Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
+3
ரபீக்
அன்பு தளபதி
முரளிராஜா
7 posters
Page 1 of 1
தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
நாளை தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வரும் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரும் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் மின்தடை மற்றும் அது தொடர்புடைய புகார்களை பொறுப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
பொறுப்பு அதிகாரிகளின் பெயர்களும், செல்போன் எண்களும் வருமாறு,
தண்டையார்பேட்டை வடக்கு தண்டையார்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள், வியாசர்பாடி, பெரம்பூர், பொன்னேரி செயற்பொறியாளர் பி.வி.ஜெகதீஷ் (9445850889)
மத்திய தியாகராயநகர் தியாகராயநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், எழும்பூர், அண்ணாசாலை, மைலாப்பூர் செயற்பொறியாளர் ஆர்.கார்த்திகேயன் (9445850727)
மேற்கு மின்பகிர்மான வட்டம் அண்ணாநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆவடி, அம்பத்தூர் செயற்பொறியாளர் என்.கண்ணன் (9445850400)
தாம்பரம் தெற்கு ராஜீவ்காந்தி சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள், கே.கே.நகர், அடையாறு, தாம்பரம், கிண்டி, போரூர் செயற்பொறியாளர் சி.கே. செல்லையா (9445850227)
செங்கல்பட்டு செங்கல்பட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், மறைமலை நகர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் கே.முத்து (9445850200)
கொரட்டூர் (மின்வினியோக இணைப்புகள்) செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் (9445850404)
சிங்கம்பெருமாள்கோவில் (மின்வினியோக இணைப்புகள்) செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் செயற்பொறியாளர் ஜெயபால் (9445850200)
மின்வினியோகம் தொடர்பான புகார்கள் செயற்பொறியாளர் எஸ்.வெங்கடாச்சலம் (9445850802). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
நாளை தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வரும் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரும் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் மின்தடை மற்றும் அது தொடர்புடைய புகார்களை பொறுப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
பொறுப்பு அதிகாரிகளின் பெயர்களும், செல்போன் எண்களும் வருமாறு,
தண்டையார்பேட்டை வடக்கு தண்டையார்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள், வியாசர்பாடி, பெரம்பூர், பொன்னேரி செயற்பொறியாளர் பி.வி.ஜெகதீஷ் (9445850889)
மத்திய தியாகராயநகர் தியாகராயநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், எழும்பூர், அண்ணாசாலை, மைலாப்பூர் செயற்பொறியாளர் ஆர்.கார்த்திகேயன் (9445850727)
மேற்கு மின்பகிர்மான வட்டம் அண்ணாநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆவடி, அம்பத்தூர் செயற்பொறியாளர் என்.கண்ணன் (9445850400)
தாம்பரம் தெற்கு ராஜீவ்காந்தி சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள், கே.கே.நகர், அடையாறு, தாம்பரம், கிண்டி, போரூர் செயற்பொறியாளர் சி.கே. செல்லையா (9445850227)
செங்கல்பட்டு செங்கல்பட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், மறைமலை நகர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் கே.முத்து (9445850200)
கொரட்டூர் (மின்வினியோக இணைப்புகள்) செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் (9445850404)
சிங்கம்பெருமாள்கோவில் (மின்வினியோக இணைப்புகள்) செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் செயற்பொறியாளர் ஜெயபால் (9445850200)
மின்வினியோகம் தொடர்பான புகார்கள் செயற்பொறியாளர் எஸ்.வெங்கடாச்சலம் (9445850802). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
நாளைக்கு கலைஞருக்கு பீஸ் புடுங்க போறாங்களா
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
maniajith007 wrote:நாளைக்கு கலைஞருக்கு பீஸ் புடுங்க போறாங்களா
மாம்ஸ் ,,அடுத்த்து தலிவரு ஆட்சிதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
இந்த ரெண்டு நாளைக்காச்சும் மக்கள் நிம்மதியா இருக்கும்.
சனங்களும் இந்த ரெண்டு நாளைக்காவது கண்ணா பின்னான்னு கரண்ட்டை வேஸ்ட்டு பண்ண பிடாது. முக்கியமா இந்த சன் டிவிய ரெண்டு நாளைக்கு முடக்குனோம்னா மக்க நாடகம் பாக்காதுவோ. அதுனால நிறைய மின்சாரம் மிச்சமாகும்.
சனங்களும் இந்த ரெண்டு நாளைக்காவது கண்ணா பின்னான்னு கரண்ட்டை வேஸ்ட்டு பண்ண பிடாது. முக்கியமா இந்த சன் டிவிய ரெண்டு நாளைக்கு முடக்குனோம்னா மக்க நாடகம் பாக்காதுவோ. அதுனால நிறைய மின்சாரம் மிச்சமாகும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
maniajith007 wrote:நாளைக்கு கலைஞருக்கு பீஸ் புடுங்க போறாங்களா
இந்தத் தேர்தலில் இவரின் பீஸைப் பிடுங்கிவிடுவார்கள் என மிகவும் எதிர்பார்த்தேன்! ஆனால் நிகழவில்லை! அடுத்த தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்வார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
சென்னை மக்களுக்கு தான் எப்போதும் மின்சாரம் போவதில்லை ,, அப்போது தமிழகத்தில் உள்ள கிராமங்கள் பற்றி ????????????
இன்று வரை எங்கள் ஊரில் 4 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது ... நாங்கலாம் என்ன கே...... ?
நாங்க வரி காட்டுவதில்லையா ,ஓடு போடு வதில்லைய
இன்று வரை எங்கள் ஊரில் 4 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது ... நாங்கலாம் என்ன கே...... ?
நாங்க வரி காட்டுவதில்லையா ,ஓடு போடு வதில்லைய
Guest- Guest
Re: தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
தேர்தலை முன்னிட்டு சென்னையில் மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது ...
இதுதான் சரியான தலைப்பு ...
இதுதான் சரியான தலைப்பு ...
Guest- Guest
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Similar topics
» 400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம்
» வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
» ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை நிர்வகிக்க 2 அதிகாரிகள் நியமனம்
» கொடுங்கையூர் மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலி : 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்
» வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
» ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை நிர்வகிக்க 2 அதிகாரிகள் நியமனம்
» கொடுங்கையூர் மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலி : 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|