Latest topics
» கருத்துப்படம் 27/06/2024by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
4 posters
Page 1 of 1
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் 10 அணிகள் மட்டுமே 2015 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும். மின்னோஸ் எனப்படும் குட்டி அணிகள் அனுமதிக்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Getty Imagesஇதன் மூலம் ஹாலந்து, அயர்லாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியா , நியூசிலாந்தில் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணிகள் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியவை என்பது நினைவிருக்கலாம்.
10 அணிகளை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஐசிசியின் செயற்குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
மேலும் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு, அனைத்து அணிகளுமே - இந்த 10 அணிகள் உள்பட - தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தற்போது முழு நேர உறுப்பினர்களாக உள்ள (டெஸ்ட் ஆடும்) 10 நாடுகளை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 2019 உலக்க கோப்பைப் போட்டிக்கு தகுதி அடிப்படையி்ல்தான் அணிகள் தேர்வு செய்யப்படும் என்று இந்த பத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குட்டி அணிகளும் ஐசிசியின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வகை செய்யும் விதத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அவர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்து முழு நேர உறுப்பினர்கள் தவிர 6 அசோசியேட் உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள முடியும்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்திய 10வது உலகக் கோப்பைப் போட்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும்தான் முக்கியக் காரணம். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்காக நன்றி கூறிக் கொள்கிறோம்.
50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதை இது வெளிக்காட்டியுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கான மிகச் சிறந்த, மிகப் பிரமாண்டமான விளம்பரமாகவும் இந்தப் போட்டித் தொடர் மாறியுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
thatstamil
Getty Imagesஇதன் மூலம் ஹாலந்து, அயர்லாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியா , நியூசிலாந்தில் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணிகள் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியவை என்பது நினைவிருக்கலாம்.
10 அணிகளை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஐசிசியின் செயற்குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
மேலும் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு, அனைத்து அணிகளுமே - இந்த 10 அணிகள் உள்பட - தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தற்போது முழு நேர உறுப்பினர்களாக உள்ள (டெஸ்ட் ஆடும்) 10 நாடுகளை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 2019 உலக்க கோப்பைப் போட்டிக்கு தகுதி அடிப்படையி்ல்தான் அணிகள் தேர்வு செய்யப்படும் என்று இந்த பத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குட்டி அணிகளும் ஐசிசியின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வகை செய்யும் விதத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அவர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்து முழு நேர உறுப்பினர்கள் தவிர 6 அசோசியேட் உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள முடியும்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்திய 10வது உலகக் கோப்பைப் போட்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும்தான் முக்கியக் காரணம். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்காக நன்றி கூறிக் கொள்கிறோம்.
50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதை இது வெளிக்காட்டியுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கான மிகச் சிறந்த, மிகப் பிரமாண்டமான விளம்பரமாகவும் இந்தப் போட்டித் தொடர் மாறியுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
thatstamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
சின்ன சின்ன அணிகளை சேர்த்து அவை பெரிய அணிகளை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஜெயித்துவிடுகிறது அது பெரிய அணிகளுக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் தான் ஐசிசி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
Manik wrote:சின்ன சின்ன அணிகளை சேர்த்து அவை பெரிய அணிகளை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஜெயித்துவிடுகிறது அது பெரிய அணிகளுக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் தான் ஐசிசி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கும்
appadiya sir ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
அப்படித்தான் சார் நம்பினால் நம்புங்கள் நம்பாவிடில் அடி விழும் ![2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
![2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: 2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
அயர்லாந்து போன்ற அணிகளுக்கு இது கொடுமையான செய்தி தான்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..
சிறிய அணிகளுக்கு இது பெரிய எழப்பு தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்-அயர்லாந்து கண்டனம்
ஆஸ்திரேலியா , நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.
Getty Imagesஇந்தியாவில் முடிவடைந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆச்சரியமூட்டிய அணிகளில் ஒன்று அயர்லாந்து. வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்து ஆப்படித்தது அயர்லாந்து.
ஆனால் அயர்லாந்து போன்ற அணிகளின் வருகையை ரசிக்காத ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் உள்ளிட்ட சிலர் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்த குட்டி அணிகளை சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில்தான் ஐசிசியின் முடிவு வந்துள்ளது. இதற்கு அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்ட் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இது மிகவும் அவமானமாக இருக்கிறது. வளரும் அணியான எங்களை அவமானப்படுத்தியுள்ளது ஐசிசி.
ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என்பது புரியவில்லை. நாங்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியை விட மேலே, 10வது இடத்தில் இருக்கிறோம். நாங்கள் மேலும் வளர மாட்டோம் என்று கூற எந்தக் காரணமும் இல்லை. ஆனால் வளர வாய்ப்பே தராமல் இப்போது கதவை மூடி விட்டது ஐசிசி. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டோம். இங்கிலாந்தை தோற்கடித்தோம். உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றிலேயே விரைவான செஞ்சுரியை அடித்தது எங்களது அணிதான். ஆனால் திறமைகளை வளர்த்துக் கொண்டு வரும் எங்களுக்கு வாசலை அடைத்து விட்டனர். இது என்ன நியாயம் என்று குமுறலோடு பேசினார் போர்ட்டர்பீல்ட்.
டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் குட்டி அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி கூறியிருப்பதையும் ஆட்சேபித்துள்ளார் போர்ட்டர்பீல்ட். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. அனைவருக்குமே ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதுதான் கனவாக இருக்குமே தவிர டுவென்டி 20 உலகக் கோப்பை நிச்சயம் கனவாக இருக்க முடியாது.
மேலும் ஐசிசியின் இந்த முடிவால் உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். கிரிக்கெட் ஆர்வம் உள்ள பல நாடுகள் இப்போது பெருகியுள்ளன. அந்த நாடுகள் எல்லாம் பின்வாங்கும் நிலை உருவாகும்.
அயர்லாந்து மட்டுமல்ல, கனடா, ஹால்ந்து உள்ளிட்ட நாடுகளும் கூட ஐசிசியின் இந்த முடிவால் அப்செட் ஆகியுள்ளன என்றார்.
அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி வாரன் டியூட்ரம், ஐசிசியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முடிவு கடும் கோபத்தை கொடுப்பதாக உள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது மிகப் பெரிய துரோகச் செயலாகும். உலக்க கோப்பையில் அயர்லாந்து மிக அருமையாக விளையாடியது. பெரிய நாடுகளுடன் மோதி அவர்களை திணறடித்தது. இதை யாரும் மறந்து விடக் கூடாது.
உலகின் மிகச் சிறந்த அணிகளுடன் சிறப்பாக விளையாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றார் அவர்.
thatstamil
Getty Imagesஇந்தியாவில் முடிவடைந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆச்சரியமூட்டிய அணிகளில் ஒன்று அயர்லாந்து. வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்து ஆப்படித்தது அயர்லாந்து.
ஆனால் அயர்லாந்து போன்ற அணிகளின் வருகையை ரசிக்காத ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் உள்ளிட்ட சிலர் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்த குட்டி அணிகளை சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில்தான் ஐசிசியின் முடிவு வந்துள்ளது. இதற்கு அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்ட் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இது மிகவும் அவமானமாக இருக்கிறது. வளரும் அணியான எங்களை அவமானப்படுத்தியுள்ளது ஐசிசி.
ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என்பது புரியவில்லை. நாங்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியை விட மேலே, 10வது இடத்தில் இருக்கிறோம். நாங்கள் மேலும் வளர மாட்டோம் என்று கூற எந்தக் காரணமும் இல்லை. ஆனால் வளர வாய்ப்பே தராமல் இப்போது கதவை மூடி விட்டது ஐசிசி. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டோம். இங்கிலாந்தை தோற்கடித்தோம். உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றிலேயே விரைவான செஞ்சுரியை அடித்தது எங்களது அணிதான். ஆனால் திறமைகளை வளர்த்துக் கொண்டு வரும் எங்களுக்கு வாசலை அடைத்து விட்டனர். இது என்ன நியாயம் என்று குமுறலோடு பேசினார் போர்ட்டர்பீல்ட்.
டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் குட்டி அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி கூறியிருப்பதையும் ஆட்சேபித்துள்ளார் போர்ட்டர்பீல்ட். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. அனைவருக்குமே ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதுதான் கனவாக இருக்குமே தவிர டுவென்டி 20 உலகக் கோப்பை நிச்சயம் கனவாக இருக்க முடியாது.
மேலும் ஐசிசியின் இந்த முடிவால் உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். கிரிக்கெட் ஆர்வம் உள்ள பல நாடுகள் இப்போது பெருகியுள்ளன. அந்த நாடுகள் எல்லாம் பின்வாங்கும் நிலை உருவாகும்.
அயர்லாந்து மட்டுமல்ல, கனடா, ஹால்ந்து உள்ளிட்ட நாடுகளும் கூட ஐசிசியின் இந்த முடிவால் அப்செட் ஆகியுள்ளன என்றார்.
அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி வாரன் டியூட்ரம், ஐசிசியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முடிவு கடும் கோபத்தை கொடுப்பதாக உள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது மிகப் பெரிய துரோகச் செயலாகும். உலக்க கோப்பையில் அயர்லாந்து மிக அருமையாக விளையாடியது. பெரிய நாடுகளுடன் மோதி அவர்களை திணறடித்தது. இதை யாரும் மறந்து விடக் கூடாது.
உலகின் மிகச் சிறந்த அணிகளுடன் சிறப்பாக விளையாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றார் அவர்.
thatstamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகக் கோப்பைப் போட்டி அணிகள் குறித்த பார்வை
» 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 14 அணிகள்- ஐ.சி.சி. முடிவு
» உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள்
» உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் வெற்றியை சுவைத்தது ஸ்லோவேனியா
» உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெல்லாத பாக்.
» 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 14 அணிகள்- ஐ.சி.சி. முடிவு
» உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள்
» உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் வெற்றியை சுவைத்தது ஸ்லோவேனியா
» உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெல்லாத பாக்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|