புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_vote_lcapதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_voting_barதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_vote_lcapதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_voting_barதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_vote_rcap 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_vote_lcapதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_voting_barதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன்


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 12, 2011 3:48 am

தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Simran%2Bfamily%2B%287%29

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை
சிம்ரன், புதிதாக தயாரிப்பாளராக அவதரித்திருக்கும் இருக்கும் நிலையில்,
இப்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார்.

வி.ஐ.பி., அவள் வருவாளா,
ஜோடி, கண்ணெதிரே ‌தோன்றினாள், வாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை
சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகள்
நடித்த சிம்ரன், தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட சிம்ரன், ஒரு குழந்தைக்கு
தாயான பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். டி.வி., சீரியல் மற்றும்
குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தான்
சிம்ரனுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இதனால் நடிப்பிற்கு முழுவதுமாக
முழுக்கு போட்டுவிட்டு சினிமா தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்.
முதற்கட்டமாக இந்தியில் பிளாக்பஸ்டரான படம் ஒன்றை தமிழில் ரீ-மேக் செய்ய
இருக்கிறார். விரைவில் படத்திற்கான இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்து
அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் படத் தயாரிப்புகளுடன்,
டைரக்ட் பணியை செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து
அவர் கூறியதாவது, படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை.
நிறைய படங்களில் நடித்திருப்பதால் அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து என்னால்
படம் இயக்க முடியும். தற்போது படம் இயக்குவதற்கான கதை எழுதும் முயற்சியில்
ஈடுபட்டு இருக்கிறேன். விரைவில் ஒரு தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக
உங்கள் முன் தோன்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தின மலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 12, 2011 7:23 am

நடிகை,தயாரிப்பாளார்,இயக்குனர் அருமை அருமை.! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 12:26 pm

தாயான பின் கருத்துச்சுமையைத் தாங்கி இயக்குனர் தயாரிப்பாளராக பரிணமிக்கிறாரா...அருமை... வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 1:24 pm

சினிமாவுல சம்பாதிச்ச காசை சினிமாவுலயெ விட முடிவு பண்ணிட்டாங்க போல.எனி ஹவ், என் வாழ்த்துகள்



தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Uதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Dதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Aதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Yதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Aதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Sதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Uதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Dதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Hதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 12, 2011 1:25 pm

தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!
தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!
தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 1:26 pm

ரபீக் wrote:தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!
தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!
தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்



தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Uதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Dதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Aதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Yதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Aதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Sதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Uதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Dதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Hதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 12, 2011 1:28 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!
தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!
தானைத்தலைவி சிம்ரன் வாழ்க!!

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

எதுக்கு முறைக்குரீங்க அக்கா!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 1:36 pm

என் நாத்தனார் சொன்னாங்க.வீட்டுல இருக்கற பொண்டாட்டிய ஒரு நாளும் வாழ்க ந்னு சொன்னதில்லை.எவளொ ஒருத்திய சொல்றாரேன்னு அவங்களுக்கு பதிலா என்னை முறைச்சு பார்க்க சொன்னாங்க



தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Uதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Dதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Aதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Yதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Aதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Sதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Uதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Dதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் Hதயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 12, 2011 1:39 pm

உதயசுதா wrote:என் நாத்தனார் சொன்னாங்க.வீட்டுல இருக்கற பொண்டாட்டிய ஒரு நாளும் வாழ்க ந்னு சொன்னதில்லை.எவளொ ஒருத்திய சொல்றாரேன்னு அவங்களுக்கு பதிலா என்னை முறைச்சு பார்க்க சொன்னாங்க

நல்லா போய்கிட்டு இருக்குரப்ப மூட் அவுட் ஆக்காதீங்க அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக