புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
52 Posts - 61%
heezulia
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%
viyasan
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
244 Posts - 43%
heezulia
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
13 Posts - 2%
prajai
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_m10மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை கெடுக்காதீர்!! ப்ளிஸ்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 12, 2011 1:54 pm

பெண்களுக்கு பெண்களே எதிரி

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் !
ஒருவர் மனதை கலைக்காதீர்கள் ப்ளீஸ்..

என் நெடு நாள் தோழி என் வீட்டிர்க்கு வந்து இருந்தார்.
அவர் முகம் எல்லாம் வாடி களை இழந்து காணப்பட்டது!
என்ன விபரம் என்று கேட்டேன் ?.அவர் அக்கா பெண்ணுக்கு
சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது..ஒரே வாரத்தில்
அப்பெண் , அங்கு இருக்க பிடிக்காமல் வந்து விட்டாள்!!!.
காரணம் இது தான்....
மாப்ளை வீட்டில் , மாமியாரிடம் ..சின்ன மாமியார் (கூட பிறந்த
சகோதரிகள் ) திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு இருந்து
எப்படி மாமியார், மருமகளிடம் திருமணம் ஆனபின் நடக்க
வேண்டும் என்று ட்ரைனிங் தந்து இருக்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும் , மிகவும் உஷாராய் இரு .இந்த காலத்து
பெண்கள் கல்யாணம் ஆனவுடன் ..புருஷனை தன கைக்குள்
போட்டுகொண்டு, உன்னிடம் இருந்து உன் மகனை பிரித்து
சென்று விடுவாள்.! எச்சரிக்கை யாக இரு. உன் கன்ட்ரோலில்
வைத்து கொள் அநைத்தையும் என்று !! விஷத்தை ஏற்றி தூபம்
போட்டு உள்ளனர் ..மாமியார் பாவம் பரம சாது..இருப்பினும் ,
இவர்கள் தினம் பிரைன் வாஷ் செய்து அவர் மனதில் நஞ்சை
ஊட்டினர் .விளைவு....,
என் தோழி , அக்கா பெண் போன ஒரே வாரத்தில் , ...வந்து விட்டாள்.

மாமியார், கூட பிறந்த சகோதரிகள் விரித்த வலையில் சிக்கி .
மருமகளை ஆட்டி படைக்க ஆரம்பித்து ..மருமகளின் நகை ,
மற்றும் மாப்ளை பரிசம் அனைத்தையும் தன வசம் கைப்பற்றி !
பத்திரமாக வைக்கும்படி வினை விதைத்த தன் சகோதரிகள்
வசம் ஒப்படைத்து விட்டு, போதாத குறைக்கு தன் மகனிடம்
மருமகள் பேசுவதை கூட பொறுக்கமாட்டாமல் ...நடந்து
கொள்ளும் மாமியார் பார்த்து மிரண்டு போன புது பெண்
ஓடி வந்து விட்டாள்..இப்போ அணைத்து நகைகளை
தங்கள் கைவசம் வைத்து கொண்டு , மாமியாரை என்ன
செய்தி என்று கேட்கிறார்கள் கூட பிறந்த உடன் பிறப்புகள்.!
இதில் தோழியின் இரவல் நகை வேறு அக்கா பெண்ணின்
சின்ன மாமியாரிடம் மாட்டிகொண்டது ..இவர்கள் பிரச்சினை
விஸ்வரூபம் எடுத்து ...இன்று அந்த பெண் மாட்டி கொண்டு
முழிக்கிறாள்..மாப்பளை கோழை ...இன்னும் அம்மா ,சித்தி
பேச்சை கேட்டுகொண்டு ..வாழ்கையை நரகம் ஆக்கி..
கல்யாணம் முடிந்து ஒரே வாரத்தில் நிம்மதியை பறி
கொடுத்து விட்டு இருக்கிறார்கள். கூடபிறந்தவர்கள்
இவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 12, 2011 1:57 pm

(எல்லா பெண்களுக்கும் இது கிடையாது ..
மனதை கலைக்கும் பெண்களுக்காக..மட்டும்)
அதனால் பெண்களே உங்க வேலை மட்டும் பாருங்க...
நீங்களும் பெண்கள் தானே.ஒரு பென்னுக்கு எப்படி
த்ரோகம் நினைக்க முடிகிறது?நாளை உங்களுக்கு
இப்படி ஒரு நிலை வராது என்று என்ன நிச்சயம்?
உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஒருத்தருடைய
பொருள் நகை எதற்கு ? அடுத்தவர் மனசு கஷ்ட படுவதில்
உங்களுக்கு என்ன ஆனந்தம்? மனசை கலைக்காதீர்..

இது இப்படி என்றால் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருது
என் மாணவி கூறியது : அவள் திருமணம் முடிந்தவுடேன்
அவர்கள் சொந்தகார பெண் .. கையை பிடித்து கொண்டு ..
ஏமமா ...மாப்ளை வீட்டாரை பார்த்தால்.. பெரிய இடம் போல்
தெரிகிறது !.உன்னை நல்லா வச்சு காப்பாத்து வாங்களா?
இப்படி சிக்கி கிட்டேயே ...பயமா இருக்கு.என்றாராம்.!!
அதற்கு என் மாணவி கூறியது :எலாத்துக்கும் மனசு தான்
காரணம்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் .. என்பது
தான்.!. பெரிய இடம் என்றாலும்..அவர்களும் மனிதர்
தானே? எதற்கு பயப்பிட வேணும்.என்றாளாம்..!.
அவள் மனதிலும் நஞ்சு கலந்து இருந்தால்...அவள்
வாழ்கை திசை மாறி இருக்கும்.!!! அதனால் சுய
புத்தியுடேன் செயல் படுங்கள்.கேட்பார் பேச்சால்
விளைவுகளை எதிர் நோக்காதீர் .!!!!

நன்றி:udtgeeth.blogspot.com



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 12, 2011 2:02 pm

இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கிறது அருண்
ஆலோசனைகளை யார் சொன்னாலும் அது நல்லதுக்குதானா என
சம்பந்தபட்ட்வர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லையெனில்
இதுபோல்தான் ஆகும்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 4:18 pm

சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக