புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_m10ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணாக்களின் ராஜ்ஜியம்:2


   
   
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Sat Apr 09, 2011 11:02 am

இது ஒருக் கற்பனைக் கதையே..)
(ராரா....என்ற ராஜாராம்.
முரா.....என்ற முரளீராஜா
சூரா...என்ற சுரேஷ்)

"ஏய் நம்ம அம்மன் கோவிலில் உள்ள
மணியை யாரோ திருடிக்கிட்ஒருவன் ஓடுறான்டா....
எலே...முரா...சூரா..ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா....",
என்று கிராமத்தின் நாட்டாமை அபாயக் குரல் இட்டதும்,,'
கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது..

"ஏய் நம்ம அம்மன் கோவில் மணியை
களவாடிப்பய களவாடிக்கிட்டு போரானாம்..",

"எல்லாரும் ஓடியாங்க...ஓடியாங்க...",

"ஏய் முரா...சூரா...ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா...",
என்றுக் கூச்சலிட்டார் நாட்டாமை.

"நாட்டாமை ஐயா...
உங்களுக்கு வேற ஆளுங்களே கிடைக்கலையா?
முராவையும்,சூராவையும்,ராராவையும்..திருடனைப் பிடிக்க அனுப்புறீங்களே....?",
என்று பெரியவர் ஒருவர் கேட்டதும்.,,

"அவங்க மூணு பேரும் ஓட்டப்பந்தய வீரர்கள்...
ஓட்டப்பந்தயத்தில நிறைய கோப்பைகளையெல்லாம் வாங்கியவங்க..."
என்ற நாட்டாமை,

"நம்ம 18பட்டியிலும் அவனுங்களை ஓட்டப்பந்தயத்தில்
தட்டிக்க யாருமே இல்லை",
என்று பெருமிதத்துக் கொண்டார்.

(ஆம்...முரா...சூரா....ராரா...மூவரும்
உண்மையிலே ஓட்டப் பந்தயங்கள்
பலவற்றில் மாவட்ட அளவில்,மாநில அளவில் பரிசுகள் பெற்றவர்கள்)

நாட்டாமைக் கூறிய மறுநிமிடமே....
மூவரும் புயலெனப் புறப்பட்டு...மின்னல் வேகத்தில்...
அந்தத் திருடனை துரத்தினர்...அவர்களுக்கும்...
அந்த திருடனுக்கும்,,..சிறிய இடைவெளித் தூரமே இருந்தது.
தெருவின்...வளைவினில் திருடன் ஓடிமறைய...
மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

(சிறிது நேரம் ஆனது....)
"போனவர்களை ஆளயேக் காணோம்மே....",
ஊர் மக்களில் ஒருவர் கூற..

"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....
இந்நேரம்,கோயில் மணியுடன்,
திருடனையும் வளைத்து பிடித்திருப்பார்கள்...",
என்று நாட்டாமை....கூறி முடிக்க....
மூவரும்,மக்கள் எதிரில் ,சென்ற வேகம் குறையாமல் ஓடிவந்தனர்...
அதை கண்ட ஊர் மக்கள்,

"முரா...சூரா,,,ராரா...,,ராரா!!!!ராரா!!!!',
என்று சந்திரமுகி பாடல் ராகத்தில் வரவேற்றனர்..

மூச்சு இரைக்க ஓடி வந்தவர்களை நோக்கிப் நாட்டாமை,
"திருடனை புடிச்சிட்டிங்களாடா..கோயில் மணி எங்கேடா...",
என ஆவலோடு கேட்க,

"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற

"இல்லை இல்லை...நான்தான் முதலில் வந்தேன்...",
என்று மல்லுக்கு நின்றான்...சூரா..

"ஏய்....ஏன்டா சண்டை போட்டுக்கிறீங்க...
நாட்டாமை ஐயா மூவருக்குமே பரிசுகள் தருவாரு...
நான் சொல்றது சரிதானே....",
என்ற ராரா.. சிரித்தபடி நாட்டாமையை ஒரு லுக்கு விட்டான்.

