Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்
4 posters
Page 1 of 1
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்
நாம் அவர்களை தினம் தினம் கடந்துப்போகிறேம்.நடைபாதைகளில், தெருவோரங்களில்,பெரிய சிமெண்ட் தண்ணீர் குழாய்களில். அவர்கள் வாழ்வு சின்ன சலனத்தை ஏற்படுத்துகிறது .அந்த கணமே அடங்கிப்போய்விடும் அந்த சலனங்களில் தொலைந்துபோய்விடுகிறது பெரிய ஒரு மாற்றத்திற்கான வித்து. நம்முடைய அவசரகதி வாழ்வில் நாம் அவர்களை கடந்துப்போய்விடுகிறோம்.அவர்கள் எப்போதுமே நம் வாழ்வின் உள்ளே வருவதேயில்லை. நாராயணன் கிருஷ்ணன் அவர்களை கடந்துபோய்விடவில்லை.அவர் மனதில் எழுந்த சலனம் மனசாட்சியியை உலுக்கிவிட்டது
கிருஷ்ணன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செஃப்.விருது பெற்ற செஃப். அவரின் திறமைக்குக்கிடைத்த அங்கீகாரமாக சுவிஸ்சர்லாந்தில் வேலைகிடைக்க ,அதில் சேருவதற்கு முன் மதுரையிலிருக்கும் தன் பெற்றோரை சந்திக்க செல்கிறார் கிருஷ்ணன்.அவர் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்தப் பயணம். மதுரையில் தெருவோரத்தில் ஆதரவு யாரும் அற்ற ஒரு முதியவர் பசியின் கொடுமையில் தன் கழிவை தானே உண்ணும் அவலத்தை கண்ட கிருஷ்ணன் அதிர்ந்து போகிறார். அவரால் கடந்துப்போகமுடியவில்லை. தன் சுஸ்சர்லாந்து வேலையை உதறுகிறார். தன் வாழ்வின் பணி அவருக்கு புரிகிறது. தினமும் அந்த முதியவருக்கு தன் கையாலேயே உணவு தயாரித்து தருகிறார். மெல்ல தன் சேமிப்பை கொண்டு மதுரையை சுற்றி இருக்கும் ஆதவற்றவர்களுக்கு தினமும் உணவளிக்கிறார். இப்படி 2002ல் தொடங்க்கியது இவரது அக்க்ஷயா.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலை உணவு தயாரிப்பதில் தொடங்குகிறது இந்த முன்னால் நட்சத்திர ஹோட்டல் செஃபின் காலைபொழுது.தயாரித்த உணவை வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை சுற்றி வருகிறார் கிருஷ்ணன்.பல நேரங்களில் மனநலம் குன்றிய நிராதரவானவர்களுக்கு தானே ஊட்டிவிடுகிறார் கிருஷ்ணன். தன் சிறிய அக்க்ஷயா கூடத்திற்கு திரும்பும் கிருஷ்ணன் மத்திய சாப்பாட்டை தயாரிக்கிறார்.மீண்டும் மதுரை சுற்றி உணவு வழங்கும் பயணம். மத்தியம் கொஞ்சம் ஓய்வு மீண்டும் இரவு சாப்பாட்டிற்கான தயாரிப்பு. மீண்டும் தன் சகோதர்களை தேடி ஒரு பயணம்.அந்த இரவு அவரின் உடலும் ஆன்மாவும் நிம்மதியாக உறங்குகிறது.
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய இவரது குடும்பம் இப்பொழுது இவரது பின்னே. தன் தாயை ஒரு நாள் தன்னுடன் அழைத்துச்சென்றார். வீடுதிரும்பிய பொழுது அவரின் மனதில் ஒரு பெரும் மாற்றம். “ நீ அவர்களை கவனித்துக்கொள் நான் உன்னை கவனித்துக்கொள்கிறேன்” என்றிருக்கிறார் கிருஷ்ணனின் தாய். அக்க்ஷயா அறக்கட்டளை 1.5 மில்லியன் உணவு பொட்டலங்களை ஒரு தினம் கூட தவறாமல் இது வரை தந்து இருக்கிறது. ஆதவற்றவர்களுக்காக ஒரு இல்லம் கட்டுவது நாராயணன் கிருஷ்ணனின் கனவு.
கிருஷ்ணன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செஃப்.விருது பெற்ற செஃப். அவரின் திறமைக்குக்கிடைத்த அங்கீகாரமாக சுவிஸ்சர்லாந்தில் வேலைகிடைக்க ,அதில் சேருவதற்கு முன் மதுரையிலிருக்கும் தன் பெற்றோரை சந்திக்க செல்கிறார் கிருஷ்ணன்.அவர் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்தப் பயணம். மதுரையில் தெருவோரத்தில் ஆதரவு யாரும் அற்ற ஒரு முதியவர் பசியின் கொடுமையில் தன் கழிவை தானே உண்ணும் அவலத்தை கண்ட கிருஷ்ணன் அதிர்ந்து போகிறார். அவரால் கடந்துப்போகமுடியவில்லை. தன் சுஸ்சர்லாந்து வேலையை உதறுகிறார். தன் வாழ்வின் பணி அவருக்கு புரிகிறது. தினமும் அந்த முதியவருக்கு தன் கையாலேயே உணவு தயாரித்து தருகிறார். மெல்ல தன் சேமிப்பை கொண்டு மதுரையை சுற்றி இருக்கும் ஆதவற்றவர்களுக்கு தினமும் உணவளிக்கிறார். இப்படி 2002ல் தொடங்க்கியது இவரது அக்க்ஷயா.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலை உணவு தயாரிப்பதில் தொடங்குகிறது இந்த முன்னால் நட்சத்திர ஹோட்டல் செஃபின் காலைபொழுது.தயாரித்த உணவை வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை சுற்றி வருகிறார் கிருஷ்ணன்.பல நேரங்களில் மனநலம் குன்றிய நிராதரவானவர்களுக்கு தானே ஊட்டிவிடுகிறார் கிருஷ்ணன். தன் சிறிய அக்க்ஷயா கூடத்திற்கு திரும்பும் கிருஷ்ணன் மத்திய சாப்பாட்டை தயாரிக்கிறார்.மீண்டும் மதுரை சுற்றி உணவு வழங்கும் பயணம். மத்தியம் கொஞ்சம் ஓய்வு மீண்டும் இரவு சாப்பாட்டிற்கான தயாரிப்பு. மீண்டும் தன் சகோதர்களை தேடி ஒரு பயணம்.அந்த இரவு அவரின் உடலும் ஆன்மாவும் நிம்மதியாக உறங்குகிறது.
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய இவரது குடும்பம் இப்பொழுது இவரது பின்னே. தன் தாயை ஒரு நாள் தன்னுடன் அழைத்துச்சென்றார். வீடுதிரும்பிய பொழுது அவரின் மனதில் ஒரு பெரும் மாற்றம். “ நீ அவர்களை கவனித்துக்கொள் நான் உன்னை கவனித்துக்கொள்கிறேன்” என்றிருக்கிறார் கிருஷ்ணனின் தாய். அக்க்ஷயா அறக்கட்டளை 1.5 மில்லியன் உணவு பொட்டலங்களை ஒரு தினம் கூட தவறாமல் இது வரை தந்து இருக்கிறது. ஆதவற்றவர்களுக்காக ஒரு இல்லம் கட்டுவது நாராயணன் கிருஷ்ணனின் கனவு.
venugopal567- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010
Re: CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்
யாருமே செய்ய முடியாத சாதனைதான் , கிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி,
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்
மிகவும் சிறந்த சாதனைதான்........ கிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» உண்மையான ஹீரோ - நாராயணன் கிருஷ்ணன்
» தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» நாவல்கள் வேண்டும்
» மங்கா - செய்யாறு தி.தா. நாராயணன்
» தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» நாவல்கள் வேண்டும்
» மங்கா - செய்யாறு தி.தா. நாராயணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|