புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
5 Posts - 63%
heezulia
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
289 Posts - 45%
heezulia
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
20 Posts - 3%
prajai
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 04, 2011 9:23 pm

பிரிண்டர் பற்றிய குறிப்பு
என் இடப்புறம்
முட்டாள்த்தனமான
மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்
அந்த எட்டு வயது
ப்ரிண்டர் இயந்திரத்தைக்
குறித்து ஒரு கவிதை
எழுதுவேன் என
ஒருபோதும்
நினைக்கவில்லை.
சின்ன வயதில்
என் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப்
படமோ-
கண்ணீரால்
நனையவிருக்கும்
ஒரு
விவாகரத்து
அறிக்கையையோ-
உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ-
மரணம் குறித்த
விடுமுறைக்கான
ஒரு அறிவிப்பையோ-
ஆயுள் காப்பீட்டுக்கு
அழைக்கும் விற்பனைக்
கடிதத்தையோ-
ஒரே ஸ்வரத்தில்
வெளியே துப்புகிறது.
சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.
வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக்
கசக்கி எறியும்.
எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.
அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:25 pm

அட ப்ரிண்டருக்கும் ஒரு கவிதையா....

அதன் செயல்பாடுகள் இயல்பானவை தான் என்றாலும் அதற்கும் காரணங்கள் இருக்கக்கூடும் என்று அழகாய் கவிதையில் எடுத்துரைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 9:34 pm

maniajith007 wrote:பிரிண்டர் பற்றிய குறிப்பு
...........................

அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 11:58 pm

உயிரற்ற ஜடத்துக்கும் கவிதை எழுதுபவரை மிகச்சிறந்த கவிஞர் எனச்சொல்லுவேன்... இங்கே பிரிண்டரின் இயல்பான இயக்கமே மிக அழகான கவிதை வரிகளாய் மலந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.. பகிர்வுக்கு நன்றி மணி ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 05, 2011 12:00 am

அது வவுத்துல ஒன்னும் இருக்காது அதான் வெத்து காகிதத்தை துப்பியிருக்கு அண்ணா! ஹா ஹா அருமையான கற்பனை கலந்த கவிதை. பாராட்டுக்கள்.. 100 பொற்காசுகள் பரிசு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 6:43 am

வித்தியாசமான கவிதை வாழ்த்துக்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 05, 2011 9:24 am

சூப்பர் மணி பகிர்வுக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Logo12
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 11:39 am

நன்றி நன்றி நன்றி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 11:43 am

நல்ல கவிதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக