புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
75 Posts - 54%
heezulia
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
70 Posts - 53%
heezulia
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_m10நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Apr 11, 2011 11:30 am


அண்மையில் சோனியா தமிழ் நாட்டு சட்ட சபை தேர்தலினை முன்னிட்டு பரப்புரை செய்தார். இதில் இலங்கைத்தமிழர்க்கு சமவுரிமை வழங்க யாப்பு சீர்திருத்தம் செய்யுமாறு தாம் சிறீலங்கா அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார்.

ஆனால் சிறீலங்கா அரசோ அப்படி எந்த அழுத்தமும் தமக்கு தரப்படவில்லையென்றும் அவ்வாறாயின் நான் சோனியாவிடம்தான் அவரது அறிக்கை தொடர்பில் விளக்கம் கேட்கவேண்டும் என கிண்டலடித்துள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிறீலங்கா அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட கிண்டல் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் மஹிந்தவை புறக்கணித்த ஆத்திரமாக இருக்குமோ என பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் சிறீலங்கா மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இந்தியாவை கடிந்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் அரசை கடிந்துள்ளார். அதாவது இலங்கையினை உதைபந்து போல் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

ஆ! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

நன்றி: வலம்புரி




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 2:27 pm

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 3:53 pm

ஆயுதம் ஒன்று தான் தீர்வு எனில் அதை செய்ய எப்போதும் தயங்கோம் ...



இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Mon Apr 11, 2011 6:33 pm

ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

நன்றி: வலம்புரி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 6:57 pm

இவர் மட்டும் இல்லையென்றால் சிலருடைய பாடு திண்டாட்டம்தான் ,,,,,,திட்டுவதர்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:23 pm

மதன்கார்த்திக் wrote:ஆயுதம் ஒன்று தான் தீர்வு எனில் அதை செய்ய எப்போதும் தயங்கோம் ...


இந்த முடிவு சரியா மதன் சோகம்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 7:49 pm

எங்களை பொறுத்த வரை சரிதான் அண்ணே ... புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக