புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10நீர்த்தடம்  நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்த்தடம் நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 01, 2012 9:16 pm

நீர்த்தடம்

நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 50 தகிதா பதிப்பகம் கோவை

ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் சிறந்த படைப்பாளி நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் .முதல் முகவரி ,விழித்திருக்கிறது பசி என்ற இரண்டு ஹைக்கூ நூல்களின் மூலம் பரவலாகப் பாராட்டப் பட்ட கவிஞரின் மூன்றாவது ஹைக்கூ நூல் இந்த நீர்த்தடம். நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .கோவை வசந்த வாசல் கவி மன்றம் மூலம் கவிதைத் தொகுப்பு நூலை வருட வருடம் வெற்றிகரமாக வெளியிட்டு வரும் கோவை கோகுலன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது . ஹைக்கூ கவிஞர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

காணிக்கை !

உயிர் தந்த அன்னைக்கும் ,உடல் தந்த தந்தைக்கும் ,
தமிழ் தந்த தமிழாசான் சி .கமாலுதீன் அய்யா அவர்கட்கும் ..

நூலை காணிக்கையாக்கியதில் வித்தியாசப் படுகின்றார் .
முதல் ஹைக்கூவில் தனி முத்திரைப் பதித்து உள்ளார் .

குழி விழுந்த சாலைகள்
குறிப்பால் உணர்த்தின
ஒப்ந்தக்காரர் ஊழல் !

பெண் குழந்தைப் பெற்றவர்களின் மன நிலையை நன்கு ஹைகூவால் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

வீட்டில் சுற்றிய மகள்
வேறொருவர் கரங்களில்
அறும் பாசவலை !

இன்றைய ஏமாற்று அரசியலைத் தோலுரித்துக் காட்டும் விதமான ஹைக்கூ .

திடீர் மார்பு வலி
மறியலில் கைதான
முன்னாள் அமைச்சருக்கு !

தோல்விக்கு ,துன்பத்திற்கு வருந்தாமல் கவலை கொள்ளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி, இன்பம் உறுதியாகக் கிட்டும் என்பதை குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .

உளி வலி வாங்கியும்
புன்னகைக்கிறது
கோவில் சிற்பம் !

வறுமை கொடுமை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

ஒட்டிய வயிறு
எளிதாய் நுழையும் வளையம்
கழைக் கூத்தாடி !

மோசடிப் பேர்வழிகள் சாமியார்கள் என்ற பெயரில் ஏமாற்றுவதும் மக்கள் தெரிந்தே ஏமாறுவதும் வாடிக்கை .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ .

ஆன்மீகப் போர்வையில் தேடல்
அகப்பட்டுக் கொண்டதும்
ஓடல் !

உணவு ,பழக்கம் ,வழக்கம் ,தட்ப வெப்பம் காரணமாக வயதானதும் நோய்கள் தொற்றி விடுகின்றது .

உருண்டை மாத்திரைகளில்
உருளுகிறது
முதுமை வண்டி !

இயந்திரமயம் என்ற பெயரில் மக்கள் சக்தி புறக்கணிக்கப்பட்டு பசியும் ,வறுமையும் பரிசளித்து வரும் உலகமயத்தை சாடும் விதமாக ஒரு ஹைக்கூ .

இயந்திரக் கலப்பை
ஆழ உழுதது
கூலியாள் பசி !

காட்சிப் படுத்தும் ஹைக்கூ இதோ !

வீடு சுத்தமானது
வீட்டை இழந்தது
வலைச் சிலந்தி !

ஊழலை ஒழிப்போம் ! ஊழலை ஒழிப்போம் ! என்று சொல்லிக் கொண்டே ஊழலில் சாதனைப் படைத்தது வரும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு ஹைக்கூ .

தங்கம் வென்றார்கள் அரசியல்வாதிகள்
காமன் வெல்த்
விளையாட்டு ஊழலில் !

சிந்திக்க வைக்கும் ஹைக்கூ தொகுப்பு நூல் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் .சிறிய வேண்டுகோள் ஹைக்கூ என்பது மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும் .அடுத்த பதிப்பில் இரண்டு வரிகளில் உள்ள ஒரு கவிதை, நான்கு வரிகளில் உள்ள சில கவிதைகளை மூன்று வரிகளாக்கி வெளியிடுங்கள் .



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக