புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
75 Posts - 60%
heezulia
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
70 Posts - 60%
heezulia
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 04, 2011 9:23 pm

பிரிண்டர் பற்றிய குறிப்பு
என் இடப்புறம்
முட்டாள்த்தனமான
மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்
அந்த எட்டு வயது
ப்ரிண்டர் இயந்திரத்தைக்
குறித்து ஒரு கவிதை
எழுதுவேன் என
ஒருபோதும்
நினைக்கவில்லை.
சின்ன வயதில்
என் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப்
படமோ-
கண்ணீரால்
நனையவிருக்கும்
ஒரு
விவாகரத்து
அறிக்கையையோ-
உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ-
மரணம் குறித்த
விடுமுறைக்கான
ஒரு அறிவிப்பையோ-
ஆயுள் காப்பீட்டுக்கு
அழைக்கும் விற்பனைக்
கடிதத்தையோ-
ஒரே ஸ்வரத்தில்
வெளியே துப்புகிறது.
சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.
வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக்
கசக்கி எறியும்.
எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.
அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:25 pm

அட ப்ரிண்டருக்கும் ஒரு கவிதையா....

அதன் செயல்பாடுகள் இயல்பானவை தான் என்றாலும் அதற்கும் காரணங்கள் இருக்கக்கூடும் என்று அழகாய் கவிதையில் எடுத்துரைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 9:34 pm

maniajith007 wrote:பிரிண்டர் பற்றிய குறிப்பு
...........................

அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 11:58 pm

உயிரற்ற ஜடத்துக்கும் கவிதை எழுதுபவரை மிகச்சிறந்த கவிஞர் எனச்சொல்லுவேன்... இங்கே பிரிண்டரின் இயல்பான இயக்கமே மிக அழகான கவிதை வரிகளாய் மலந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.. பகிர்வுக்கு நன்றி மணி ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 05, 2011 12:00 am

அது வவுத்துல ஒன்னும் இருக்காது அதான் வெத்து காகிதத்தை துப்பியிருக்கு அண்ணா! ஹா ஹா அருமையான கற்பனை கலந்த கவிதை. பாராட்டுக்கள்.. 100 பொற்காசுகள் பரிசு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 6:43 am

வித்தியாசமான கவிதை வாழ்த்துக்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 05, 2011 9:24 am

சூப்பர் மணி பகிர்வுக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Logo12
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 11:39 am

நன்றி நன்றி நன்றி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 11:43 am

நல்ல கவிதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக