதிபர்களை என்னவென்று சொல்வது ?
இந்த விளம்பரங்களின் அடிப்படையில் ஒரு விஷயம் இருக்கிறது
அதாவது ஆண்கள் எப்பொழுதும் பெண்களை மயக்கி அவர்களை அடைவது மாத்திரமே முழுமுதற் கடமையாக கொண்டு இருக்கின்றனர் . எனவே அந்த கடமையை செவ்வனே நிறைவேற்றுவதற்க்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர் உலகத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்களை கவருவதை மாத்திரமே தனது முழு நேர தொழிலாக , உயிர் மூச்சாக கொண்டு இருகின்றனர் என்பதைப் போன்ற தோற்றத்தை இந்த விளம்பரங்கள் ஏற்படுத்துகின்றன .
ஏன் ஆண்களுக்கு இதை தவிர வேறு வேலையே இல்லையா ?
ஆண்கள் அனைவரும் காமுகர்களாகவும் , பெண்கள் அனைவரும் போகப் பொருளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர் விளம்பரங்களில் .
இந்த மாதிரியான விளம்பரங்களை கண்டும் காணாதது போல் இருக்கிறது அரசு . கேட்டால் சின்னதிரைக்கென்று தனியாக சட்டம் இயற்றப்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள் அரசினர் .
சின்னதிரைக்கென்று ஆபாச தடை சட்டம் ஒன்றை கொண்டு வராமல் அரசு இவ்வளவு மெத்தனமாக இருப்பது ஏன் ?
மகளீர் அமைப்புகள் இந்த மாதிரியான விளம்பரங்களை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் ?
அந்த விளம்பரங்களில் நடிக்கும் பெண்கள் தன் சுயமரியாதையை இழந்து , தன் உடலைக் காட்டி ஏன் நடிக்க துணியவேண்டும் ?
ஆண் ஒருவன் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க துணியமாட்டான் . அந்த தன்மான உணர்வு ஏன் இந்த விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்கு இல்லாமல் போயிற்று ?
இவ்வாறு ஆபாசமாக நடிக்கும் பெண்கள் , சிறிதும் கவலை இன்றி , காசு வாங்கிக் கொண்டு நடித்துவிட்டு போய்விடுகின்றனர் . ஆனால் அந்த மாதிரியான விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பு பெண்களும் .
ஆபாச விளம்பரங்களால் தூண்டப்பட்ட ஆண் , மூதாட்டியைக் கூட கற்பழிக்கத் துணிகிறான் . என்ன ஒரு சமுதாய சீர்கேடு ?
இதை எல்லாம் எதிர்த்து , அநியாயத்தை தடுத்து , நல்ல சமுதாயத்தை ஏற்படுத்த மகாத்மா காந்தி மீண்டும் பிறப்பெடுத்து வரமாட்டாரா என்று ஏங்குகிறது மனம்
இந்த விளம்பரங்களின் அடிப்படையில் ஒரு விஷயம் இருக்கிறது
அதாவது ஆண்கள் எப்பொழுதும் பெண்களை மயக்கி அவர்களை அடைவது மாத்திரமே முழுமுதற் கடமையாக கொண்டு இருக்கின்றனர் . எனவே அந்த கடமையை செவ்வனே நிறைவேற்றுவதற்க்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர் உலகத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்களை கவருவதை மாத்திரமே தனது முழு நேர தொழிலாக , உயிர் மூச்சாக கொண்டு இருகின்றனர் என்பதைப் போன்ற தோற்றத்தை இந்த விளம்பரங்கள் ஏற்படுத்துகின்றன .
ஏன் ஆண்களுக்கு இதை தவிர வேறு வேலையே இல்லையா ?
ஆண்கள் அனைவரும் காமுகர்களாகவும் , பெண்கள் அனைவரும் போகப் பொருளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர் விளம்பரங்களில் .
இந்த மாதிரியான விளம்பரங்களை கண்டும் காணாதது போல் இருக்கிறது அரசு . கேட்டால் சின்னதிரைக்கென்று தனியாக சட்டம் இயற்றப்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள் அரசினர் .
சின்னதிரைக்கென்று ஆபாச தடை சட்டம் ஒன்றை கொண்டு வராமல் அரசு இவ்வளவு மெத்தனமாக இருப்பது ஏன் ?
மகளீர் அமைப்புகள் இந்த மாதிரியான விளம்பரங்களை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் ?
அந்த விளம்பரங்களில் நடிக்கும் பெண்கள் தன் சுயமரியாதையை இழந்து , தன் உடலைக் காட்டி ஏன் நடிக்க துணியவேண்டும் ?
ஆண் ஒருவன் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க துணியமாட்டான் . அந்த தன்மான உணர்வு ஏன் இந்த விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்கு இல்லாமல் போயிற்று ?
இவ்வாறு ஆபாசமாக நடிக்கும் பெண்கள் , சிறிதும் கவலை இன்றி , காசு வாங்கிக் கொண்டு நடித்துவிட்டு போய்விடுகின்றனர் . ஆனால் அந்த மாதிரியான விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பு பெண்களும் .
ஆபாச விளம்பரங்களால் தூண்டப்பட்ட ஆண் , மூதாட்டியைக் கூட கற்பழிக்கத் துணிகிறான் . என்ன ஒரு சமுதாய சீர்கேடு ?
இதை எல்லாம் எதிர்த்து , அநியாயத்தை தடுத்து , நல்ல சமுதாயத்தை ஏற்படுத்த மகாத்மா காந்தி மீண்டும் பிறப்பெடுத்து வரமாட்டாரா என்று ஏங்குகிறது மனம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|