புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_lcapதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_voting_barதிக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:52 pm

திக்குவாய் உள்ளவர்கள் வணங்க வேண்டிய முருகன் Tblanm10


உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே -
கந்தரனுபூதி


தந்தைக்கே தெரியாத மந்திரத்தின் பொருள் உரைத்தது அவரது பெருமைக்கு சிறப்பு சேர்த்தாலும், சொல்லிக் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் திட்டியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை உணர்த்தும் வகையிலான தலம் திருப்பந்துறை. இங்கு முருகன் தியான கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் திக்கு வாய் உள்ளவர்கள் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

தல வரலாறு:
ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்தார். இதை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார். படைக்கும் தொழிலை அவரிடமிருந்து பறித்துவிட்டார். சிவபெருமான் இதை கண்டித்தார். அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத்தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன். இறைவனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே தந்தைக்கே பொருளை உரைத்தார் மகன். சுவாமிமலை திருத்தலத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு முன்னதாக பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து விட்டார் முருகன். பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலை ஏன் செய்கிறாய் என்றும் திட்டினார். என்னதான் இருந்தாலும், பெரியவர்களை சிறியவர்கள் திட்டலாமா? எனவே, முருகனின் வாய் ஊமையாகி விட்டது. தனக்கு மீண்டும் பேச்சு வர, திருப்பந்துறை என்ற தலத்திற்கு வந்து மீண்டும் பேச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக லிங்கம் ஸ்தாபித்து தவத்தில் ஈடுபட்டார். அந்த லிங்கமே 'சிவானந்தேஸ்வரர்' ஆயிற்று. சிவ வழிபாட்டுக்கு பிறகு பிறகு முருகனுக்கு பேச்சு வந்தது.


தல சிறப்பு: இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சிலை மிகவும் பழமையானதாக உள்ளது. இக்கோயில் மிகச்சிறிய கோயில் என்பதாலும், ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் பிரபலமாகாமல் உள்ளது. கோயிலின் எதிரே மங்களதீர்த்தம் இருக்கிறது.


இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.


இரட்டை விநாயகர்:
கோயில் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து தவமிருக்க வந்தபோது விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம்.


வழிபாடு:
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

விசேஷ நாட்கள்:
இங்கு பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

இருப்பிடம்:
கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் ரோட்டில் இவ்வூர் உள்ளது. தூரம் 20 கி.மீ. கும்பகோணத்திலிருந்து தனியார் பஸ்களும், தடம் எண் 457, 4 ஆகிய பஸ்களும் செல்கின்றன. இவ்வூர் ரோடு மோசமாக இருக்கிறது. அருகில் உள்ள கோயில்கள் திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி ப்ரித்தியங்கரா தேவி கோயில்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக