Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
4 posters
Page 1 of 1
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
இந்தியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என்று கூறியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்கள் போன்று பரந்த மனப்பான்மை கிடையாது என்றும், இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் குறித்து எதிர்மறையாகவே சித்தரிக்கின்றன என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையினால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அஃப்ரிடி கூறியிருந்தார்.
இந்நிலையில் அஃப்ரிடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் அவ்வாறு கூறவில்லை என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இன்று லாகூர் வந்த அஃப்ரிடி, இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறிய விவகாரங்களை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன். ஆனால் சில சமயம் நாம் ஒன்றுசொல்லும்போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன்.இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்கள் இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அஃப்ரிடியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்கள் போன்று பரந்த மனப்பான்மை கிடையாது என்றும், இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் குறித்து எதிர்மறையாகவே சித்தரிக்கின்றன என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையினால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அஃப்ரிடி கூறியிருந்தார்.
இந்நிலையில் அஃப்ரிடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் அவ்வாறு கூறவில்லை என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இன்று லாகூர் வந்த அஃப்ரிடி, இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறிய விவகாரங்களை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன். ஆனால் சில சமயம் நாம் ஒன்றுசொல்லும்போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன்.இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்கள் இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அஃப்ரிடியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
venugopal567- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
நல்லா மழுப்புறார் அஃப்ரிதி அடுத்து வருவீங்கள்ள இந்தியாவுக்கு அப்ப கவனிச்சுக்குறோம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
மதன்கார்த்திக் wrote:என்ன கவனிபிங்க மணி காமெடி பண்ணாதிங்க
காமெடி இல்ல நண்பா நடக்கும் போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
Manik wrote:நல்லா மழுப்புறார் அஃப்ரிதி அடுத்து வருவீங்கள்ள இந்தியாவுக்கு அப்ப கவனிச்சுக்குறோம்
ஆமாம் மணிகண்டா நல்லா கவனி சாம்பார் சாதம், கீரை பருப்பு மசியல், உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் அப்பளம் தயிர் ஊறுகா இப்படி நல்லா போஜனம் கொடுத்து அவரை உபசரித்து கவனிச்சுக்கோ.... ஏன்னா இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போன நாடு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
மஞ்சுபாஷிணி wrote:இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....
ஆமாம்..
நானும் அவர் பேச்சைக் கேட்டேன்...
தங்கள் TRP ஏறுவதற்காக ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
ஆளுங்க wrote:மஞ்சுபாஷிணி wrote:இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....
ஆமாம்..
நானும் அவர் பேச்சைக் கேட்டேன்...
தங்கள் TRP ஏறுவதற்காக ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» ரயில்வே அமைச்சகத்தை விமர்சிக்கவில்லை: ப. சிதம்பரம்
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி
» 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை: மலேசியா
» இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி
» 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை: மலேசியா
» இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|