ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

+4
ஹாசிம்
கலைவேந்தன்
jaya2kumar
அருண்
8 posters

Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by அருண் Sat Apr 09, 2011 1:53 pm

போலீசார் விசாணைக்கு காரில் அழைத்து வரும் வழியில், மனைவியின் கள்ளக்காதலனின் கழுத்தை போலீசார் முன்னிலையில் அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.



தூத்துக்குடி அருகே வள்ளநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). பால் வியாபாரியான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறினார். வாடகை வீட்டின் உரிமையாளர் ராமசாமியின் மகன் சதீஷ் (21)க்கும் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி முருகேஸ்வரி (25)க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் மனைவியை கிருஷ்ணமூர்த்தி கண்டித்தார். கள்ளத்தொடர்பு நிற்காமல் தொடரவே, குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு கடந்த மாதம் திரும்பினார். ஆனாலும் முருகேஸ்வரியின் கள்ளத்காதல் மொபைல் போனில் தொடர்ந்த வண்ணமாக இருந்தது.

கள்ளக் காதலன் சதீஷை கோவில்பட்டிக்கு வருமாறு முருகேஸ்வரி அழைத்தார். கடந்த 5ம் தேதி மகன் அபிஷேக்கிற்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கோவில்பட்டி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வந்த சதீஷுடன் திருப்பூருக்கு சென்று விட்டார். நாலாட்டின்புதூர் போலீஸ் ஸ்டேஷனில், தன் மனைவியை சதீஷ் கடத்தி விட்டதாக கிருஷ்ணமூர்த்தி புகார் கூறினார்.

கிருஷ்ணமூர்த்தி அவரது உறவினர்கள் தாமோதரன், ராஜேந்திரனுடன், எஸ்.ஐ.ஆறுமுகம் நயினார், ஏட்டு முருகன் ஆகியோர் திருப்பூருக்கு தேடிச்சென்றனர். அங்கு அவினாசி போலீஸ் உதவியுடன் சதீஷையும், முருகேஸ்வரியையும் பிடித்தனர். விசாரணைக்கு நேற்று முன்தினம் இரவு சுமோ காரில் அழைத்து வந்தனர். திண்டுக்கல்லில் டீ குடிக்க நிறுத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி கடையில் கத்தியை வாங்கி இடுப்பில் மறைத்து வைத்து கொண்டார். டிரைவருடன் முன் சீட்டில் சதீஷ் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் அமர்ந்தனர். கார் கள்ளிக்குடி அருகே வரும் போது கிருஷ்ண மூர்த்தி, கத்தியை எடுத்து போலீசார் முன்னிலையில்லேயே சதீஷ் கழுத்தை அறுத்தார். இதில் சதீஷ் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

inneram
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by jaya2kumar Mon Apr 11, 2011 3:25 pm

தமிழனுக்கு மானும் மரியாதையும் தான் முக்கியம்

அன்புடன்
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 3:34 pm

சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by ஹாசிம் Mon Apr 11, 2011 3:46 pm

உண்மையான ஆம்பிளையா நீ

பதிவுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by sabarishkumar Mon Apr 11, 2011 7:20 pm

தமிழனுக்கு மானமும் மருவாதையும் தான் முக்கியம் என நிருபித்த தமிழன் அந்த
பெண்ணை மட்டும் விட்டது ஏனோ...இவன் செய்தது தவறு தவறுக்கு மூலம் அந்த பெண்
அவளுக்கு தண்டனை தருவதை விடுத்து இவ்வாறு செய்ததன் மூலம் அவள் மீண்டும்
சுதந்திரமாக செயல்படும் வகையில் ஒரு வழியினை ஏற்படுத்திவிட்டார்..ருசிகண்ட
திருட்டு பூனை சும்மா இருக்குமா ?
என்றும் அன்புடன்
த.க.நாஞ்சில் சபரி
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 7:20 pm

இரண்டு பேரையும்ல தண்டிச்சிருக்கனும் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 9:03 pm

அனைவரது கருத்தையும் அறிந்த பின் எனது கருத்தை வழங்க எண்ணி இருக்கிறேன்.. காரணம் ... எனது எண்ணம் சற்றே மாறுபட்டது என்பதால் தான்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 9:06 pm

கலை wrote:அனைவரது கருத்தையும் அறிந்த பின் எனது கருத்தை வழங்க எண்ணி இருக்கிறேன்.. காரணம் ... எனது எண்ணம் சற்றே மாறுபட்டது என்பதால் தான்...
எப்ப தீர்ப்பு சொல்லபோறிங்க குருவே? புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by சரவணன் Mon Apr 11, 2011 9:09 pm

பாவம், புள்ள எவ்ளோ ஆக்ரோஷப் பட்டிருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by அப்துல் Mon Apr 11, 2011 9:09 pm

சோகம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Empty Re: போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum