புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
284 Posts - 45%
heezulia
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
19 Posts - 3%
prajai
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_m10உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 7:38 am

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.



உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டி… அதற்கான முடிவை… அதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.




1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?




அ) காலை




ஆ) மதியம், மாலை




இ) இரவு.


2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?




அ) மெதுவாக… தலைகுனிந்தபடி…




ஆ) வேகமாக…




இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக…


3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்?




அ) விரல்களை இணைத்துக் கொண்டு… அல்லது கையை பிசைந்தபடி…




ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன்.




இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடி… பேசுவேன்.




4. நீங்கள் தரையில் அமர்ந்திருக்கும்போது… எப்படி?




அ) கால்களை நீட்டிக் கொண்டு…




ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத்திருப்பேன்.




இ) சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பேன்.


5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?




அ) லேசான புன்னகை




ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.




இ) விழுந்து விழுந்து சிரிப்பேன்.


6. கேளிக்கையில் இருக்கும்போது… எப்படி?


அ) யாருடனும் பேசாமல்… சேராமல் மூலையில் தனித்து இருப்பேன்.




ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன்.




இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன்.


7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..?




அ) அப்புறம் பார்க்கலாம்… நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன்.




ஆ) அவருக்கு என்ன உதவியோ… அதையும் நிறைவேற்றாமல்… என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன்.




இ) கட்டாயம் உதவி செய்வேன் என்று உறுதி கூறுவேன்.




8. உங்களுக்கு பிடித்த நிறம் எது?




அ) வெள்ளை, பிரவுன் மற்றும் காபி கலர்.




ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச்சை.




இ) கருப்பு


9. படுக்கையில் படுத்திருக்கும்போது எப்படி படுத்திருப்பீர்கள்?




அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்திருப்பேன்.




ஆ) கால்களை நீட்டியபடி… கவிழ்ந்து படுத்திருப்பேன்.




இ) மல்லாந்த நிலையில் படுத்திருப்பேன்.


10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு?




அ) சந்தோஷமான கனவு…




ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும்.




இ) கனவு காணும் பழக்கம் கிடையாது.


என்னங்க… எல்லாத்தையும் படிச்சு… உங்களுக்கான பதிலை `டிக்’ அடிச்சிட்டீங்களா…?




அ – 2 மதிப்பெண்




ஆ – 4 மதிப்பெண்




இ – 6 மதிப்பெண்




இப்போது அதற்கான மதிப்பெண்களை கூட்டுங்கள்.


50-க்கும் அதிகமான மதிப்பெண்:




நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி!


41-லிருந்து 50- மதிப்பெண் :




உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசியே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக்கல்களுக்கு தெளிவாக ஆலோசனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பம்… அதனால் தடுமாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!


31 -லிருந்து 40-மதிப்பெண்:




நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அதனால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.


21-லிருந்து 30-மதிப்பெண்:




நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு’ என்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரியத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.


21-க்கும் கீழான மதிப்பெண்:


நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 8:54 am

சரியாகத் தான் சொல்லியிருகீங்க..பகிர்ந்தமைக்கு நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:11 am

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் அனேகமாக எனக்கும் பொருந்துகிறது டிக் செய்த வகையில்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 06, 2011 10:48 am

sariyaa thaan இருக்கு தாமு.

ஹையா நான் 40 லிருந்து 50 க்குள்ள. ஜாலி ஜாலி ஜாலி



உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Uஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Dஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Aஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Yஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Aஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Sஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Uஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Dஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Hஉங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 11:24 am

சரியாகத் தான் உள்ளது தாமு அண்ணா! சூப்பருங்க

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 12:55 pm

உதயசுதா wrote:sariyaa thaan இருக்கு தாமு.

ஹையா நான் 40 லிருந்து 50 க்குள்ள. ஜாலி ஜாலி ஜாலி
/

இததான் சொல்லுவாங்க ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு. ஆக இருவருக்கும் ஒன்னுதான்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
kuttypriya
kuttypriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 20/03/2011

Postkuttypriya Wed Apr 06, 2011 1:04 pm

all are e

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 06, 2011 1:07 pm

41-லிருந்து 50- மதிப்பெண் :

உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசியே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக்கல்களுக்கு தெளிவாக ஆலோசனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பம்… அதனால் தடுமாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!

ஆனால் என் சிக்கலகளை தெளிவான முடிவு எடுப்போன்...!



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 06, 2011 1:33 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 2:42 pm

31 -லிருந்து 40-மதிப்பெண்:

நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அதனால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.[/b]

நல்லத்தான் போட்ருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக