புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
Page 1 of 1 •
- nhcholaபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
கடந்த 2009 லோக்சபா தேர்தல்… இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். காலையிலிருந்து மதியம் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும், முதல் முதலாய், “தனி ஈழத்தை அடைந்தே தீருவோம்’ என்று ஜெயலலிதா முழங்கியதும் அப்போது தான். தேர்தல் முடிந்ததும், போரும் முடிவுக்கு வந்தது. இலங்கையில், பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போயினர்.எல்லாம் முடிந்து இரு ஆண்டுகள் ஓடிப்போன நிலையில், சட்டசபை தேர்தல் வந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பற்றிய பேச்சையே யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்த வைகோவும், தேர்தலைப் புறக்கணித்துவிட, கிட்டத்தட்ட எல்லாருமே இதை மறந்துவிட்டனர். இந்நிலையில், “நாம் தமிழர்’ இயக்கம், ஈழப்பிரச்னையையே மீண்டும் ஆயுதமாக எடுத்துள்ளது.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என்பதையெல்லாம் விட, காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஒரு புறத்தில் காங்கிரசை சீமான் பிரசாரத்தில் கிழித்தெடுக்க, அவரது கட்சியினரும், பிற தமிழ் அமைப்பினரும் காங்., போட்டியிடும் தொகுதிகளில் “கொரில்லா’ பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.இக்கட்சியின் சார்பில், நான்கு பக்க வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கும் அளவுக்கு, “படு ஸ்ட்ராங்’ ஆகவுள்ளது. முதல் பக்கத்தில் வரிசையாகக் கிடக்கும் சடலங்களின் முன்பாக தலைவிரிகோலமாகக் கதறும் தமிழ்ப் பெண்ணின் படம் அச்சிடப்பட்டு, “தமிழராய் களமமைப்போம், காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.”நம் இனத்தை கொன்றழித்த காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்று கேள்வி எழுப்பும் அந்த நோட்டீசின் அடுத்த இரு பக்கங்களிலும், இலங்கை போரின்போது நடந்த அகோரங்களின் சாட்சியாக 20 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படமும் இதயத்தைக் கிழித்து எடுக்கக் கூடியவை.அதன் மேலே, “முத்துக்குமாரை நெஞ்சில் விதைப்போம்! 63 தொகுதிகளிலும் காங்கிரசைப் புதைப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே, ரத்தக்கறையுடன் உள்ள கைச்சின்னத்தில் சோனியா, ராகுல் படங்களும், கடைசிப் பக்கத்திலுள்ள கைச்சின்னத்தின் மேலே மண்டை ஓடும் இடம்பெற்றுள்ளன. ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுப்பும் அந்த நோட்டீஸ், அதற்கு விளக்கமும் தருகிறது.
“தமிழின விடுதலைக் கனவை சிங்களனோடு சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த குற்றத்திற்காக, கொத்துக் கொத்தாய் நம்மினத்தைக் கொன்று குவித்த எதிரிக்கு ஆயுதம் வழங்கிய குற்றத்திற்காக, முள்வேலிக்குள் அடைத்து நம்மினத்தை, எதிரியிடம் கையேந்த வைத்த கொடுங்குற்றத்திற்காக, கழுத்தில் சுருக்கிட்டு தமிழக மீனவரை நாய்களைப் போல் கொல்பவனை நண்பனாக ஏற்ற குற்றத்திற்காக’ என்று ஆறு காரணங்களைச் சொல்கிறது நோட்டீஸ்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; அது, மக்களிடம் பெரும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலகக் கோப்பை கிரிக்கெட் என பலவிதமான நினைவுகளின் நெருக்கடியில் இருக்கும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு கவனம் பெறும், அதனால், “கை’க்கு எந்தளவுக்கு அடி விழும் என்பது மே 13ல் தெரியவரும்
நன்றி
தினமலர்
இந்தத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பற்றிய பேச்சையே யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்த வைகோவும், தேர்தலைப் புறக்கணித்துவிட, கிட்டத்தட்ட எல்லாருமே இதை மறந்துவிட்டனர். இந்நிலையில், “நாம் தமிழர்’ இயக்கம், ஈழப்பிரச்னையையே மீண்டும் ஆயுதமாக எடுத்துள்ளது.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என்பதையெல்லாம் விட, காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஒரு புறத்தில் காங்கிரசை சீமான் பிரசாரத்தில் கிழித்தெடுக்க, அவரது கட்சியினரும், பிற தமிழ் அமைப்பினரும் காங்., போட்டியிடும் தொகுதிகளில் “கொரில்லா’ பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.இக்கட்சியின் சார்பில், நான்கு பக்க வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கும் அளவுக்கு, “படு ஸ்ட்ராங்’ ஆகவுள்ளது. முதல் பக்கத்தில் வரிசையாகக் கிடக்கும் சடலங்களின் முன்பாக தலைவிரிகோலமாகக் கதறும் தமிழ்ப் பெண்ணின் படம் அச்சிடப்பட்டு, “தமிழராய் களமமைப்போம், காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.”நம் இனத்தை கொன்றழித்த காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்று கேள்வி எழுப்பும் அந்த நோட்டீசின் அடுத்த இரு பக்கங்களிலும், இலங்கை போரின்போது நடந்த அகோரங்களின் சாட்சியாக 20 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படமும் இதயத்தைக் கிழித்து எடுக்கக் கூடியவை.அதன் மேலே, “முத்துக்குமாரை நெஞ்சில் விதைப்போம்! 63 தொகுதிகளிலும் காங்கிரசைப் புதைப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே, ரத்தக்கறையுடன் உள்ள கைச்சின்னத்தில் சோனியா, ராகுல் படங்களும், கடைசிப் பக்கத்திலுள்ள கைச்சின்னத்தின் மேலே மண்டை ஓடும் இடம்பெற்றுள்ளன. ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுப்பும் அந்த நோட்டீஸ், அதற்கு விளக்கமும் தருகிறது.
“தமிழின விடுதலைக் கனவை சிங்களனோடு சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த குற்றத்திற்காக, கொத்துக் கொத்தாய் நம்மினத்தைக் கொன்று குவித்த எதிரிக்கு ஆயுதம் வழங்கிய குற்றத்திற்காக, முள்வேலிக்குள் அடைத்து நம்மினத்தை, எதிரியிடம் கையேந்த வைத்த கொடுங்குற்றத்திற்காக, கழுத்தில் சுருக்கிட்டு தமிழக மீனவரை நாய்களைப் போல் கொல்பவனை நண்பனாக ஏற்ற குற்றத்திற்காக’ என்று ஆறு காரணங்களைச் சொல்கிறது நோட்டீஸ்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; அது, மக்களிடம் பெரும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலகக் கோப்பை கிரிக்கெட் என பலவிதமான நினைவுகளின் நெருக்கடியில் இருக்கும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு கவனம் பெறும், அதனால், “கை’க்கு எந்தளவுக்கு அடி விழும் என்பது மே 13ல் தெரியவரும்
நன்றி
தினமலர்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மிகவும் கேவலமாக காங்கிரஸ் தோற்கவேண்டும்... அதற்கு வால் பிடிக்கும் கருணாநிதியின் அரசியல் இத்தோடு அழியவேண்டும்.. எண்ணற்ற ஈழத்தமிழர்களின் ஆவிகள் மேலிருந்து விடும் சாபத்திற்கு இந்த இரண்டு கட்சிகளும் பூண்டோடு அழிய வேண்டும்...
நடக்குமா...?
நடக்குமா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நடக்கும் அண்ணா! தேர்தல் அவசியம் நடக்கும்! நீங்க நினைச்சதும் தான்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கலை wrote:மிகவும் கேவலமாக காங்கிரஸ் தோற்கவேண்டும்... அதற்கு வால் பிடிக்கும் கருணாநிதியின் அரசியல் இத்தோடு அழியவேண்டும்.. எண்ணற்ற ஈழத்தமிழர்களின் ஆவிகள் மேலிருந்து விடும் சாபத்திற்கு இந்த இரண்டு கட்சிகளும் பூண்டோடு அழிய வேண்டும்...
நடக்குமா...?
நடக்கும் இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நடுக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்து விடும்..
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
நிச்சயமாக தோற்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|