புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
81 Posts - 61%
heezulia
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
1 Post - 1%
viyasan
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
1 Post - 1%
eraeravi
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
273 Posts - 45%
heezulia
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
19 Posts - 3%
prajai
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரைட் அல்ல இந்தியன்    Poll_c10ரைட் அல்ல இந்தியன்    Poll_m10ரைட் அல்ல இந்தியன்    Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரைட் அல்ல இந்தியன்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 04, 2011 2:29 pm

ரைட் சகோதரர்கள் இந்த பெயர் சிறுவயது பள்ளி
நூல்களில் நமக்கு அறிமுகம் மகத்தான சாதனையாளர்கள் மனித குல வரலாற்றில் மிக முக்கிய
கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் இவர்கள் பற்றி சொல்ல படுவது முதலில்
விமானத்தை கண்டறிந்தவர்கள் மிக சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆனால் வரலாறு மறைத்த
இன்னொரு செய்தி முதலில் விமானத்தை கண்டுபிடித்ததும் செயல்படுத்தியதும் இந்தியர்
ஒருவர்
ரைட் சகோதரர்கள் விமானத்தை
மக்கள் முன் இயக்கி காட்டியது டிசெம்பர்
17 ம தேதி 1903 ஆனால் இதற்க்கு முன்பே இந்தியாவில் 1895 விமானத்தை மக்கள் முன் செயல் படுத்தி காட்டியவர்
ஷிவ்கர் பாபுஜி தல்படே தற்போதைய மும்பையில்
1864 சிர்ரா பஜார் டுக்கர்வாடி எனும் இடத்தில் பிறந்த இவர்
வேதங்களால்
சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார் குறிப்பாக
பாரத்வாஜ மகரிஷியின்
வைமானிகசாஸ்திரத்தில் அதிக ஈடுபாடு கொண்டார் அது மட்டுமின்றி
வேத தொழில் நுட்பங்களை
கொண்டு
வடிவமைத்த ஆளில்லா விமானம்தான் மருத ஷக்தி(வாயுவின் வலிமை) இந்த ஆளில்லா விமானம்
1895
ம் ஆண்டு வடோதரா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் மற்றும் பம்பாய்
உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவா கோவிந்த ரானடே மற்றும் பெரும் மக்கள் மத்தியிலும்
பம்பாய் கடற்கரையில் செயற் படுத்தி காட்டினார்
ஏறத்தாழ 17 நிமிடங்கள் 1500 அடி உயரம்
பறந்தது ஆனால் இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட தக்கது ரைட் சகோதரர்களின் விமானம்
120
அடி தூரம்தான் பறந்தது இது அன்றைய கேசரி என்ற நாளிதழில் வெளிவந்தது
குறிப்பிடத்தக்க ஆதாரம் கேசரியின் எடிட்டர் சுதந்திர போராட்ட தியாகி பாலகங்கதர
திலகர் எனபது குறிப்பிட தக்கது
இந்த விமானத்தில் அவர் வேத தொழிநுட்பப பாதரசசுழற்ச்சி மூலம் உந்து சக்தியை வெளிபடுத்தும்
எஞ்சின் பயன்படுத்தி இருந்தார்
இன்று நாசாவின் I .O .N எஞ்சின் போல அதாவது வாயு மற்றும் திரவ எரிபொருள்
இன்றி சூரிய வெப்பத்தை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைத்து இருந்தார் இது போல பல
விமான தொழில் நுட்ப முறைகள் விமானிக சாஸ்திரம் என்ற நூலில் குறிப்பிடபட்டுள்ளது . இந்திய
அறிஞரான ரத்னாகர் மகாஜன் இவரை பற்றி எழுதுகையில் சமஸ்க்ரித்த அறிஞரான தல்படே விமான
தொழில் நுட்ப்ப
உற்பத்தில்
அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் இவர் மகரிஷி பரத்வாஜரின்
வைமானிக சாஸ்திரம் ,ஆச்சர்ய நாராயண முனியின் விமான சந்திரிகா
,மகரிஷி ஷோவ்நிக்கின் விமான யந்த்ர ,மகரிஷி கார்கமுனியின் யந்திரகல்ப்,ஆச்சர்ய வாசஸ்பதியின் விமான பிந்து,மற்றும் மகரிஷி துந்திராஜின் விமான
ஞானார்த்தப் பிராகாசிகா போன்ற நூல்களை கற்றறிந்தும் ஆய்ந்தும் தல்படே பாதரச சுழற்ச்சி மூலம்
இயங்கும் விமான என்ஜினை வடிவமைத்தார் இந்த எஞ்சினின் முக்கியத்துவம் இது சூரிய
சக்தியை கொண்டு இயங்குவது பாதரச அணு துகளை சூடேறி செய்வதன் மூலம் இயங்க கூடிய வகையில்
இதன் எஞ்சின் வடிவமைக்க பட்டது
வதோதர மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் இதற்க்கு நிதி உதவி
செய்தார் பின் முன்பே கூறியது போல மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மக்கள்
முன் சோதிக்கப்பட்ட மருதஷக்தி என்ற ஆளற்ற விமானம் 1500 அடி உயர பறந்து பின்
தரையில் விழுந்தது இந்த மகத்தான வெற்றி
அன்றைய ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு பிடிக்காது போக
மகாராஜா மூன்றாம் கெய்க்வாட் தல்படேவிற்கு வழங்கிய உதவிகளை மேற்கொண்டு வழங்க முன்வராததாலும்
வறுமையில் வாடிய தல்படே தன மனைவியின் மரணத்தினாலும் மேற்கொண்டு தனது ஆராய்ச்சிகளை
தொடரவில்லை சிவ்கர் பாபுஜி தல்படே 1916
ஆண்டு மறைந்தார் வரலாற்றில் மறைக்கப்பட்ட இந்த
நாயகனின் சேவையையும் அறிவையும் கண்டு கொண்ட இந்திய அறிஞர்கள் அவருக்கு வித்ய
பிரகாஷ பிரதீப்
என்ற
சிறப்பு பெயரினை வழங்கினர் பிறகு மருதஷக்தியின் தொழில் நுட்பம் வெளிநாட்டவரிடம்
விற்கப்பட்டது என்றும் (அநேகமாக இங்கிலாந்தை
ராலி சகோதரர்களிடம்)கூறப்படுகிறது பிறகு வந்த இந்திய அரசும் தல்படேவை மறந்து போனது
இந்தியனாக பிறந்து மகத்தான சாதனை புரிந்த சிவ்கர் பாபுஜி தல்படே என்ற ஈடு இணையற்ற
அறிவியல் அறிஞருக்கு தமிழ் ஹிந்து தன வணக்கங்களையும் மரியாதையும் தெரிவித்து தன
முன்னோர்களின் அறிவுத்திறம் கண்டு தலை நிமிர்கிறது

நன்றி தமிழ்ஹிந்து.நெட்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 7:26 pm

வரலாறு மறைத்த இந்த மாபெரும் உண்மையை வெளிஉலகத்திற்கு எடுத்துக்கூறி உரிமை பெறாததெக்காரணமோ..

இது உண்மையாயின் இப்போதும் அந்த உண்மையை தகுந்த ஆதாரமுடன் எடுத்துக்கூறி உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாமே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Mar 04, 2011 7:35 pm

உண்மையை ஒருபொழுதும் மறைக்க முடியாது என்பதற்க்கு இதுவே ஆதாரம்.

இன்னும் நிறைய நூல்கள் நம்மிடம் இல்லை, நாளாந்த எரிக்கப்பட்ட பொழுது இதுபோன்ற மற்றும் வான சாத்திர நூல்கள் எரிந்து போனதுடன், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 13, 2011 2:02 pm

"குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:

1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது."


முழு கட்டுரை :
குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்.

நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 3:25 pm

:நல்வரவு:



யாதும் ஊரே யாவரும் கேளிர்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 13, 2011 6:27 pm

இவ்வாறான நல்ல கட்டுரைகளை தேடிப்போடுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 17, 2011 6:29 pm

இந்த காணொளி கட்டுரைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறேன்!









ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 17, 2011 8:49 pm

சிறப்பானக் கட்டுரை.

இந்தியர் என்பதில்
பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் செய்வோம்.

இராவணன் காலத்தில் இருந்த புஷ்பக விமானங்கள் உண்மையிலேயே வானில் பறந்ததாக சுஜாதா அவர்கள் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக