புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 6%
Guna.D
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:00 pm

தேவகோட்டை:காரில் சென்ற தந்தை, மகனை வழிமறித்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (68). இவரது மகன் இமயவரம்பன் (28). லண்டனில் பணிபுரிகிறார். இவரது தங்கை திருமண செலவுக்கு, தேவகோட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக இமயவரம்பன், தந்தை சுந்தரராஜடன் நேற்று முன்தினம் மாலை காரில் வந்தார். வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தந்தையும், மகனும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தாணிச்சாவூரணி அருகே சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியது. தந்தையும் மகனையும் சரமாரியாக தாக்கி ரூ.50ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: சிங்கம்புணரியில், இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் முகமூடி கொள்ளையர் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் சேவுகமூர்த்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சித்ரா (30). தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில், சிங்கம்புணரி பழைய தீயணைப்பு நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த முகமூடி கொள்ளையர் இருவர், சித்ராவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:15 pm

நாடு என்னதான் முன்னேறினாலும் ..இந்த திருட்டை ஒழிக்க முடியலையே.. சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:28 pm

பைத்தியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:34 pm

உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:36 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

அது மட்டுமில்லை..மற்றவங்க கஷ்டத்தை நினைக்க மறுக்கும் மனிதனாக பிறந்த மிருகங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:38 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:40 pm

நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:44 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!
உண்மையில் திருட்டு தொழில் பரம்பரை வியாதி அரசியல்வியாதி போல.....திருடர்களில் கூட மனிதாப மானிகள் உள்ளனர் ஆனால் அரசியலில் யாரும் கிடையாது ...அப்படி இருந்தால் அவரை அமுக்கி விடுவர் சிவாநா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:47 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:53 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக