புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''
Page 1 of 1 •
சாடும் நெடுமாறன்
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம்
படுகொலை செய்ததுபற்றி இதுவரை வாய் திறக்காத சோனியா, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல் முறையாக பேசினார்.
''இலங்கைத் தமிழர்களின் நலனில், இந்திய அரசு கடமைப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் மறுவாழ்வுக்காகவும், பெருமளவு பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதிமொழி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் உறுதியாக ஈடுபடுவோம்!'' என்று இந்த தேர்தல் நேரத்தில் சோனியா மனம் உருகினார்!
சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்டோம்.
''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.
மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.
இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!
- இரா. தமிழ்க்கனல், படம்: என்.விவேக்
ஜீனியர் விகடன்.
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம்
படுகொலை செய்ததுபற்றி இதுவரை வாய் திறக்காத சோனியா, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல் முறையாக பேசினார்.
''இலங்கைத் தமிழர்களின் நலனில், இந்திய அரசு கடமைப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் மறுவாழ்வுக்காகவும், பெருமளவு பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதிமொழி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் உறுதியாக ஈடுபடுவோம்!'' என்று இந்த தேர்தல் நேரத்தில் சோனியா மனம் உருகினார்!
சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்டோம்.
''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.
மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.
இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!
- இரா. தமிழ்க்கனல், படம்: என்.விவேக்
ஜீனியர் விகடன்.
அவர் இயக்கத்திற்கு பல்வேறு உள்ளூர் மற்றும் அயல் நாட்டுத்தமிழர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை கலைஞர் குடும்பம் தான். அதைத் தவிர இங்கே சிங்களர்களைப்போல லட்சக்கணக்கான படுகொலைகள் நடத்தவில்லை யாரும். எனவே அவர் போராட் வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை கலைஞர் குடும்பம் தான். அதைத் தவிர இங்கே சிங்களர்களைப்போல லட்சக்கணக்கான படுகொலைகள் நடத்தவில்லை யாரும். எனவே அவர் போராட் வேண்டிய அவசியம் இல்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அநியாயத்தை கண்டு மனம் பதைக்காமல் இருப்பது என்றும் நல்லதல்லவே! குரல்கொடுப்பதும் தவறு என்றால் இறந்த அத்துனை ஆன்மாக்களும் அங்கு வீடு கட்டி வாழும் சிங்களவர்களை தூங்கசெய்யாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|