புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
Page 1 of 1 •
- nhcholaபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
கடந்த 2009 லோக்சபா தேர்தல்… இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். காலையிலிருந்து மதியம் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும், முதல் முதலாய், “தனி ஈழத்தை அடைந்தே தீருவோம்’ என்று ஜெயலலிதா முழங்கியதும் அப்போது தான். தேர்தல் முடிந்ததும், போரும் முடிவுக்கு வந்தது. இலங்கையில், பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போயினர்.எல்லாம் முடிந்து இரு ஆண்டுகள் ஓடிப்போன நிலையில், சட்டசபை தேர்தல் வந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பற்றிய பேச்சையே யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்த வைகோவும், தேர்தலைப் புறக்கணித்துவிட, கிட்டத்தட்ட எல்லாருமே இதை மறந்துவிட்டனர். இந்நிலையில், “நாம் தமிழர்’ இயக்கம், ஈழப்பிரச்னையையே மீண்டும் ஆயுதமாக எடுத்துள்ளது.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என்பதையெல்லாம் விட, காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஒரு புறத்தில் காங்கிரசை சீமான் பிரசாரத்தில் கிழித்தெடுக்க, அவரது கட்சியினரும், பிற தமிழ் அமைப்பினரும் காங்., போட்டியிடும் தொகுதிகளில் “கொரில்லா’ பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.இக்கட்சியின் சார்பில், நான்கு பக்க வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கும் அளவுக்கு, “படு ஸ்ட்ராங்’ ஆகவுள்ளது. முதல் பக்கத்தில் வரிசையாகக் கிடக்கும் சடலங்களின் முன்பாக தலைவிரிகோலமாகக் கதறும் தமிழ்ப் பெண்ணின் படம் அச்சிடப்பட்டு, “தமிழராய் களமமைப்போம், காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.”நம் இனத்தை கொன்றழித்த காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்று கேள்வி எழுப்பும் அந்த நோட்டீசின் அடுத்த இரு பக்கங்களிலும், இலங்கை போரின்போது நடந்த அகோரங்களின் சாட்சியாக 20 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படமும் இதயத்தைக் கிழித்து எடுக்கக் கூடியவை.அதன் மேலே, “முத்துக்குமாரை நெஞ்சில் விதைப்போம்! 63 தொகுதிகளிலும் காங்கிரசைப் புதைப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே, ரத்தக்கறையுடன் உள்ள கைச்சின்னத்தில் சோனியா, ராகுல் படங்களும், கடைசிப் பக்கத்திலுள்ள கைச்சின்னத்தின் மேலே மண்டை ஓடும் இடம்பெற்றுள்ளன. ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுப்பும் அந்த நோட்டீஸ், அதற்கு விளக்கமும் தருகிறது.
“தமிழின விடுதலைக் கனவை சிங்களனோடு சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த குற்றத்திற்காக, கொத்துக் கொத்தாய் நம்மினத்தைக் கொன்று குவித்த எதிரிக்கு ஆயுதம் வழங்கிய குற்றத்திற்காக, முள்வேலிக்குள் அடைத்து நம்மினத்தை, எதிரியிடம் கையேந்த வைத்த கொடுங்குற்றத்திற்காக, கழுத்தில் சுருக்கிட்டு தமிழக மீனவரை நாய்களைப் போல் கொல்பவனை நண்பனாக ஏற்ற குற்றத்திற்காக’ என்று ஆறு காரணங்களைச் சொல்கிறது நோட்டீஸ்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; அது, மக்களிடம் பெரும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலகக் கோப்பை கிரிக்கெட் என பலவிதமான நினைவுகளின் நெருக்கடியில் இருக்கும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு கவனம் பெறும், அதனால், “கை’க்கு எந்தளவுக்கு அடி விழும் என்பது மே 13ல் தெரியவரும்
நன்றி
தினமலர்
இந்தத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பற்றிய பேச்சையே யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்த வைகோவும், தேர்தலைப் புறக்கணித்துவிட, கிட்டத்தட்ட எல்லாருமே இதை மறந்துவிட்டனர். இந்நிலையில், “நாம் தமிழர்’ இயக்கம், ஈழப்பிரச்னையையே மீண்டும் ஆயுதமாக எடுத்துள்ளது.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என்பதையெல்லாம் விட, காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஒரு புறத்தில் காங்கிரசை சீமான் பிரசாரத்தில் கிழித்தெடுக்க, அவரது கட்சியினரும், பிற தமிழ் அமைப்பினரும் காங்., போட்டியிடும் தொகுதிகளில் “கொரில்லா’ பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.இக்கட்சியின் சார்பில், நான்கு பக்க வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கும் அளவுக்கு, “படு ஸ்ட்ராங்’ ஆகவுள்ளது. முதல் பக்கத்தில் வரிசையாகக் கிடக்கும் சடலங்களின் முன்பாக தலைவிரிகோலமாகக் கதறும் தமிழ்ப் பெண்ணின் படம் அச்சிடப்பட்டு, “தமிழராய் களமமைப்போம், காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.”நம் இனத்தை கொன்றழித்த காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்று கேள்வி எழுப்பும் அந்த நோட்டீசின் அடுத்த இரு பக்கங்களிலும், இலங்கை போரின்போது நடந்த அகோரங்களின் சாட்சியாக 20 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படமும் இதயத்தைக் கிழித்து எடுக்கக் கூடியவை.அதன் மேலே, “முத்துக்குமாரை நெஞ்சில் விதைப்போம்! 63 தொகுதிகளிலும் காங்கிரசைப் புதைப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே, ரத்தக்கறையுடன் உள்ள கைச்சின்னத்தில் சோனியா, ராகுல் படங்களும், கடைசிப் பக்கத்திலுள்ள கைச்சின்னத்தின் மேலே மண்டை ஓடும் இடம்பெற்றுள்ளன. ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுப்பும் அந்த நோட்டீஸ், அதற்கு விளக்கமும் தருகிறது.
“தமிழின விடுதலைக் கனவை சிங்களனோடு சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த குற்றத்திற்காக, கொத்துக் கொத்தாய் நம்மினத்தைக் கொன்று குவித்த எதிரிக்கு ஆயுதம் வழங்கிய குற்றத்திற்காக, முள்வேலிக்குள் அடைத்து நம்மினத்தை, எதிரியிடம் கையேந்த வைத்த கொடுங்குற்றத்திற்காக, கழுத்தில் சுருக்கிட்டு தமிழக மீனவரை நாய்களைப் போல் கொல்பவனை நண்பனாக ஏற்ற குற்றத்திற்காக’ என்று ஆறு காரணங்களைச் சொல்கிறது நோட்டீஸ்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; அது, மக்களிடம் பெரும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலகக் கோப்பை கிரிக்கெட் என பலவிதமான நினைவுகளின் நெருக்கடியில் இருக்கும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு கவனம் பெறும், அதனால், “கை’க்கு எந்தளவுக்கு அடி விழும் என்பது மே 13ல் தெரியவரும்
நன்றி
தினமலர்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மிகவும் கேவலமாக காங்கிரஸ் தோற்கவேண்டும்... அதற்கு வால் பிடிக்கும் கருணாநிதியின் அரசியல் இத்தோடு அழியவேண்டும்.. எண்ணற்ற ஈழத்தமிழர்களின் ஆவிகள் மேலிருந்து விடும் சாபத்திற்கு இந்த இரண்டு கட்சிகளும் பூண்டோடு அழிய வேண்டும்...
நடக்குமா...?
நடக்குமா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நடக்கும் அண்ணா! தேர்தல் அவசியம் நடக்கும்! நீங்க நினைச்சதும் தான்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கலை wrote:மிகவும் கேவலமாக காங்கிரஸ் தோற்கவேண்டும்... அதற்கு வால் பிடிக்கும் கருணாநிதியின் அரசியல் இத்தோடு அழியவேண்டும்.. எண்ணற்ற ஈழத்தமிழர்களின் ஆவிகள் மேலிருந்து விடும் சாபத்திற்கு இந்த இரண்டு கட்சிகளும் பூண்டோடு அழிய வேண்டும்...
நடக்குமா...?
நடக்கும் இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நடுக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்து விடும்..
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
நிச்சயமாக தோற்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|