Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
+4
positivekarthick
கலைவேந்தன்
உதயசுதா
மகா பிரபு
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:
- பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
- சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
- விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
- படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.
Last edited by மகா பிரபு on Tue May 17, 2011 11:22 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
என்ன நண்பா 4 மணி நேரம் வேலை நடக்கிறதா ? எங்கள் பகுதில் வேலையே நடக்கவில்லை ,வந்து சம்பளம் வாங்கி போய் விடுகிறார்கள் .....
Guest- Guest
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
மதன்கார்த்திக் wrote:என்ன நண்பா 4 மணி நேரம் வேலை நடக்கிறதா ? எங்கள் பகுதில் வேலையே நடக்கவில்லை ,வந்து சம்பளம் வாங்கி போய் விடுகிறார்கள் .....
அப்படியா! நான் கூறியது அதிகபட்ச நேரம் நண்பா. இப்படி பணம் கொடுப்பதால் என்ன நன்மை? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
ரொம்ப சரி அறிமுக நாயகன்.இந்த 100 நாள் வேலை வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லைதான்.
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
உதயசுதா wrote:ரொம்ப சரி அறிமுக நாயகன்.இந்த 100 நாள் வேலை வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லைதான்.
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ
ஆமாம் அக்கா.........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
இதை நினைச்சாலே வயிறு எரியுது.அரசுக்குத்தான் புத்தியில்லை. மக்களுக்குமா? மரம் ,குளம் இதை யார் பயன் படுத்த போய்கிறார்கள் அரசாங்கமா? உங்கள் தலைமுறை தானே? இதை அனுப்பும் பொது கூட வயிறு எரியுது.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
மிகத்தெளிவாக உச்சந்தலையிலே உளி வைத்து அடித்தாற்போல் உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
எங்கள் ஊரிலும் விவசாயத்திற்கு ஆள் கிடைக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
எங்கள் ஊரிலும் விவசாயத்திற்கு ஆள் கிடைக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே .............
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நூறு நாள் வேலைக்கான வரிசையில்..
» உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
» நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள்: கலெக்டர் வேதனை
» உலக அழிவும் மாயா இன மக்களும்
» உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
» நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள்: கலெக்டர் வேதனை
» உலக அழிவும் மாயா இன மக்களும்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|