புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
19 Posts - 3%
prajai
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_m10சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 10:52 pm

சென்னை, மும்பை உள்பட 30 நகரங்கள், பூகம்ப ஆபத்து பகுதிகளாக உள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி கூறினார்.


தேசிய பேரழிவு தடுப்பு ஆணையத்தின் துணை தலைவர் சஷிதர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் பூகம்ப ஆபத்து உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்தியாவில் உள்ள நிலத்தில் 58.6 சதவீத பகுதி, பூகம்ப ஆபத்து உள்ள பகுதியாக தெரிய வந்துள்ளது. இவை 4 மற்றும் 5 ம் நிலையில் உள்ள அதிர்வு பகுதியாக கருதப்படுகிறது. இதில் மொத்தம் 235 மாவட்டங்கள் அடங்குகிறது.

சென்னை, டெல்லி, மும்பை, புனே, திருவனந்தபுரம், கொச்சி, கொல்கத்தா, பாட்னா, அகமதாபாத், டேராடூன் உள்பட 38 நகரங்கள் இந்த பகுதியில் வருகின்றன. இவை சராசரியான என்பது முதல், அதிகப்பட்சமான பூமி அதிர்ச்சி பகுதிகளாக கருதப்படுகின்றன.

நாம் செய்த தவறு...

நாம் முந்திய காலத்திலேயே தவறு செய்து விட்டோம். பூமி அதிர்வை தாங்கும் கட்டிடங்களை கட்ட தவறி விட்டோம். இப்போது பூமி அதிர்ச்சியை தாங்கும் 10 விதமான கட்டிடங்களை கட்ட பரிந்துரை செய்து இருக்கிறோம். புதிய கட்டிடங்கள் கட்டும் போது, அவை அதிர்ச்சியை தாங்கும் தரத்துக்கு கட்டப்பட வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இதுபற்றி மும்பை ஐ.ஐ.டி. உள்பட 6 முக்கிய என்ஜினீயரிங் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி. புதிய திட்டங்களையும் தயாரித்து வருகிறோம். இதுபற்றி மாநிலங்களுக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி இருக்கிறோம். ஆனால் மாநில அரசுகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இயற்கை பேரழிவை தடுத்தல் என்பது ஒரு நாள் பணி அல்ல. அதற்கு கூட்டு முயற்சி தொடர்ந்து தேவை. எனவே அனைத்து அதிகாரிகளும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

பூமி அதிர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாடு, இயற்கையிலேயே பூமி அதிர்வுக்கு உள்பட்ட பகுதியாகும். அங்கு பூமி அதிர்ச்சியை தாங்கும் கட்டிடங்கள்தான் கட்ட வேண்டும் என்று விதி அமலில் இருக்கிறது...", என்றார் சஷிதர் ரெட்டி.

நன்றி: தட்ஸ் தமிழ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 11:35 pm

டெல்லியும் சென்னையும் லிஸ்ட்ல இருக்கா... ஹைய்யா .. ஜாலி... தமிழர்களோட சேர்ந்தே நாங்களும் போவோம்... புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Apr 11, 2011 11:41 pm

சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  440806 சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  440806

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 11:42 pm

என்னாச்சு வர்ஷா... நீ பாட்டுக்கு ஜாலியா அமெரிக்கால இருக்கே.. நாங்க தானே சோகமா இருக்கோனும்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Apr 11, 2011 11:47 pm

கலை wrote:என்னாச்சு வர்ஷா... நீ பாட்டுக்கு ஜாலியா அமெரிக்கால இருக்கே.. நாங்க தானே சோகமா இருக்கோனும்..?
இது எனது உறவுகள், நண்பர்களுக்கான கவலை அண்ணா சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  67637

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 12:01 am

varsha wrote:
கலை wrote:என்னாச்சு வர்ஷா... நீ பாட்டுக்கு ஜாலியா அமெரிக்கால இருக்கே.. நாங்க தானே சோகமா இருக்கோனும்..?
இது எனது உறவுகள், நண்பர்களுக்கான கவலை அண்ணா சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  67637

அதானே... நான் கூட எனக்காகத்தான் சோகமாய் இருக்கிறாயோ என்று கொஞ்ச நேரம் ஆறுதலானேன்.. ஹூம்... கவலைப்படாதே வர்ஷா ... ஒன்றும் நேராது... அப்படியே பூகம்பம் வந்தாலும் டெல்லியில் சோனியாவும் சென்னையில் கலைஞரும் மட்டும் தான் மாட்டுவாங்க... அவங்க செய்த பாவம் அபப்டி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 12, 2011 6:56 am

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 10:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Uசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Dசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Aசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Yசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Aசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Sசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Uசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Dசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  Hசென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 10:51 am

பேந்த பேந்த தாமுவும் சுதாவும் முழிக்கிறதைப் பார்த்தால் சிரிப்பு வருது ... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 12, 2011 10:54 am

கலை wrote:பேந்த பேந்த தாமுவும் சுதாவும் முழிக்கிறதைப் பார்த்தால் சிரிப்பு வருது ... ஜாலி

பரிட்சை சமயத்தில் கூட இப்படித்தான் முழித்தார்களாம் அண்ணா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக