Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணரும் நேரமிது (கவிதை)
+4
anbulakshmi.vijayakumar
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
உணரும் நேரமிது (கவிதை)
பேய் பிடித்ததா?
நோய் பிடித்ததா?
வியாபார வளர்ச்சியா?
வெளிநாட்டில் வேலையா?
திருமணத்தடையா?
குழந்தை வரமா?
எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது –
காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்
வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும்
அந்த லோக ரட்சகன் –
இன்று நோயின் பிடியில்
இவரை ரட்சிக்க –
விபூதி யார் கொடுப்பது?
அன்று –
அவருக்கு செய்தனர் பூஜை
இன்று -
அவருக்காகச் செய்கின்றனர் பூஜை
மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?
ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?
சாயி பாபா சாயும் நேரமாவது -
புரிந்துகொள்ளுஙள்
அவர் கடவுளல்ல -
நம்மைப்போல் -
மரணக்குழிக்குள் புதையப்போகும்
சாதாரண மனிதன் தான் என்று!
ஒரு வித்யாசம் -
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
இக் கலியுகத்திலும்
காவியுடை தரித்து
கல்வியில் சிறந்தோரையும்
கடவுள்நானெனச் சொல்லி
தன்வசப்படுத்திய-
ஓர் திறமைசாலி என்பதை !
- யாதுமானவள்
நோய் பிடித்ததா?
வியாபார வளர்ச்சியா?
வெளிநாட்டில் வேலையா?
திருமணத்தடையா?
குழந்தை வரமா?
எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது –
காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்
வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும்
அந்த லோக ரட்சகன் –
இன்று நோயின் பிடியில்
இவரை ரட்சிக்க –
விபூதி யார் கொடுப்பது?
அன்று –
அவருக்கு செய்தனர் பூஜை
இன்று -
அவருக்காகச் செய்கின்றனர் பூஜை
மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?
ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?
சாயி பாபா சாயும் நேரமாவது -
புரிந்துகொள்ளுஙள்
அவர் கடவுளல்ல -
நம்மைப்போல் -
மரணக்குழிக்குள் புதையப்போகும்
சாதாரண மனிதன் தான் என்று!
ஒரு வித்யாசம் -
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
இக் கலியுகத்திலும்
காவியுடை தரித்து
கல்வியில் சிறந்தோரையும்
கடவுள்நானெனச் சொல்லி
தன்வசப்படுத்திய-
ஓர் திறமைசாலி என்பதை !
- யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: உணரும் நேரமிது (கவிதை)
அக்க அவர் கடவுள் இல்லையென நீங்கள் சொன்னாலும் சரி அதுவே உண்மையாய் இருப்பினும் சரி அவரின் இருதய மருத்துவமனை மூலம் பயன்பெறும் மக்களை கேளுங்கள் அவர் கடவுளா இல்லையா என இந்த மருத்துவ சேவைக்கே அவர் கொண்டாடப்பட்ட வேண்டியவர்
Re: உணரும் நேரமிது (கவிதை)
யார் எப்படி என்ன என்பதை ஆராயாமல் ஒருவர் செய்த நல்லவை மட்டுமே எடுத்துக்குவோமேப்பா.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உணரும் நேரமிது (கவிதை)
அன்பே சிவம்
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Re: உணரும் நேரமிது (கவிதை)
சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.
Anandaravi- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010
Re: உணரும் நேரமிது (கவிதை)
வணக்கம் ஆனந்த ரவி அண்ணா நலமா?Anandaravi wrote:சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உணரும் நேரமிது (கவிதை)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உணரும் நேரமிது (கவிதை)
நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?
Anandaravi- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010
Re: உணரும் நேரமிது (கவிதை)
இங்கு அனைவரும் நலம்Anandaravi wrote:நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உணரும் நேரமிது (கவிதை)
வாவ்.... பிரமாதம்...
மக்களுக்கு திறமைசாலிக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை!
மக்களுக்கு திறமைசாலிக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை!
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Similar topics
» கவிதை பேசும் நேரமிது
» உணரும் தருணம் இது.
» ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழதிர்கான குரல் ஒலிக்கும் நேரமிது
» நீ உணரும் வரை
» நீ உணரும் வரை ...!
» உணரும் தருணம் இது.
» ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழதிர்கான குரல் ஒலிக்கும் நேரமிது
» நீ உணரும் வரை
» நீ உணரும் வரை ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|