Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
4 posters
Page 1 of 1
இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
இந்தியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என்று கூறியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்கள் போன்று பரந்த மனப்பான்மை கிடையாது என்றும், இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் குறித்து எதிர்மறையாகவே சித்தரிக்கின்றன என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையினால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அஃப்ரிடி கூறியிருந்தார்.
இந்நிலையில் அஃப்ரிடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் அவ்வாறு கூறவில்லை என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இன்று லாகூர் வந்த அஃப்ரிடி, இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறிய விவகாரங்களை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன். ஆனால் சில சமயம் நாம் ஒன்றுசொல்லும்போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன்.இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்கள் இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அஃப்ரிடியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு பாகிஸ்தானியர்கள் போன்று பரந்த மனப்பான்மை கிடையாது என்றும், இந்திய ஊடகங்களும் பாகிஸ்தான் குறித்து எதிர்மறையாகவே சித்தரிக்கின்றன என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையினால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அஃப்ரிடி கூறியிருந்தார்.
இந்நிலையில் அஃப்ரிடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாம் அவ்வாறு கூறவில்லை என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இன்று லாகூர் வந்த அஃப்ரிடி, இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறிய விவகாரங்களை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன். ஆனால் சில சமயம் நாம் ஒன்றுசொல்லும்போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன்.இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்கள் இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அஃப்ரிடியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
venugopal567- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
நல்லா மழுப்புறார் அஃப்ரிதி அடுத்து வருவீங்கள்ள இந்தியாவுக்கு அப்ப கவனிச்சுக்குறோம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
மதன்கார்த்திக் wrote:என்ன கவனிபிங்க மணி காமெடி பண்ணாதிங்க
காமெடி இல்ல நண்பா நடக்கும் போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
Manik wrote:நல்லா மழுப்புறார் அஃப்ரிதி அடுத்து வருவீங்கள்ள இந்தியாவுக்கு அப்ப கவனிச்சுக்குறோம்
ஆமாம் மணிகண்டா நல்லா கவனி சாம்பார் சாதம், கீரை பருப்பு மசியல், உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் அப்பளம் தயிர் ஊறுகா இப்படி நல்லா போஜனம் கொடுத்து அவரை உபசரித்து கவனிச்சுக்கோ.... ஏன்னா இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போன நாடு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
மஞ்சுபாஷிணி wrote:இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....
ஆமாம்..
நானும் அவர் பேச்சைக் கேட்டேன்...
தங்கள் TRP ஏறுவதற்காக ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: இந்தியர்களை தவறாக விமர்சிக்கவில்லை: அஃப்ரிடி
ஆளுங்க wrote:மஞ்சுபாஷிணி wrote:இந்திய மக்களை பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அஃப்ரிதி மாறாக நல்லவிதமாகவே தான் பேசினார்...... பத்திரைகைக்காரங்களுக்கு வேறென்ன வேலை கயிறை திரித்து பாம்பாக்கி மிரட்டுவது தான்....
ஆமாம்..
நானும் அவர் பேச்சைக் கேட்டேன்...
தங்கள் TRP ஏறுவதற்காக ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» ரயில்வே அமைச்சகத்தை விமர்சிக்கவில்லை: ப. சிதம்பரம்
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி
» 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை: மலேசியா
» இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» மறவர் சீமை தமிழச்சி நான், தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை - சின்மயி
» 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை: மலேசியா
» இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|