அதிர்ந்துப் போன ,நாட்டாமையோ....
"என்னாங்கடா,,....சொல்றிங்க?ஒரு எழவும் புரியலையேடா,..
உங்களை திருடனை புடிக்கத்தானேடா அனுப்புனேன்...",
என்று அழாதக்குறையாக கூற,

"ஐயையோ!!!!!,அதை மறந்தேப் போயிட்டோம்மே...",
என்று சிரித்தான் முரா,

"ஏய்....நாம ஓடும்போது...
நமக்கு பின்னலே,கைதட்டிக்கிட்டே...
ஓடிவந்தானே ஒருவன்...
அவன்தான் திருட்டுப்பயல் போலிருக்கு",
என்று வியப்பாய் கூறினான் சூரா...

"ஒரு தப்பு நடந்துப் போச்சு பண்ணயார் ஐயா...",
என்றான் ராரா...

"என்னடா,..சொல்லித்தொலையேடா...",
கடுப்படிக்க ஆரம்பித்தார்...நாட்டாமை.

"திருடனைப் பிடிக்கத் துரிதமாகத்தான்,ஓடினோம்..ஆனால்,,..",
என்று பேச்சை அவன் இழுத்ததும்,

"என்ன நடந்தது சீக்கிரம் சொல்லு....",
நாட்டாமை கர்ஜித்தார்.

"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,

"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,சூரா கூற,..

"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,

"நாட்டாமை அய்யா...
உங்க சிங்ககுட்டிங்களுக்கு தாகமா இருக்காம்...
குடிக்க ஹார்லிக்ஸ் தாங்க.....பாவம்...",
என்று கூட்டத்தில் ஒருவன் நக்கலாய் கூற...
அனை,வரும் சிரிக்கத்தொடங்கினர்..

(மறுநாள்...)

"திருடனை தப்பிக்க விட்டக் குற்றத்திற்காக,..'
முரா..சூரா...ராரா...மூவரையும் ,கோவிலில் உள்ள
தூண்களில் கட்டிப்போடவேண்டும்,, என தீர்ப்பளிக்கிறேன்",
என்று நாட்டாமைக் கூறியதும்,

"நாட்டாமே...தீர்ப்ப மாத்திச்சொல்லு...",
என்று கூறியபடி முன் வந்தார்,
ஈகரை சிவா...

"ஹய்யா!!!,,..நம்மலைக் காப்பாத்த...
நம்ம ஈகரை சிவா வந்தாச்சு",
என மூவரும் சந்தோஷத்தில் குதிக்க,

"ஏன் தீர்ப்பை மாத்தனும்?",
என்று எதிர் கேள்விக் கேட்டார்,நாட்டாமை.
அந்த சிவாவைப் பார்த்து,..

"அய்யா...இவனுங்களை, சும்மாக் கட்டிப்போடாதிங்க...
கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணிக்கு பதிலா,,,இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..'.,
என்று மக்கல் அனைவரும் பரவசமாகினர்.

"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ரெண்டுபேரயும் என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,

"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற சிவா...

"கிறுக்கல்கள்,...ராணக்களின் ராஜ்ஜியம்,
அப்படின்னு ராஜாராம் இம்சை செய்றான்....
முரளிராஜா பின்னூட்டம் தந்தே
ஆளைக்கொல்றான்...
இப்படி பலவிதமா ஈகரை
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று ஆத்திரமாக கூறி முடித்ததும்...

"ராரா..10ரூபா ஒருதரம்..
சூரா..11ரூபா ஒருதரம்"
என்றூ
ராரா...சூரா...இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 09, 2011 11:07 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எப்படி ராஜாராம் இப்படியெல்லாம்



ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Uராணாக்களின் ராஜ்ஜியம்:2 Dராணாக்களின் ராஜ்ஜியம்:2 Aராணாக்களின் ராஜ்ஜியம்:2 Yராணாக்களின் ராஜ்ஜியம்:2 Aராணாக்களின் ராஜ்ஜியம்:2 Sராணாக்களின் ராஜ்ஜியம்:2 Uராணாக்களின் ராஜ்ஜியம்:2 Dராணாக்களின் ராஜ்ஜியம்:2 Hராணாக்களின் ராஜ்ஜியம்:2 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:22 pm

மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:53 pm

maniajith007 wrote:மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இத மாதிரி பேசினா இந்த மாயவரத்து
மணியும் காணாமல் போய்விடுவார்

ஜாலி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 09, 2011 2:09 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 2:16 pm

முரளிராஜா wrote:
maniajith007 wrote:மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இத மாதிரி பேசினா இந்த மாயவரத்து
மணியும் காணாமல் போய்விடுவார்

ஜாலி

வெரி டென்ஜெரஸ் பெல்லோஸ் நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக