புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
44 Posts - 46%
heezulia
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
3 Posts - 3%
Barushree
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
2 Posts - 2%
prajai
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_m10கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 6:32 am

கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  Mani_Shankar1
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய வழியைப் பின்பற்றினால் மக்கள் முன்னேறுவார்கள். சமுதாயம் முன்னேறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யர் தமது உரையில் குறிப் பிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மணி சங்கர அய்யர். மயிலாடுதுறையில் நேற்று (9.4.2011) ஆற்றிய உரை வருமாறு:


நான் மேடையில் அமர்ந்திருப்பதற்கு காரணம் வீரமணி அய்யா என்ன பேசுகிறார் என்பதை கேட்கத்தான் இருக்கிறேன். அவர் மேடையில் இருக்கும் போது நான் பேசுவதில் பெருமையாக கருதுகிறேன். இந்த புத்தகம் என் கையில் (தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், அ.தி.மு.க. அணியின் வேதனைகளும், என்ற நூல்) ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அவர் கையொப்பம் போட்டு எனக்கு கொடுத்திருக்கிறார். அதை எப்போதும் என் கையில் வைத்துக் கொண்டு இருப்பேன். நான் போகின்ற நேரத்தில் என் குழந்தைகளுக்கு கொடுப்பேன். இதில் அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது. நாம் சொல்வதைவிட அவர் முன்னாலேயே ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி. ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சாதனைகளும், ஜெயலலிதா அணியின் வேதனைகளும் என்ற நூல் சிறப்பான நூல்.


டில்லியிலும் - தமிழகத்திலும்

முதல் முறையாக என்னுடைய 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், எந்த கூட்டணி (தமிழகத்தில்) கோட்டையில் ஆண்டு கொண்டு இருக்கிறதோ அதே கூட்டணி தான் டில்லியிலும் ஆண்டு கொண்டு இருக்கின்றது. இருவருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை, அரசியல் பாகுபாடும் இல்லை டில்லியிலிருந்து கோட்டைக்கு (தமிழ்நாட்டிற்கு) என்ன வேண்டுமோ? தமிழ்நாட்டில் இருந்து டில்லிக்கு என்ன வேண்டுமோ அதை அவர்கள் உறவுக்கு கை கொடுக்கும் விதமாக செய்து கொண்டு இருக்கின்றனர். தி.மு.க ஆதரவு இருக்கின்ற காரணத்தினால் டில்லியில் மன்மோகன் சிங் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போன்று சோனியா காந்தி தமிழகத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறார்.


ஜெயலலிதா கேட்ட கேள்வி

அன்றைக்கு ஜெயலலிதா ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுக்க முடியுமா? என்று கேட்டார். இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கே தருகிறார்கள்.


ராகுல் காந்தி சொன்னார்

கடந்த 5 ஆண்டுகளில், டெல்லியிலிருந்து கோட்டைக்கு (தமிழ்நாட்டிற்கு) ஒரு லட்சம் கோடி ரூபாய் உதவியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டு, தனக்காக வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு செல்கிறது. பயன் அடைகிறார்கள். பிரதமர் ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கும்போது ஒன்று சொன்னார்.


ஒரு ரூபாயில் 85 காசு தருகிறோம்

டில்லியிலிருந்து ஒரு ரூபாய் அனுப்பி வைக்கிறோமே அதில் 15 பைசாதான் ஏழை மக்களுக்கு சென்றடைகிறது. ஆனால், இன்று தமிழ்நாட்டில் என்ன சொல்லமுடியும் என்றால், டில்லியிலிருந்து எந்த ஒரு ரூபாய் வருகிறதோ அதில் 85 பைசா ஏழை மக்களுக்கு சென்றடைகிறது. (பலத்த கைதட்டல்) அதற்கு காரணம், அந்தளவுக்கு ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறார், கலைஞர். நேர்மையுடன், மக்கள் பிரதிநிதியாக இருந்து ஆட்சியை சிறப்பாக நடத்தி கொண்டு வருகிறார். தொலைக்காட்சி கொடுப்பதில்கூட ஊ.மன்ற தலைவர்கள் மூலம் ஒவ்வொரு ஊரிலும் கொடுத்து மக்கள் விரும்பும் பிரதிநிதிகளாக ஊ.ம.தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.


கலைஞர் - மன்மோகன் சிங்

கலைஞரின் ஆட்சி தமிழகத் திலும், அவரின் தொண்டர் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி டில்லியிலும் நடந்து கொண்டு இருக்கிறது.


வீரமணி அவர்களின் ஆசீர்வாதம்

நான் வீரமணி அவர்களின் ஆசிர்வாதம் பெற்றுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் 20 வருடத்திற்கு முன்பு அவரை பார்த்தபோது ஆசீர்வாதம் கிடைத்தது. அன்றிலிருந்து எந்த வழியில் போக வேண்டும் என்று உத்தரவிட்டார்களோ, அந்த வழியில்தான் முன்னேறிக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெயரில்தான் மணி சங்கர அய்யர் என்று அய்யர் இருக்கிறதே ஒழிய உங்களுடைய உணர்வோடு தான், விழியோடுதான் வாழ்கிறேன். திராவிடர் கழகம் என்ற சமூக நீதியோடு, உங்கள் வழியில் சென்றால் நம்நாடு முன்னேறும், அதை விட்டு சிலருக்கு மட்டும் வேலை செய்தோமானால் நாம் என்றைக்குமே முன்னேற முடியாது.


உங்களுடைய பிரச்சாரம் மத்தியப்பிரதேசத்திலும், சட்டீஸ்காரிலும் இல்லாமல் இருப்பதால்தான் அங்கு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதே மாதிரி கஷ்டப்படாமல் இருக்க ஒரே வழி டாக்டர் கி. வீரமணி அவர்கள் காட்டுகிற வழி. அந்த வழியில் முன்னேறினால் ஜன நாயகம் தழைத்தோங்கும், இல்லை என்றால் ஜனநாயகத் திற்கு பெரும் ஆபத்து வந்து விடும். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் உரையாற்றினார்.


kovainews கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக