புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
3 Posts - 9%
Raji@123
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
2 Posts - 6%
T.N.Balasubramanian
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
6 Posts - 2%
prajai
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_lcapராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_voting_barராணாக்களின் ராஜ்ஜியம்:2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணாக்களின் ராஜ்ஜியம்:2


   
   
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Sat Apr 09, 2011 11:02 am

இது ஒருக் கற்பனைக் கதையே..)
(ராரா....என்ற ராஜாராம்.
முரா.....என்ற முரளீராஜா
சூரா...என்ற சுரேஷ்)

"ஏய் நம்ம அம்மன் கோவிலில் உள்ள
மணியை யாரோ திருடிக்கிட்ஒருவன் ஓடுறான்டா....
எலே...முரா...சூரா..ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா....",
என்று கிராமத்தின் நாட்டாமை அபாயக் குரல் இட்டதும்,,'
கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது..

"ஏய் நம்ம அம்மன் கோவில் மணியை
களவாடிப்பய களவாடிக்கிட்டு போரானாம்..",

"எல்லாரும் ஓடியாங்க...ஓடியாங்க...",

"ஏய் முரா...சூரா...ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா...",
என்றுக் கூச்சலிட்டார் நாட்டாமை.

"நாட்டாமை ஐயா...
உங்களுக்கு வேற ஆளுங்களே கிடைக்கலையா?
முராவையும்,சூராவையும்,ராராவையும்..திருடனைப் பிடிக்க அனுப்புறீங்களே....?",
என்று பெரியவர் ஒருவர் கேட்டதும்.,,

"அவங்க மூணு பேரும் ஓட்டப்பந்தய வீரர்கள்...
ஓட்டப்பந்தயத்தில நிறைய கோப்பைகளையெல்லாம் வாங்கியவங்க..."
என்ற நாட்டாமை,

"நம்ம 18பட்டியிலும் அவனுங்களை ஓட்டப்பந்தயத்தில்
தட்டிக்க யாருமே இல்லை",
என்று பெருமிதத்துக் கொண்டார்.

(ஆம்...முரா...சூரா....ராரா...மூவரும்
உண்மையிலே ஓட்டப் பந்தயங்கள்
பலவற்றில் மாவட்ட அளவில்,மாநில அளவில் பரிசுகள் பெற்றவர்கள்)

நாட்டாமைக் கூறிய மறுநிமிடமே....
மூவரும் புயலெனப் புறப்பட்டு...மின்னல் வேகத்தில்...
அந்தத் திருடனை துரத்தினர்...அவர்களுக்கும்...
அந்த திருடனுக்கும்,,..சிறிய இடைவெளித் தூரமே இருந்தது.
தெருவின்...வளைவினில் திருடன் ஓடிமறைய...
மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

(சிறிது நேரம் ஆனது....)
"போனவர்களை ஆளயேக் காணோம்மே....",
ஊர் மக்களில் ஒருவர் கூற..

"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....
இந்நேரம்,கோயில் மணியுடன்,
திருடனையும் வளைத்து பிடித்திருப்பார்கள்...",
என்று நாட்டாமை....கூறி முடிக்க....
மூவரும்,மக்கள் எதிரில் ,சென்ற வேகம் குறையாமல் ஓடிவந்தனர்...
அதை கண்ட ஊர் மக்கள்,

"முரா...சூரா,,,ராரா...,,ராரா!!!!ராரா!!!!',
என்று சந்திரமுகி பாடல் ராகத்தில் வரவேற்றனர்..

மூச்சு இரைக்க ஓடி வந்தவர்களை நோக்கிப் நாட்டாமை,
"திருடனை புடிச்சிட்டிங்களாடா..கோயில் மணி எங்கேடா...",
என ஆவலோடு கேட்க,

"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற

"இல்லை இல்லை...நான்தான் முதலில் வந்தேன்...",
என்று மல்லுக்கு நின்றான்...சூரா..

"ஏய்....ஏன்டா சண்டை போட்டுக்கிறீங்க...
நாட்டாமை ஐயா மூவருக்குமே பரிசுகள் தருவாரு...
நான் சொல்றது சரிதானே....",
என்ற ராரா.. சிரித்தபடி நாட்டாமையை ஒரு லுக்கு விட்டான்.

அதிர்ந்துப் போன ,நாட்டாமையோ....
"என்னாங்கடா,,....சொல்றிங்க?ஒரு எழவும் புரியலையேடா,..
உங்களை திருடனை புடிக்கத்தானேடா அனுப்புனேன்...",
என்று அழாதக்குறையாக கூற,

"ஐயையோ!!!!!,அதை மறந்தேப் போயிட்டோம்மே...",
என்று சிரித்தான் முரா,

"ஏய்....நாம ஓடும்போது...
நமக்கு பின்னலே,கைதட்டிக்கிட்டே...
ஓடிவந்தானே ஒருவன்...
அவன்தான் திருட்டுப்பயல் போலிருக்கு",
என்று வியப்பாய் கூறினான் சூரா...

"ஒரு தப்பு நடந்துப் போச்சு பண்ணயார் ஐயா...",
என்றான் ராரா...

"என்னடா,..சொல்லித்தொலையேடா...",
கடுப்படிக்க ஆரம்பித்தார்...நாட்டாமை.

"திருடனைப் பிடிக்கத் துரிதமாகத்தான்,ஓடினோம்..ஆனால்,,..",
என்று பேச்சை அவன் இழுத்ததும்,

"என்ன நடந்தது சீக்கிரம் சொல்லு....",
நாட்டாமை கர்ஜித்தார்.

"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,

"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,சூரா கூற,..

"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,

"நாட்டாமை அய்யா...
உங்க சிங்ககுட்டிங்களுக்கு தாகமா இருக்காம்...
குடிக்க ஹார்லிக்ஸ் தாங்க.....பாவம்...",
என்று கூட்டத்தில் ஒருவன் நக்கலாய் கூற...
அனை,வரும் சிரிக்கத்தொடங்கினர்..

(மறுநாள்...)

"திருடனை தப்பிக்க விட்டக் குற்றத்திற்காக,..'
முரா..சூரா...ராரா...மூவரையும் ,கோவிலில் உள்ள
தூண்களில் கட்டிப்போடவேண்டும்,, என தீர்ப்பளிக்கிறேன்",
என்று நாட்டாமைக் கூறியதும்,

"நாட்டாமே...தீர்ப்ப மாத்திச்சொல்லு...",
என்று கூறியபடி முன் வந்தார்,
ஈகரை சிவா...

"ஹய்யா!!!,,..நம்மலைக் காப்பாத்த...
நம்ம ஈகரை சிவா வந்தாச்சு",
என மூவரும் சந்தோஷத்தில் குதிக்க,

"ஏன் தீர்ப்பை மாத்தனும்?",
என்று எதிர் கேள்விக் கேட்டார்,நாட்டாமை.
அந்த சிவாவைப் பார்த்து,..

"அய்யா...இவனுங்களை, சும்மாக் கட்டிப்போடாதிங்க...
கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணிக்கு பதிலா,,,இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..'.,
என்று மக்கல் அனைவரும் பரவசமாகினர்.

"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ரெண்டுபேரயும் என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,

"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற சிவா...

"கிறுக்கல்கள்,...ராணக்களின் ராஜ்ஜியம்,
அப்படின்னு ராஜாராம் இம்சை செய்றான்....
முரளிராஜா பின்னூட்டம் தந்தே
ஆளைக்கொல்றான்...
இப்படி பலவிதமா ஈகரை
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று ஆத்திரமாக கூறி முடித்ததும்...

"ராரா..10ரூபா ஒருதரம்..
சூரா..11ரூபா ஒருதரம்"
என்றூ
ராரா...சூரா...இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 09, 2011 11:07 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எப்படி ராஜாராம் இப்படியெல்லாம்



ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Uராணாக்களின் ராஜ்ஜியம்:2 Dராணாக்களின் ராஜ்ஜியம்:2 Aராணாக்களின் ராஜ்ஜியம்:2 Yராணாக்களின் ராஜ்ஜியம்:2 Aராணாக்களின் ராஜ்ஜியம்:2 Sராணாக்களின் ராஜ்ஜியம்:2 Uராணாக்களின் ராஜ்ஜியம்:2 Dராணாக்களின் ராஜ்ஜியம்:2 Hராணாக்களின் ராஜ்ஜியம்:2 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:22 pm

மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:53 pm

maniajith007 wrote:மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இத மாதிரி பேசினா இந்த மாயவரத்து
மணியும் காணாமல் போய்விடுவார்

ஜாலி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 09, 2011 2:09 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 2:16 pm

முரளிராஜா wrote:
maniajith007 wrote:மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இத மாதிரி பேசினா இந்த மாயவரத்து
மணியும் காணாமல் போய்விடுவார்

ஜாலி

வெரி டென்ஜெரஸ் பெல்லோஸ் நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக