ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

+7
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
sabarishkumar
முரளிராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
அக்னிபுத்திரன்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 2:18 pm

First topic message reminder :

கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி? வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 9:06 pm

sabarishkumar wrote:வாழ்க்கை தன்னம்பிக்கையின் அவசியம் பற்றி கூறும் வரிகள் ....தொடருங்கள் ....

தன்னம்பிக்கை வரிகளுக்கு அன்பு நன்றிகள் சபரீஷ்குமார்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by அன்பு தளபதி Thu Apr 07, 2011 9:56 pm



கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி

எனக்கு ஒரு சூப்பர் கவிதை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by செய்தாலி Sat Apr 09, 2011 5:23 pm

உறவுகளோ நண்பர்களோ சொற்கள் கொண்டு சில நேரம் புறக்கநிக்கையில்
நிலை குனியும் மனித மனம் நினைவில் கொள்ள வேண்டிய உன்னத வரிகள்

அருமை தோழி மிக அருமை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 5:35 pm

Manik wrote:அருமையான கவிதை அக்கா சூப்பர் வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 677196

அன்பு நன்றிகள் மணிகண்டா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 5:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி? வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 224747944
ஆறுதல் தேடிடும் நேரத்தில்
உங்கள் கவிதை...மிக அருமை..மனதுக்கு இதமாக இருக்கிறது..நன்றிகள்..அக்கா... வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 154550 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 154550 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 154550 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 154550

ஆறுதல் தேடும் மனதிற்கு இந்த கவிதை வரிகள் ஏற்றதாய் அமைந்தது என்று சொன்ன பாஸ்கராவுக்கு என் அன்பு நன்றிகள்பா...நல்லவை நமக்குரியவை எங்கிருந்தாலும் தேடி எடுத்துக்கொள்ளவேண்டும்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 5:39 pm

maniajith007 wrote:

கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி

எனக்கு ஒரு சூப்பர் கவிதை

அன்பு நன்றிகள் மணி.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 5:40 pm

செய்தாலி wrote:உறவுகளோ நண்பர்களோ சொற்கள் கொண்டு சில நேரம் புறக்கநிக்கையில்
நிலை குனியும் மனித மனம் நினைவில் கொள்ள வேண்டிய உன்னத வரிகள்

அருமை தோழி மிக அருமை

உண்மையே செய்தாலி.... மனதிடம் ஆத்மபலம் இது ரெண்டுமே நாம் வீழும்போது தான் நமக்கு அதிகமா வேண்டும்.... அன்பு நன்றிகள் செய்தாலி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by செய்தாலி Sat Apr 09, 2011 5:48 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:உறவுகளோ நண்பர்களோ சொற்கள் கொண்டு சில நேரம் புறக்கநிக்கையில்
நிலை குனியும் மனித மனம் நினைவில் கொள்ள வேண்டிய உன்னத வரிகள்

அருமை தோழி மிக அருமை

உண்மையே செய்தாலி.... மனதிடம் ஆத்மபலம் இது ரெண்டுமே நாம் வீழும்போது தான் நமக்கு அதிகமா வேண்டும்.... அன்பு நன்றிகள் செய்தாலி...

கண்டிப்பா தோழி மனம் தளர்ந்து வீழ்த்து விட்டால் மீள்வது கடினம்
என்பதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்
உங்கள் வரிகளை படிக்கையில் அதைத்தான் உணர்ந்தேன்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by கலைவேந்தன் Fri Apr 15, 2011 1:17 am

மஞ்சுபாஷிணி wrote:கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி? வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 224747944

நான் தளரும் போதெல்லாம் ஒரு நல்ல தாயாய் அன்பான தோழியாய் நீ சொல்லும் கருத்துக்களைக் குவியலாக்கினால் ஒரு பெரும் புத்தகமே வார்க்கலாம் மஞ்சு..

உனது தன்னம்பிக்கை மொழிகள் கவிதைகளாகும் போது அது சோர்ந்தோரையும் தோளுயர்த்தி வீறு பெறச்செய்யும்..!

அத்தகு கவிதையில் இதுவும் ஒன்றாக நன்றாக அமைந்து இருக்கிறது மஞ்சு..!

நல்லவை அகத்தில் தேக்கு ..அல்லவை புறத்தே நீக்கு என்னும் உன் புதிய கீதை எனக்கும் வழிகாட்டும்.. அன்பு பாராட்டுகள் மஞ்சு..!

10999



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by md.thamim Fri Apr 15, 2011 1:44 am

வாழ்க்கை தன்னம்பிக்கை வளர்க்கும் கவிதை வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 224747944
மிக அருமை அக்கா வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 2825183110
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? - Page 2 Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum